tag:blogger.com,1999:blog-1653015267582550264.post1560482104232937537..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: வாழ்க்கைரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-21269559784144525572012-05-27T13:06:36.645+05:302012-05-27T13:06:36.645+05:30அவை வரிகள் இல்லை....வலிகள்...அவை வரிகள் இல்லை....வலிகள்...என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-38251112008337679482012-05-27T03:04:35.204+05:302012-05-27T03:04:35.204+05:30கவலைகளைத் தலையணை உறைக்குள் அடக்கி வைத்தால் க...கவலைகளைத் தலையணை உறைக்குள் அடக்கி வைத்தால் கரடு முரடாக உறுத்தி தூக்கத்தைக் கெடுக்காமலிருக்குமா.... வரிகள் காட்டும் பரிமாணங்கள் வேறு வேறாய் பரந்து விரிய... ஆழ்ந்த மறு வாசிப்புக்குள் அமிழ்கிறது மனம்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-12695267098869447872012-05-26T20:44:06.726+05:302012-05-26T20:44:06.726+05:30கால்களைக் கட்டிக் கொண்டு
பந்தயத்தில்
பெயர் கொடுத்த...கால்களைக் கட்டிக் கொண்டு<br />பந்தயத்தில்<br />பெயர் கொடுத்தபோது<br />கற்று தர ஏதுமில்லை<br />இந்த பிரபஞ்சத்தில் ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-91035707953181652232012-05-25T19:14:56.108+05:302012-05-25T19:14:56.108+05:30Beautiful!!Beautiful!!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-69023046001669979102012-05-24T16:36:42.395+05:302012-05-24T16:36:42.395+05:30கண்ணைக் கட்டிவிட்டு நட என்றால்
முயன்றாவது பார்கலா...கண்ணைக் கட்டிவிட்டு நட என்றால்<br /> முயன்றாவது பார்கலாம்.<br /> காலைக் கட்டிவிட்டு ஓடு என்றால்<br /> என்ன செய்வது?<br /> <br /> கவிதை அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-81580252603779077952012-05-24T13:33:44.293+05:302012-05-24T13:33:44.293+05:30வாழ்க்கையின் சூட்சுமத்தை அழகாய் விளக்கிச்சொல்லிவிட...வாழ்க்கையின் சூட்சுமத்தை அழகாய் விளக்கிச்சொல்லிவிடுகின்றன கவிதைக்குள் பொதிந்திருக்கும் உவமான உவமேயங்கள். மனம் தொட்டக் கவிதைக்குப் பாராட்டுகள் ரிஷபன் சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-86762019020452261062012-05-23T23:01:11.247+05:302012-05-23T23:01:11.247+05:30மயிலப் பிடிச்சு காலை ஒடைச்சி ஆட சொல்கிற உலகம் போல்...மயிலப் பிடிச்சு காலை ஒடைச்சி ஆட சொல்கிற உலகம் போல்<br />உங்கள் கவிதையும் ஒரு அழகான கவிதை ஓவியம்!வசந்தமுல்லைhttps://www.blogger.com/profile/07190414742920924114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-5889984579127052172012-05-23T21:11:43.655+05:302012-05-23T21:11:43.655+05:30அருமை.அருமை.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-34632874345974020872012-05-23T20:24:49.004+05:302012-05-23T20:24:49.004+05:30சாதகமான சூழலைத் தவறவிட்ட ஒரு மனத்தின் அங்கலாய்ப்பை...சாதகமான சூழலைத் தவறவிட்ட ஒரு மனத்தின் அங்கலாய்ப்பை அணி செய்கிறது, ஒவ்வொரு உதாரணமும்..!நீருக்குள் மூச்சுத் திணறும் மீன், கால்களை கட்டிக்கொண்டு பந்தயத்திற்கு பெயர்கொடுக்கும் நிலை.. ரசிக்க வைக்கிறது..!dlakshmibaskaranhttps://www.blogger.com/profile/02596502490083912100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-4143311948919602372012-05-23T20:16:55.589+05:302012-05-23T20:16:55.589+05:30கவலைகளைத் தலையணை உறைக்குள் அடைக்கும் வரிகளும், நீர...கவலைகளைத் தலையணை உறைக்குள் அடைக்கும் வரிகளும், நீருக்குள் மூச்சுத் திணறும் மீனும், கற்றுத் தர ஏதுமில்லா பிரபஞ்சமும்,...அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-7818415160348779502012-05-23T20:10:04.781+05:302012-05-23T20:10:04.781+05:30கவிதை. அருமை.கவிதை. அருமை.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-87516492164712246932012-05-23T18:54:51.823+05:302012-05-23T18:54:51.823+05:30//கால்களைக் கட்டிக் கொண்டு
பந்தயத்தில்
பெயர் கொடுத...//கால்களைக் கட்டிக் கொண்டு<br />பந்தயத்தில்<br />பெயர் கொடுத்தபோது<br />கற்று தர ஏதுமில்லை<br />இந்த பிரபஞ்சத்தில்//<br /><br />அருமையான வரிகள்..<br /><br />கற்றுக்கொள்ளத் தயாராக இல்லாதவர்களுக்கு என்னத்தைக் கற்றுக்கொடுத்து விட முடியும்?..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-49652907805062919242012-05-23T17:59:08.977+05:302012-05-23T17:59:08.977+05:30ஏற்ற வார்த்தைகள் என்ன அமரிக்கையாக சொல்லிவிட்டன இதய...ஏற்ற வார்த்தைகள் என்ன அமரிக்கையாக சொல்லிவிட்டன இதய ஓட்டத்தை!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-83370170677123179412012-05-23T16:51:27.587+05:302012-05-23T16:51:27.587+05:30மனதில் ஒட்டிக் கொண்டது கவிதை. அருமை.மனதில் ஒட்டிக் கொண்டது கவிதை. அருமை.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-9828317053249724472012-05-23T16:40:01.150+05:302012-05-23T16:40:01.150+05:30கற்று தர ஏதுமில்லை
இந்த பிரபஞ்சத்தில் ..
"வாழ...கற்று தர ஏதுமில்லை<br />இந்த பிரபஞ்சத்தில் ..<br />"வாழ்க்கை" !!!!!!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-75712674641446284452012-05-23T16:21:14.598+05:302012-05-23T16:21:14.598+05:30என் புத்திக்கு
புரியவில்லை ...
கால்களைக் கட்டிக் க...என் புத்திக்கு<br />புரியவில்லை ...<br />கால்களைக் கட்டிக் கொண்டு<br />பந்தயத்தில்<br />பெயர் கொடுத்தபோது<br />கற்று தர ஏதுமில்லை<br />இந்த பிரபஞ்சத்தில் ...//<br /><br />மிகச் சிறந்த ஆக்கம் மாறுபட்ட கோணம்மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-83850135453499597132012-05-23T15:45:03.836+05:302012-05-23T15:45:03.836+05:30நறுக்கென்ற ஒரு படைப்பு .. வாழ்த்துக்கள்நறுக்கென்ற ஒரு படைப்பு .. வாழ்த்துக்கள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-44981000238913788792012-05-23T13:09:53.027+05:302012-05-23T13:09:53.027+05:30பிடித்த வரிகளை சொல்லலாம் என்று நினைத்தால், கவிதையி...பிடித்த வரிகளை சொல்லலாம் என்று நினைத்தால், கவிதையின் அத்தனை வரிகளுமே என்னை இழுத்தணைத்து கட்டிக் கொண்டு விட்டது!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-12713509178806248432012-05-23T12:02:49.476+05:302012-05-23T12:02:49.476+05:30//கால்களைக் கட்டிக் கொண்டு
பந்தயத்தில்
பெயர் கொடுத...//கால்களைக் கட்டிக் கொண்டு<br />பந்தயத்தில்<br />பெயர் கொடுத்தபோது<br />கற்று தர ஏதுமில்லை<br />இந்த பிரபஞ்சத்தில் ...//<br /><br />அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-53532256750681796222012-05-23T11:56:34.791+05:302012-05-23T11:56:34.791+05:30அருமையான கவிதை.
/கால்களைக் கட்டிக் கொண்டு
பந்தயத்...அருமையான கவிதை.<br /><br />/கால்களைக் கட்டிக் கொண்டு<br />பந்தயத்தில்<br />பெயர் கொடுத்தபோது/<br /><br />சிந்திக்க வைக்கின்றன வரிகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com