tag:blogger.com,1999:blog-1653015267582550264.post1411485606348606573..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: ஞாபகம்ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-36489541536565283572011-10-16T06:22:22.567+05:302011-10-16T06:22:22.567+05:30இன்று வலைச்சரத்தில் - வானவில்லின் ஏழாம் வண்ணம்
ht...இன்று வலைச்சரத்தில் - வானவில்லின் ஏழாம் வண்ணம்<br /><br />http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_16.html<br /><br />இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன். முடிந்தால் பாருங்களேன்...<br /><br />நட்புடன்<br /><br />ஆதி வெங்கட்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-46270404884187056322011-10-06T08:55:42.741+05:302011-10-06T08:55:42.741+05:30"மனுஷா இருக்கும்போது நாம அலட்சியமா இருந்துடறோ..."மனுஷா இருக்கும்போது நாம அலட்சியமா இருந்துடறோம்.. போனபிறகுதான் ஃபீல் பண்றோம்.. அம்மாதான் போயிட்டா.. அப்பாவை அலட்சியமா விட்டுராதே”<br /><br />ஒரு முன்னெச்சரிக்கைப் பதிவு. திருந்தவொரு சந்தர்ப்பம். மனம் நெகிழ்த்தும் பதிவு ரிஷபன் சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-60684972884525756442011-10-04T04:34:07.367+05:302011-10-04T04:34:07.367+05:30பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-83321516065636184592011-10-03T23:04:12.539+05:302011-10-03T23:04:12.539+05:30படிக்கும்போதே என்னவோ தொண்டை அடைத்தது.....
அம்மா எ...படிக்கும்போதே என்னவோ தொண்டை அடைத்தது.....<br /><br />அம்மா என்றால் அதற்கு தெய்வம் என்று தான் இதுநாள்வரை எனக்கு தெரிந்த அர்த்தம்.....<br /><br />அம்மாவை இல்லாதப்பவும் அவங்களை அன்புடன் நினைவுகூறும் உள்ளங்கள் இருக்கின்றனவே....<br /><br />அம்மா என்று இங்கே சொன்னது உங்க அம்மாவை தானா ரிஷபன்? அம்மாவின் அன்பு மனதை ஒவ்வொருவரின் விசாரிப்பில் அறிய முடிகிறதுப்பா....<br /><br />இலை வெட்டி தரும் காமராஜ் அம்மாவை பற்றி சொல்லும்போது மனதை என்னவோ செய்தது.....<br /><br />எல்லாம் கேட்டுட்டு வீட்டுக்குள் நுழைந்தப்ப நீங்க கேட்ட கேள்வி எனக்குள்ளும் எழுகிறதுப்பா...<br /><br />நாம இல்லாதப்பவும் நம்மை நினைக்கும் மனுஷா வேணும்னா நாம முதல்ல எல்லார்ட்டயும் அன்பா இருக்கணும்லயா?<br /><br />துளி அன்பில் கடலளவு அன்பு பெருகுவதை சொல்லும் அனுபவ பகிர்வு அம்மாவை பற்றி அறிய தந்த பகிர்வு.....<br /><br />வை கோ சார் சொல்லி இருப்பது நிஜம் தானா? உங்கள் அம்மாவை பற்றியதா? <br /><br />அம்மாவின் கைகள் என்றும் உங்களை ஆசீர்வதித்துக்கொண்டும் உங்கள் வெற்றிக்காகவும் நலனுக்காகவும் பிரார்த்திக்கொண்டும் இருக்கும் கண்டிப்பாக ரிஷபா...<br /><br />அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-61393330639857681002011-10-03T17:34:38.786+05:302011-10-03T17:34:38.786+05:30ஃஃஃஃஎப்படியும் 100 பிரசவங்களுக்கு கூட போயிருப்பாள்...ஃஃஃஃஎப்படியும் 100 பிரசவங்களுக்கு கூட போயிருப்பாள். யார்.. எந்த வீடு எதுவும் தெரியாது.<br /><br />‘அம்மா.. வலி எடுத்துருச்சு’ என்று வந்து நின்றாலே போதும்.ஃஃஃ<br /><br /><br />தாய்மையைப் பற்றித் தாய்மைக்குத் தானே அதிகம் தெரியும்..<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://www.mathisutha.com/2011/10/hackers.html" rel="nofollow">கணக்குத் திருடும் Hackers இடம் இருந்து தப்புவதற்கு எனக்குத் தெரிந்த இலகு வழி</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-22000679103134609422011-10-03T16:34:17.985+05:302011-10-03T16:34:17.985+05:30அருமை.அருமை.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-14241979514938937992011-10-03T16:10:57.571+05:302011-10-03T16:10:57.571+05:30மனதை கனக்க வைத்து விட்டது.
அம்மா!அம்மா தான்!மனதை கனக்க வைத்து விட்டது.<br />அம்மா!அம்மா தான்!ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-73824067699745815342011-10-03T13:21:40.327+05:302011-10-03T13:21:40.327+05:30அற்புதமான கதை ரிஷபன்.
அம்மாக்களே இப்படித்தான்.அவர...அற்புதமான கதை ரிஷபன்.<br /><br />அம்மாக்களே இப்படித்தான்.அவர்களுக்கு எல்லாருமே வேண்டியவர்கள்.எதிரிகளாய் இருக்கவே யாருக்கும் தைரியம் வராது அவர்களின் வெளிப்படையான எதையும் மறைக்கத் தெரியாத குணத்துக்கு எதிராய். <br /><br />இறுதியாய் நீங்கள் கேட்ட கேள்விக்காய் வாழ்ந்தாலே போதும் வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துகொள்ள.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-64480778099428590582011-10-03T09:52:32.256+05:302011-10-03T09:52:32.256+05:30எப்பவும் அப்பாக்கள் பற்றித்தான் அனுபவம் சொல்லிக் க...எப்பவும் அப்பாக்கள் பற்றித்தான் அனுபவம் சொல்லிக் கொடுக்கும் கதை படிப்பேன்! இப்போது தான் அம்மா பற்றி அனுபவ கதை ஒன்று!என் நடை பாதையில்(ராம்)https://www.blogger.com/profile/00509270138650799959noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-15679921775442778732011-10-03T08:18:00.362+05:302011-10-03T08:18:00.362+05:30கடைசி வரிகள்.... எல்லோரும் தினம் தம்மைத்தாமே கேட்...கடைசி வரிகள்.... எல்லோரும் தினம் தம்மைத்தாமே கேட்டுக்கொள்ள வேண்டிய வரிகள்.... <br /><br />மரணத்திற்குப் பின்னும் ஒருவரை மறக்காமல் இருக்க இது போன்று நல்லது செய்திருக்க வேண்டும்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-22207915395392484472011-10-02T23:44:19.382+05:302011-10-02T23:44:19.382+05:30ரிஷபன் சார்! முத்தாய்ப்பு வரிகள் முத்துக்கள்.. கண்...ரிஷபன் சார்! முத்தாய்ப்பு வரிகள் முத்துக்கள்.. கண்களைக் குளமாக்கி விட்டீர்கள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-63076620605581845152011-10-02T23:05:00.074+05:302011-10-02T23:05:00.074+05:30ஆம் நன்றாக சொன்னீர்கள் ரிஷபன் இருப்பின் அருமை இல்ல...ஆம் நன்றாக சொன்னீர்கள் ரிஷபன் இருப்பின் அருமை இல்லாமையில் தான் ரொம்ப தெரிகிறது. அம்மா 27 ந் தேதி இரவு விபத்தில் மறைந்தார், இன்று இரவு இணையதளத்தில் என்னை நுழைத்துக் கொண்டு ஒளிந்துக் கொள்ள முயன்றால் உங்கள் வலைப்பதிவில் அம்மாப் பற்றிய பதிவு.manichudar blogspot.comhttps://www.blogger.com/profile/00145634623613085409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-18736226447981770362011-10-02T22:55:53.085+05:302011-10-02T22:55:53.085+05:30ஆழமான அவசியமான கருத்து..ஆழமான அவசியமான கருத்து..கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-34527395973860653862011-10-02T21:06:21.404+05:302011-10-02T21:06:21.404+05:30அந்த பிரம்மாண்டமான கேள்வி தான் பெரும்பாலானோரின் தல...அந்த பிரம்மாண்டமான கேள்வி தான் பெரும்பாலானோரின் தலையின் மேலே பரந்த வானம்போல வியாபித்திருக்கிறது. அருமை....!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-87075171966178801282011-10-02T20:24:47.077+05:302011-10-02T20:24:47.077+05:30நெஞ்சை நெகிழச் செய்யும் கதை ஐயா நன்றி!
...நெஞ்சை நெகிழச் செய்யும் கதை ஐயா நன்றி!<br /><br /><br /> y<br />புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-80783192362544074682011-10-02T18:19:06.047+05:302011-10-02T18:19:06.047+05:30அம்மாவின் நினைவலைகளை அருமையாக உங்களுக்கே உரித்தான ...அம்மாவின் நினைவலைகளை அருமையாக உங்களுக்கே உரித்தான அற்புதமான ஸ்டைலில் சொல்லி விட்டீர்கள்.<br /><br />காமராஜ் நல்ல பெயர் பொருத்தமாக அமைந்துள்ளது.<br /><br />அம்மா என்றால் சும்மாவா பின்னே!<br />அம்மா அம்மா தான்!!<br /><br />தீபம் என்றொரு புதிய இதழ் பிரபல கல்கி பத்திரிகையால் 05.10.2011 அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது. <br /><br />அந்த ஆன்மீக இதழின் புத்தம்புதிய வெளியீட்டை கடையில் வாங்கி பிரித்ததும் என் கண்ணில் பட்டது 22 முதல் 26 வரை உள்ள பக்கங்கள். <br /><br />என் எழுத்துலக குருநாதராகிய தங்களின் வண்ணப்படமும் “தூதுசென்ற தூதுவளை” என்ற சிறுகதையும். மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தேன்.<br /><br />உடனே தொலைபேசியில் அழைத்தேன். எடுத்தது தங்களின் மனைவியார். முதலில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன் அவர்களுடன்.<br />உங்களுடன் பேச வேண்டும் என்ற் கோரிக்கையை வைத்தேன்.<br /><br />அவருடைய அம்மாவுக்கு இன்று நினைவு தினம். பிறகு பேசச்சொல்கிறேன் என்றார்கள்.<br /><br />தங்களின் அன்புத்தாயாரின் நினைவு தினத்தில் தங்களின் அருமையானதொரு ஆன்மீகக்கதை, அதுவும் “தீபம்” என்ற புத்தம்புது புத்தகத்தின் முதல் இதழில்.<br /><br />இந்த ரிஷபன் என்ற இலக்கிய தீபம் என்றும் அணையாமல் தொடர்ந்து பிரகாசிக்கும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்களே, தங்களைப்பெற்ற அந்த மகராசி, அதுவும் அவர்களின் நினைவு தினத்தில். <br /><br />இதைவிட வேறு சிறப்பும் உண்டோ?<br /><br />தெரியாதவர்களும் தெரிந்து கொள்ளட்டும், "ஞாபகம்” வைத்துக்கொள்ளட்டும் என்று இதை இங்கு குறிப்பிட்டுள்ளேன், சார்.<br /><br />அன்புடன் vgk<br /><br />[Voted 2 to 3 in TM & Indli]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-6563301073303707152011-10-02T17:02:05.958+05:302011-10-02T17:02:05.958+05:30'அப்புறமும்' ஞாபகம் வெச்சிக்கற அளவுக்கு மன...'அப்புறமும்' ஞாபகம் வெச்சிக்கற அளவுக்கு மனுஷாளை சம்பாதிச்சு வெச்சிருந்த அந்த அம்மா க்ரேட்!!சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-39956554158348005042011-10-02T15:37:03.988+05:302011-10-02T15:37:03.988+05:30ரிஷபன், ஒவ்வொருத்தரும் தன்னைப் பார்த்து நிதமும் கே...ரிஷபன், ஒவ்வொருத்தரும் தன்னைப் பார்த்து நிதமும் கேட்க வேண்டிய கேள்வியை, வாழ்க்கையின் தத்துவத்தை, இப்படி எளிய வார்த்தைகளில் கோர்த்துக்கொடுத்து விட்டீர்களே... உங்கள் எழுத்து நடையைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது.Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-71632437370071128532011-10-02T15:31:59.381+05:302011-10-02T15:31:59.381+05:30அருமையான பதிவு.
மனசு நெகிழ்கிறது.
வாழ்த்துக்கள்.அருமையான பதிவு.<br />மனசு நெகிழ்கிறது.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-88579665519388335872011-10-02T15:10:37.969+05:302011-10-02T15:10:37.969+05:30//
“வாங்கண்ணா..”
நடுவே எனக்கும் ஒரு வரவேற்பு. கத்...//<br />“வாங்கண்ணா..”<br /><br />நடுவே எனக்கும் ஒரு வரவேற்பு. கத்தியால் வெட்டிய மாதிரி.//<br />என்ன ஒரு வார்த்தஜாலம்,அருமையான கதை.பொருத்தமான படம்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-32214200466459081002011-10-02T13:24:57.583+05:302011-10-02T13:24:57.583+05:30கடைசியா வர கேள்வி இருக்கே. அதுக்கு பதில் கிடைச்சாத...கடைசியா வர கேள்வி இருக்கே. அதுக்கு பதில் கிடைச்சாதான் வாழ்ந்ததுக்கு அர்த்தம். அருமை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-84009058064665495732011-10-02T13:24:27.741+05:302011-10-02T13:24:27.741+05:30நமக்கென்று உண்மையான நேசத்துடன் கண்ணீர் விட, அக்கறை...நமக்கென்று உண்மையான நேசத்துடன் கண்ணீர் விட, அக்கறைப்பட சில அன்பு நெஞ்சங்களாவது வேன்டும். இந்த யதார்த்த உண்மையை அழகாகச் சொல்லிப்போகிறது உங்களின் சிறுகதை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-63929537176335171082011-10-02T12:35:15.168+05:302011-10-02T12:35:15.168+05:30அபாரம்...ஆனால்..பாரமாய் மனதை அழுத்துகிறது எதுவோ......அபாரம்...ஆனால்..பாரமாய் மனதை அழுத்துகிறது எதுவோ......”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-20210467595030958062011-10-02T11:58:00.678+05:302011-10-02T11:58:00.678+05:30உங்கள் அம்மா என்கிற மஹத்தான மனுஷி என் நினைவில் வரு...உங்கள் அம்மா என்கிற மஹத்தான மனுஷி என் நினைவில் வருகிறார்கள்...என்னவொரு சுறுசுறுப்பு...எத்தனை பாசம்....கிரியும் எனக்கொரு குழந்தைதான் என்று கொட்டிய வாஞ்சை...கீழச்சித்திரை வீட்டில் இருந்தபோது ’நானும் வாழ்வில் ஒரு நிலைக்கு வருவேன்’என்ற நம்பிக்கையை எனக்குள் ஊற்றியவர்கள்.இன்று நான் நன்றாய் இருக்கிறேன் அம்மா - என்னை ஆசிர்வதியுங்கள்!!என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-2297960688309934882011-10-02T10:41:43.653+05:302011-10-02T10:41:43.653+05:30//உன்னை ஞாபகம் வச்சிருக்க மாதிரி.. என்னை வச்சிருக்...//உன்னை ஞாபகம் வச்சிருக்க மாதிரி.. என்னை வச்சிருக்க மனுஷாள நான் சேர்த்திருக்கேனாம்மா// படிக்கும் அனைவருக்கும் கண்ணீர் துளியோடு இந்த கேள்வி தோன்றும் ...அருமையான கதைபத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com