tag:blogger.com,1999:blog-1653015267582550264.post1757972193007106182..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: விலகாதே ப்ளீஸ் !ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-65767775047332730532012-10-23T16:08:48.414+05:302012-10-23T16:08:48.414+05:30தத்ரூபமான வரிகள் என்று சொல்லலாமா தலைப்பே மனதை இளகவ...தத்ரூபமான வரிகள் என்று சொல்லலாமா தலைப்பே மனதை இளகவைத்துவிடும் யாருக்குமே... விலகாதே ப்ளீஸ்.... தன் மனதிலுள்ள நேசத்தை எல்லாம் முழு பலத்துடன் திரட்டி கண்களில் எந்த நொடியும் நீரை கொட்டிவிடும் அபாயத்தில்...... ” விலகாதேப்ளீஸ் “ அந்த கெஞ்சலில் தொக்கி நிற்கும் அன்பு, பாசம், நேசம் எல்லாமே ஒரு நொடியில் மனமிளகிவிடச்செய்துவிடுகிறது....<br /><br />தன் மனதில் உள்ள நேசத்தை சொன்னால் “ சந்தோஷமாய் சரி என்று சொன்னால் ஓகே “ அப்படி இல்லாமல் எதிர்வினையாகி “ இல்லையே அப்படி நான் நினைத்துப்பழகலையே அண்ணா “ என்று சமயோஜிதமாய் சொல்லிவிட்டாலோ.... இன்னும் ஒரு சிலப்பெண்கள்... நட்பாய் பழகினால் என்ன இப்படி எடுத்துண்டுட்டே அப்டின்னு பிளேட்டை திருப்பி போட்டுவிட்டாலோ? இருதயம் சுக்குநூறாகிவிடும் என்ற பயத்தினாலேயே நிறைய ஆண்கள் இந்த ரிஸ்க் எடுப்பதில்லை... <br /><br />காதல் என்பது எத்தனை அற்புதமான உணர்வு.... அதை ஒரு ஆண் முழுமையாய் உணர்ந்து பரிபூரணமாய் தன் எல்லாம் பகிர்ந்து, நேசித்து பழகி உயிர் ஒன்று என்று முடிவெடுத்தப்பின் நேசிக்கிறேன் என்று சொல்லும்போது..... நேசிக்கப்படும் பெண்ணுக்கு தலையில் வைரக்கிரீடம் வைத்தது போல் ஆகிவிடுமா? பின் ஏன் அத்தனை விட்டேத்தி.. படிக்கும்போதே அந்த நண்பனின் நிலை குறித்த கவலை தொடங்கிவிட்டது எனக்கும்.. <br /><br />ஐயோ பாவம்.... உண்மையான நேசத்திற்கு மதிப்பில்லை போலிருக்கு... நேர்மையாய் தன் நேசத்தை சொன்னவரை விட்டு போகும் பெண்ணின் நிலை குறித்து என்னச்சொல்வது? தேடி வரும் நேசத்தை ஒதுக்கிவிட்டு நாடிச்செல்லும்போது கண்டிப்பாக நாம் எதிர்ப்பார்க்கும் நேசம் கிடைக்காது என்பதை பாவம் அந்தப்பெண் உணரவில்லை என்று நினைக்கிறேன்...<br /><br />நேசம் மனதில் இருக்கும் வரை தான் அதற்கு மதிப்பு போல.. பகிராத காதல் மனதுக்குள்ளேயே பூட்டிவைத்து புதையலை காக்கும் பூதம்போல காலம் முழுக்க காப்பதனாலும் பயனில்லை... பகிர்ந்த நேசத்தை ஒதுக்கிவிட்டு விட்டேத்தியாய் அலையவிட்டு அழவிட்டு செல்வதும் சரியில்லை.... ஆத்மார்த்தமான அன்பை இருவருமே அனுபவித்து அந்த நேசத்தை பகிரும் தருணம் எத்தனை சந்தோஷம் என்பதை ஒருவேளை அந்த பெண் உணராததால் தான் இத்தனை சிரமங்கள்...<br /><br />அருமையான ரசிக்கவைத்த மனம் நெகிழவைத்த உருகவைத்த கதைநடை.... மனதின் உணர்வுகளை மிக சிறப்பாக அந்த நண்பனின் நிலையில் இருந்து எழுதியது போல அத்தனை சிறப்பு ரிஷபா.... அழுத்தமான ஒருதலை காதல் கதையைச்சொல்லி சென்றது மிக தத்ரூபம்....<br /><br />மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் ரிஷபா....<br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-78006889541405854642010-02-02T00:12:59.627+05:302010-02-02T00:12:59.627+05:30தூரத்துப்பச்சை கடைசிவரை கண்களுக்குக் குளிர்ச்சியாக...தூரத்துப்பச்சை கடைசிவரை கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். <br />தூர இருந்தே உங்கள் நண்பர் அவள் நினைவாகவே இருந்து விட்டுப்போகலாம்.<br /> <br />சில பொருட்கள் கடையின் ஷோகேசில் இருப்பதே நல்லது. நாம் அடிக்கடி போய் பார்த்துவிட்டு ரசித்து விட்டு வரலாம்.<br /><br />நம் வீட்டுக்கு வாங்கி வந்து வைத்துக்கொண்டால், ஒட்டடை படிந்து ஒரு நாள் நமக்கே பார்க்க சகிக்காமல் போய்விடும். <br /><br />தூக்கி எறிந்துவிடனும் என்று கூடத் தோன்றும். காலுக்கு உதவாத காஸ்ட்லி செருப்பு நமக்கு எதற்கு? சுமாராக இருந்தாலும் பொருத்தம் தானே முக்கியம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-56975348842389943362010-01-25T00:51:37.498+05:302010-01-25T00:51:37.498+05:30எதோ ஒரு வேகத்தில் நேசிக்கத் தொடங்கியிருக்கலாம்.பின...எதோ ஒரு வேகத்தில் நேசிக்கத் தொடங்கியிருக்கலாம்.பின்புதான் ஒருவரையொருவர் புரிய ஆரம்பித்திருப்பார்கள்.மனங்கள் முரண்பட்டிருக்கலாம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-33116401483958600952010-01-24T22:55:40.493+05:302010-01-24T22:55:40.493+05:30ஊடல் இருந்தால் நிச்சயம் கூடல் உண்டு. அதனால் விலகல்...ஊடல் இருந்தால் நிச்சயம் கூடல் உண்டு. அதனால் விலகல் பரவாஇல்லை!வசந்தமுல்லைhttps://www.blogger.com/profile/07190414742920924114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-32914850369277248472010-01-24T22:35:51.245+05:302010-01-24T22:35:51.245+05:30சில கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடையாது அதான் அந்...சில கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடையாது அதான் அந்த மௌனம்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-67079246602766758282010-01-24T15:49:35.724+05:302010-01-24T15:49:35.724+05:30விலகல் என்பது கல்யாணதுக்கு முன்னாடியே என்றால் பேசி...விலகல் என்பது கல்யாணதுக்கு முன்னாடியே என்றால் பேசி பார்த்து ஒத்து வரவில்லை என்றால் ஒதிங்கி கொள்வது நல்லது.<br /><br />கல்யாணத்திற்க்கு பின்பு என்றால் முடிந்த்தவரை சேர்த்து வைப்பது நலலம்.malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-50699933177845699562010-01-24T13:19:07.807+05:302010-01-24T13:19:07.807+05:30ஆதிக்கம் இல்லாத நேசம் இருந்தால் விலகலுக்கான காரணத்...ஆதிக்கம் இல்லாத நேசம் இருந்தால் விலகலுக்கான காரணத்தினை கண்டுணர வாய்ப்பு அமையும் என்று நினக்கிறேன்Unknownhttps://www.blogger.com/profile/13598029603559635211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-32219617792141715572010-01-23T23:45:36.314+05:302010-01-23T23:45:36.314+05:30எனக்கு கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல தெரியல ஆனால் உ...எனக்கு கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல தெரியல ஆனால் உங்க அந்த நண்பனோட காதலிக்கிட்ட கொடுத்து இந்த பதிவை படிக்க சொல்லுங்க....நிச்சமாய் அந்த பொண்ணு யோசிக்கும்..ஏன்னா உங்க நண்பர் கூட இவளவு அழகா விலகளோட வலிய சொல்லி இருக்க முடியாது...அவ்வளவு அழகா வலியோட நீங்க விவரிட்சி இருக்கீங்க...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-12320910880568593792010-01-23T22:48:06.309+05:302010-01-23T22:48:06.309+05:30காதல் என்பது கடைசி வரை அல்லவா ஜீவராசிக்கு.. முதுமை...காதல் என்பது கடைசி வரை அல்லவா ஜீவராசிக்கு.. முதுமையிலும் விட்டுக் கொடுக்காமல் வாழும் தம்பதிகளைப் பார்த்திருக்கிறேன்.ஆனால்.. அவர்கள் எண்ணிக்கையில் குறைவாய்.<br /><br />ஏன் ஆரம்பிக்கிறது 'விலகல்' - நேசிப்பு பகிர்ந்த மனிதரிடையே..<br /><br />ரிஷபன் சார், நான் அடுத்த வாரம், ஒரு பதிவுக்குக்காக இதை ஒத்த சிந்தனையில் இருந்தேன். என்ன ஒரு ஒற்றுமை. .....!<br />நிச்சயம் இன்னும் கொஞ்சம் யோசித்ததும் எழுதுகிறேன். :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-77685159052259506812010-01-23T21:32:35.870+05:302010-01-23T21:32:35.870+05:30விலகல் இருந்தால் தான் அதன் ருசி தெரியும். இல்லாவிட...விலகல் இருந்தால் தான் அதன் ருசி தெரியும். இல்லாவிட்டால் எல்லாமே<br />திகட்டி விடும்!!<br />தலைவனைக் காணாத் தலைவி பசலை நோயினால் வாடி,அவளின் கையறு நிலையைக் கண்ணாடி போல் <br />காட்டுவதால் தானே புற நானூறுப் பாடல்கள் காலத்தை வென்று நிற்கின்றன!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.com