tag:blogger.com,1999:blog-1653015267582550264.post1400569111038211461..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: ஏனென்று சொல்லத் தெரியவில்லைரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-51074762757759706212010-02-01T23:42:34.285+05:302010-02-01T23:42:34.285+05:30ஏனென்று சொல்லத் தெரியவில்லை, இந்தக் கவிதை மிகவும் ...ஏனென்று சொல்லத் தெரியவில்லை, இந்தக் கவிதை மிகவும் பிடிக்கிறது...<br /><br />அதே அதே !<br /><br />[கே பி ஜனார்த்தனன அவர்களுக்கு நன்றி]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-2035078270290737452010-02-01T06:58:48.263+05:302010-02-01T06:58:48.263+05:30எத்தனை முறை ஏமாந்தாலும்
'உன்னைப் பிடிச்சிருக்க...எத்தனை முறை ஏமாந்தாலும்<br />'உன்னைப் பிடிச்சிருக்கு' என்று <br />புதிதாய் சொல்லும் நபரிடம் <br />மனம் பறி கொடுப்பது<br /><br />இந்த கவிதை <br />ஏமாற்ற்றதுக்காக ...ஏங்குகிற ....மனதின் பிரதிபலிப்புகிச்சான்https://www.blogger.com/profile/15011891245202928917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-37273058142973802872010-01-29T19:24:42.966+05:302010-01-29T19:24:42.966+05:30உண்மைதான் ரிஷபன்.ஏனென்று தெரியமாலே பிடிக்கிறது சில...உண்மைதான் ரிஷபன்.ஏனென்று தெரியமாலே பிடிக்கிறது சிலரை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-9367118360933287392010-01-28T22:04:51.371+05:302010-01-28T22:04:51.371+05:30ஏனென்று சொல்லத் தெரியவில்லை! இந்த ரிஷபன் எப்போதும...ஏனென்று சொல்லத் தெரியவில்லை! இந்த ரிஷபன் எப்போதும் மற்றவர்களை கவரும் விதமாகவே கவிதைகள் எழுதுவார் என்பதை சொல்லாமல் விட்டேன். யு ஆர் கிரேட்!!!!!!!!!!!!!!!!!!!!!!!வசந்தமுல்லைhttps://www.blogger.com/profile/07190414742920924114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-19045422032831856002010-01-28T20:59:10.221+05:302010-01-28T20:59:10.221+05:30ஏனென்று தெரியவில்லை இந்த கவிதையை நீங்கள் போட்ட மறு...ஏனென்று தெரியவில்லை இந்த கவிதையை நீங்கள் போட்ட மறு வினாடியே நான் எப்படி படிக்காமல் விட்டேனென்று. அருமையான கவிதை சார். தூள்!<br /><br />ரேகா ராகவன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-59118854068721237042010-01-28T19:42:22.197+05:302010-01-28T19:42:22.197+05:30இந்த கவிதையைப் படித்தேன் என்று
சொல்வதை விட அனுபவித...இந்த கவிதையைப் படித்தேன் என்று<br />சொல்வதை விட அனுபவித்தேன் என்று<br />சொல்வதே மிகப் பொருத்தமானது!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-75974540199445552692010-01-28T18:35:41.059+05:302010-01-28T18:35:41.059+05:30ரசித்தேன் நண்பரே!ரசித்தேன் நண்பரே!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-36176108664849397152010-01-28T10:36:21.615+05:302010-01-28T10:36:21.615+05:30எப்படி என்று தெரியவில்லை?
ஒவ்வொரு பதிவிலையும் க...எப்படி என்று தெரியவில்லை? <br /><br />ஒவ்வொரு பதிவிலையும் கலக்குறீங்க. <br /> <br />வெங்கட் நாகராஜ்<br />புது தில்லி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-68118577133532420572010-01-28T09:00:10.317+05:302010-01-28T09:00:10.317+05:30ஏனென்று சொல்லத் தெரியவில்லை, இந்தக் கவிதை மிகவும் ...ஏனென்று சொல்லத் தெரியவில்லை, இந்தக் கவிதை மிகவும் பிடிக்கிறது...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-16893297908916960442010-01-28T08:24:24.082+05:302010-01-28T08:24:24.082+05:30ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
எத்தனை முறை ஏமாந்தாலு...ஏனென்று சொல்லத் தெரியவில்லை.<br />எத்தனை முறை ஏமாந்தாலும்<br />'உன்னைப் பிடிச்சிருக்கு' என்று<br />புதிதாய் சொல்லும் நபரிடம்<br />மனம் பறி கொடுப்பது<br />தப்பென்று உணர்ந்தாலும்<br />தடுக்க முடியாததை//<br /><br />இது எனக்காகவே...:)) அசத்தல் ரிஷபன்..:)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-50811060283861728272010-01-28T08:21:24.205+05:302010-01-28T08:21:24.205+05:30ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
சிலர் செய்யும் நம்பிக...ஏனென்று சொல்லத் தெரியவில்லை.<br />சிலர் செய்யும் நம்பிக்கை மோசடிகளை<br />முன்பே எதிர்பார்த்திருந்ததை.<br />.........ம்ம்மம்மம்ம்ம்ம்...... சரிதான். ஏன் என்று புரியாத விஷயங்கள் எத்தனை இந்த உலகில்? <br /><br />ரிஷபன் சார், போன வாரம் நீங்க போட்ட பதிவின் same route la நானும் யோசிச்சிக்கிட்டு இருக்கேன் என்று சொன்னேன் இல்லையா? நேத்து ஒரு பதிவு போட்டுருக்கேன். படிச்சி பாத்துட்டு சொல்லுங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-22611159010859056092010-01-28T07:29:29.739+05:302010-01-28T07:29:29.739+05:30//*ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
எத்தனை முறை ஏமாந்...//*ஏனென்று சொல்லத் தெரியவில்லை.<br />எத்தனை முறை ஏமாந்தாலும்<br />'உன்னைப் பிடிச்சிருக்கு' என்று<br />புதிதாய் சொல்லும் நபரிடம்<br />மனம் பறி கொடுப்பது<br />தப்பென்று உணர்ந்தாலும்<br />தடுக்க முடியாததை!*// <br /><br /><br />அட... இப்போ தான் இத பத்தி நெனச்சேன்... அதுக்குள்ளே எழுதிடீங்க...என் நடை பாதையில்(ராம்)https://www.blogger.com/profile/00509270138650799959noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-18161373287411330662010-01-28T06:38:22.445+05:302010-01-28T06:38:22.445+05:30ஏனென்று சொல்ல தெரியவில்லை ......தொலைபேசி அழைப்பில்...ஏனென்று சொல்ல தெரியவில்லை ......தொலைபேசி அழைப்பில் நட்பின் கரம் நீளும் என்பதை ..<br />.இடுக்கண் களைவதாம் நட்பு என்பார்கள்.சிறந்த நட்பை பெற்ற் உங்களுக்குபாராட்டு............நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.com