tag:blogger.com,1999:blog-1653015267582550264.post1626662896874355920..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: சூடிக் கொடுத்த சுடர்க்கொடிரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-9212900305375544242011-07-03T14:24:30.716+05:302011-07-03T14:24:30.716+05:30மனசில இந்தக் காட்சி அப்படியே வந்துடுக்கு! எங்க ரங்...மனசில இந்தக் காட்சி அப்படியே வந்துடுக்கு! எங்க ரங்கன்- நேர்ல லேசா புன் சிரிப்போட நிக்கறார்-- உங்க எழுத்து முழுவதிலும்...Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-4254151937228843622011-07-03T01:07:08.489+05:302011-07-03T01:07:08.489+05:30கண்முன்னே நடப்பது போல் , இருக்கிறது உங்கள் எழுத்தை...கண்முன்னே நடப்பது போல் , இருக்கிறது உங்கள் எழுத்தைப் படிக்கிற போது.<br />அரங்கனையும் ஆண்டாளையும் தரிசித்த திருப்தி.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-40091476992327724722011-07-02T19:07:54.751+05:302011-07-02T19:07:54.751+05:30கண்கள் கசியத்தான் வாசித்து முடிக்க முடிந்தது ரிஷபன...கண்கள் கசியத்தான் வாசித்து முடிக்க முடிந்தது ரிஷபன். <br /><br />முன்னாலேயே வாசித்துவிட்டாலும் இப்போதுதான் பின்னூட்டமிடமுடிகிறது.<br /><br />திருத்துளாய் மணக்கும் இந்தக் கதை உங்களைத்தான் தேர்ந்தெடுக்க முடியும் தன்னை எழுதிக்கொள்ள.<br /><br />ஜனா சார் சொன்ன மாதிரி இதை ஒரு தொடராக் கொண்டுவாங்களேன்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-83965276385053109932011-07-02T18:44:27.814+05:302011-07-02T18:44:27.814+05:30என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே........என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-50069888895648543922011-07-02T11:02:28.895+05:302011-07-02T11:02:28.895+05:30நண்பரே நலமா
"சூடிக் கொடுத்த சுடர்க்கொடி-நீர்...நண்பரே நலமா<br /><br />"சூடிக் கொடுத்த சுடர்க்கொடி-நீர்<br /> தேடிக் கொடுத்த மலர்கொடி<br /> ஆண்டாள்<br /> பாடலைப் படிபோர் சிலரே-உம்<br /> படைப்பை படிப்போர் பலரே<br />வைணவ உணர்வு வாழ்க-என்றும்<br /> வளம் மிக சூழ்க<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-19661539497579688992011-06-30T17:08:09.891+05:302011-06-30T17:08:09.891+05:30nalla kathai
arumainalla kathai<br />arumaividivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-1788073055852762652011-06-26T23:37:32.937+05:302011-06-26T23:37:32.937+05:30மனம் நெகிழ்ந்து கண்கள் கலங்கி ஆழ்வாரின் மனநிலையை ப...மனம் நெகிழ்ந்து கண்கள் கலங்கி ஆழ்வாரின் மனநிலையை படித்தவர் எல்லோருக்குமே ஏற்படுத்திவிட்டது ரிஷபன்....<br /><br />தெய்வமென்றாலும் குழந்தை தானே? தந்தைக்கு இஷ்டமான குழந்தையை தெய்வத்திடமே ஒப்படைக்கப்போகிறார் என்றாலும் மனம் என்னவோ பிரிவை தாங்க முடியவில்லையே...<br /><br />ஆண்டாளின் அழகையும் தெய்வ சிந்தனையையும் கண்ணனின் மேல் கொண்ட பக்தியையும் பாவை நோன்பு நோற்று அரங்கனை அடைந்தபோது என் வீட்டு குழந்தை கல்யாணம் ஆகி புக்ககம் போவது போல் உணர வைத்துவிட்டன வரிகள் ரிஷபன்....<br /><br />படித்து முடித்து சில நொடிகள் இந்த பகிர்விலிருந்து மீள விருப்பமில்லாமல் கண்மூடி இருக்கச்செய்தன...<br /><br />தொடருங்கப்பா இது போன்ற அற்புத பதிவுகளை...<br /><br />அன்பு நன்றிகள் ரிஷபன் அருமையான படைப்புக்கு....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-25743597580141651002011-06-26T22:11:24.555+05:302011-06-26T22:11:24.555+05:30அழகாகக் கதையை அற்புதமான தமிழில் கூறியிருக்கும் பாங...அழகாகக் கதையை அற்புதமான தமிழில் கூறியிருக்கும் பாங்கு வாசிப்பைத் தூண்டவைக்கின்றது.kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-52999079995342857992011-06-26T19:26:47.295+05:302011-06-26T19:26:47.295+05:30அழகான நடையிலும், எழுத்திலும் எழுதியிருக்கிறீங்க..ச...அழகான நடையிலும், எழுத்திலும் எழுதியிருக்கிறீங்க..சூப்பர்..<br />http://zenguna.blogspot.com/குணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-31740834033555616842011-06-26T18:28:49.918+05:302011-06-26T18:28:49.918+05:30சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் எங்கள் மனத்தில் நிறை...சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் எங்கள் மனத்தில் நிறைந்து நிற்கிறாள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-91848020122709111542011-06-26T18:17:53.562+05:302011-06-26T18:17:53.562+05:30Congratulation friendCongratulation friendrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-88285722156500790492011-06-26T11:26:12.309+05:302011-06-26T11:26:12.309+05:30ஆழ்வார்களையும் விஞ்சியது நின் தமிழ்.//
அழகுத்தமிழ...ஆழ்வார்களையும் விஞ்சியது நின் தமிழ்.//<br /><br />அழகுத்தமிழ் மாலையை <br />அருமையாய் பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-9010517791199335722011-06-25T23:03:29.904+05:302011-06-25T23:03:29.904+05:30’ஆஹா...அருமையான தமிழ்’ என்றுஅரைக்கண் விழித்து அரங்...’ஆஹா...அருமையான தமிழ்’ என்றுஅரைக்கண் விழித்து அரங்கனும் நீங்கள் சூடிக்கொடுத்த சுடர்க் கதையைப் படிப்பான்.என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-60315407154705869702011-06-25T20:17:42.010+05:302011-06-25T20:17:42.010+05:30பாராட்ட வார்த்தையில்லை. பாராட்டுவதா நன்றி சொல்வதா ...பாராட்ட வார்த்தையில்லை. பாராட்டுவதா நன்றி சொல்வதா என்றும் தெரியவில்லை.ஏனென்றால் ஆண்டாள் கதை மேலோட்டமாக அறிந்திருக்கிறேன்.காட்சிகளுடன்,உரையாடல்களுடன் இப்பொழுதுதான் பார்க்கிறேன்.<br />இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் சார்பில் நன்றிகளும்,வாழ்த்துக்களும்.adhttps://www.blogger.com/profile/01849269066866321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-12459295479168251142011-06-25T19:23:06.900+05:302011-06-25T19:23:06.900+05:30எப்படி...எப்படி இப்படி ஒரு சூபர் presenation -ஐ ...எப்படி...எப்படி இப்படி ஒரு சூபர் presenation -ஐ உங்களால் மட்டும் தர முடியுது? அப்பப்பா! அந்த இடத்துக்கே போயிட்ட மாதிரி! அந்த ஜீவனை உணர்ந்துட்ட மாதிரி! அனாவசிய வர்ணனைகள் இல்லாமல் அனாவசிய வளர்த்தல்கள், விளக்கங்கள் தவிர்த்து essential play மட்டும் கொடுத்து பின்னிட்டீங்க. ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லத் தோணுது. இந்த வரிசையில் அடுத்த முத்துக்களைக் கோர்க்க ஆரம்பிச்சிடலாம் நீங்க. -கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-64394988372193338422011-06-25T14:56:39.853+05:302011-06-25T14:56:39.853+05:30சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் சரித்திரத்தை வடக்கு...சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் சரித்திரத்தை வடக்கு வாசல் கம்பர் மண்டபத்தில் அமர்ந்து உபன்யாசம் கேட்டது போன்று இருந்தது சார்.<br /><br />கல்கியில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-41747951339130429612011-06-25T14:50:57.607+05:302011-06-25T14:50:57.607+05:30சான்ஸே இல்ல... உருகிட்டோம். ஆண்டாளின் தளரா நம்...சான்ஸே இல்ல... உருகிட்டோம். ஆண்டாளின் தளரா நம்பிக்கை நினைக்கும் போதெல்லாம் சிலிர்ப்பூட்டக்கூடியது.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-48001088384699897872011-06-25T07:32:54.206+05:302011-06-25T07:32:54.206+05:30சமீபத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று வந்தேன். இன...சமீபத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று வந்தேன். இன்று இன்னொருமுறை பார்த்தேன். அற்புதம் சார்! ;-))<br /><br />படிக்க படிக்க எம்பாவாய்... ஒலித்துக்கொண்டே இருந்தது.. பின்னணி இசையாக... ;-)))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-41024569286351281512011-06-25T01:52:47.132+05:302011-06-25T01:52:47.132+05:30எல்லாருமே வாழ்த்தியிருக்காங்க.
நான் சொல்ல என்ன இரு...எல்லாருமே வாழ்த்தியிருக்காங்க.<br />நான் சொல்ல என்ன இருக்கு.ஒரு வித்தியாசமான அனுபவத்தோடுதான் வாசித்தேன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-47247438071544422082011-06-25T00:16:26.554+05:302011-06-25T00:16:26.554+05:30அரங்கனின் காலருகில் அமர்ந்து கொண்டு அழகாய் எழுதுகி...அரங்கனின் காலருகில் அமர்ந்து கொண்டு அழகாய் எழுதுகிறீர்கள் .. காவிரிப் பிரவாகமாய் விரியும் நடை.. அற்புதம்.. வாழ்த்துக்கள்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-81380791088397724392011-06-25T00:14:23.981+05:302011-06-25T00:14:23.981+05:30கண்ணெதிரில் வைபவத்தைக் காணுவது போலவும் அந்த சூழலு...கண்ணெதிரில் வைபவத்தைக் காணுவது போலவும் அந்த சூழலுக்கே சென்றது போன்றும் <br />உணர்ந்து கண்களில் நீர் மல்க படித்தேன்.தங்களை ஆசானைப் போல் உணர்கிறேன்.<br />பகிர்விற்கு மிக்க நன்றிrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-66943921560433404642011-06-24T23:04:01.199+05:302011-06-24T23:04:01.199+05:30அசத்தலாய் வந்திருக்கிறது. ஸ்ரீரங்கத்துக்காரருக்கு ...அசத்தலாய் வந்திருக்கிறது. ஸ்ரீரங்கத்துக்காரருக்கு கேட்க வேண்டுமா. படிக்கும்போதே துளசி வாசம் வீசுகிறது. பிரேமா பக்தியை மையமாய் வைத்து "ஆகாய மலர்கள்" என்று நான் ஒரு சமூக நாவல் எழுதியிருக்கிறேன். கிடைத்தால் படித்துப் பாருங்கள்.வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)https://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-85265858604290919442011-06-24T22:40:35.165+05:302011-06-24T22:40:35.165+05:30உங்கள் நடையில் ஆண்டாள் கதையைப் படித்தபோது அப்படியே...உங்கள் நடையில் ஆண்டாள் கதையைப் படித்தபோது அப்படியே ஸ்ரீரங்கத்தில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வு…. <br /><br />கல்கியில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-67183552574917159642011-06-24T20:44:01.284+05:302011-06-24T20:44:01.284+05:30ஆண்டாள் கதையை இவ்வளவு சிறப்பாக இப்பொழுது இங்கு தான...ஆண்டாள் கதையை இவ்வளவு சிறப்பாக இப்பொழுது இங்கு தான் படிக்கிறேன்..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-68383061413080119402011-06-24T20:16:16.662+05:302011-06-24T20:16:16.662+05:30உங்க மெயில் ஐடி வேண்டுமே சார்உங்க மெயில் ஐடி வேண்டுமே சார்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com