tag:blogger.com,1999:blog-1653015267582550264.post1062281548953249176..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: காதல் காதல் காதல் - 1ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-87432052959500974032012-05-05T19:19:30.162+05:302012-05-05T19:19:30.162+05:30ஆரம்பமே அமர்க்களம். என்னா நடை, என்னா விறுவிறுப்பு!...ஆரம்பமே அமர்க்களம். என்னா நடை, என்னா விறுவிறுப்பு! எங்கேயோ போயிட்டீங்க சார்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-63072177089832386132012-05-05T12:30:48.318+05:302012-05-05T12:30:48.318+05:30உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதும் வரிக...உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதும் வரிகள் எப்போதும் ஈர்க்கும். உங்கள் நடை ஈர்க்கிறது. வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-64924203738797466622012-05-04T16:52:25.895+05:302012-05-04T16:52:25.895+05:30அம்மாவுடன் உரையாடல் ஏற்படுத்திய திக் இன்னும் அடிக்...அம்மாவுடன் உரையாடல் ஏற்படுத்திய திக் இன்னும் அடிக்கிறது.. ஒரு மாத்திரை வரி உலுக்கியது. <br />விறுவிறுபாக இருக்கிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-81669007547943511042012-05-04T16:11:10.658+05:302012-05-04T16:11:10.658+05:30வார்த்தைகளால் எப்படி காட்சிகளை வரைகிறீர்கள்? ...வார்த்தைகளால் எப்படி காட்சிகளை வரைகிறீர்கள்? ரிஷபன்!<br />பேனா எப்படி உங்கள் கைகளில் தூரிகையாகிவிடுகிறது?vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-90785045444810155072012-05-04T11:30:25.595+05:302012-05-04T11:30:25.595+05:30அலுவலக வேலை,சின்னதாக துளிர்விடும் காதல், பின் சோகம...அலுவலக வேலை,சின்னதாக துளிர்விடும் காதல், பின் சோகம் என்று எல்லாவிதமான உணர்வுகளுடன் சுவாரசியமாக இருக்கு ஆரம்பம்.<br /><br />//'நீ உருவானது அவருக்குத் தெரியும்டா.. வெளி உலகத்தை எட்டிப் பார்க்கப் போறேன்னு உனக்காக கற்பனையில மிதந்தார்.. அடுத்த வாரம் டெலிவரி இருக்கலாம்னு டாக்டர் சொல்லியிருந்தார். தலை தீபாவளிக்காக வந்தார்.. பைக்ல திரும்பும்போது பைபாஸ் ரோட்டுல எப்ப அடிபட்டாரோ.. கார்த்தால லாரிக்காரன் பார்த்துட்டு டிராபிக் போலிசுக்குத் தகவல் சொல்லியிருக்கான். வந்து பார்த்தப்ப உயிர் இல்ல..'//<br /><br />சோகம் கலங்க வைத்தது.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-92122451547507858672012-05-04T02:21:37.530+05:302012-05-04T02:21:37.530+05:30தேவியிலேயே வாசிச்சேன்,.. ரொம்ப அருமையான ஆரம்பம்.தேவியிலேயே வாசிச்சேன்,.. ரொம்ப அருமையான ஆரம்பம்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-7877797612061807722012-05-03T22:30:54.520+05:302012-05-03T22:30:54.520+05:30அழகான பெண்கள் அவர்கள் அழகாய் இருப்பதை உணர்ந்து இயல...அழகான பெண்கள் அவர்கள் அழகாய் இருப்பதை உணர்ந்து இயல்பாகவும் இருந்தால் அவர்களின் வசீகரம் இரட்டிப்பாகி விடுகிறது.//<br /><br /><br /><br />எதிர்பார்ப்பில்லாத சுத்தமான அன்பை எனக்கு உணர்த்தி விட்டாள்.//<br /><br />வசீகரிக்கும் வரிகள் !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-41750082103588011272012-05-03T22:01:14.323+05:302012-05-03T22:01:14.323+05:30//'நீ உருவானது அவருக்குத் தெரியும்டா.. வெளி உல...//'நீ உருவானது அவருக்குத் தெரியும்டா.. வெளி உலகத்தை எட்டிப் பார்க்கப் போறேன்னு உனக்காக கற்பனையில மிதந்தார்.. அடுத்த வாரம் டெலிவரி இருக்கலாம்னு டாக்டர் சொல்லியிருந்தார். தலை தீபாவளிக்காக வந்தார்.. பைக்ல திரும்பும்போது பைபாஸ் ரோட்டுல எப்ப அடிபட்டாரோ.. கார்த்தால லாரிக்காரன் பார்த்துட்டு டிராபிக் போலிசுக்குத் தகவல் சொல்லியிருக்கான். வந்து பார்த்தப்ப உயிர் இல்ல..'//<br /><br />முடிவில் எழுதியுள்ள தாயாரின் சோகம் யாரையும் கலங்க வைப்பதாக உள்ளது.<br /><br />வரிக்கு வரி பாராட்ட வேண்டிய கதை தான் .... ;)))))))<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துகள்.<br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-41187029698927520842012-05-03T21:57:20.823+05:302012-05-03T21:57:20.823+05:30//இப்ப அடுத்த பிரபோசல் வேலை எப்போ வரும்னு எதிர்பார...//இப்ப அடுத்த பிரபோசல் வேலை எப்போ வரும்னு எதிர்பார்ப்பா இருக்கு//<br /><br />ஆஹா! சூப்பர், சார் <br />[உணர்வுகளின் பிரதிபலிப்பு]<br /><br />//வாவ்... ரியலி... நீங்க பிரில்லியண்ட்//<br /><br />//முதலில் அழகு, இப்ப புத்திசாலித்தனம்... அப்புறம்”//<br /><br />அருமையான வார்த்தைகள் [எதிர்பார்ப்பைக் கூட்டுவதாக]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-40504888116054098782012-05-03T21:53:11.790+05:302012-05-03T21:53:11.790+05:30//இதற்கும் சிரிப்புத்தான் அவளிடம்.
சிரிப்பு என்றால...//இதற்கும் சிரிப்புத்தான் அவளிடம்.<br />சிரிப்பு என்றால் உதடு பிரியாமல் கண்ணும் முகமும் பூபூக்கும் சிரிப்பு//<br /><br />இந்த வரிகளுக்காகவே தங்கள் கையைப்பிடித்து குலுக்கணும் போல உள்ளது, எனக்கு.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-23378841271912816022012-05-03T21:50:27.200+05:302012-05-03T21:50:27.200+05:30//இங்கே அழகு என்பது புறவடிவம் மட்டுமல்ல//
100% க...//இங்கே அழகு என்பது புறவடிவம் மட்டுமல்ல// <br /><br />100% கரெக்ட். <br /><br />புறவடிவமே முக்கியமில்லை என்பேன், என் அனுபவத்தில். <br /><br />வேறு ஏதோ ஒன்று, ஒரு பேச்சு, ஒரு பார்வை, ஒரு புத்திசாலித்தனம், ஒரு நகைச்சுவை, ஒரு அன்பு, ஒரு பாசம், ஒரு நேசம், ஒருசெயல், ஒரு நல்லகுணம், ஒரு ஈகை, ஒரு இரக்கம், வலுவில் இழுத்துப்பிடித்துப் பேசுவது என்று ஏதோ ஒன்று நம்மை சுண்டியிழுத்து கவர்ந்து விடுகிறது என்பதே உண்மை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-7544004650786365072012-05-03T21:45:16.777+05:302012-05-03T21:45:16.777+05:30மிகவும் சுவரஸ்யமான அருமையானதோர் ஆரம்பம்.
அடுத்த ப...மிகவும் சுவரஸ்யமான அருமையானதோர் ஆரம்பம்.<br /><br />அடுத்த பாகத்தைப் படிக்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com