tag:blogger.com,1999:blog-1653015267582550264.post2353949477684927639..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: கோடை ஜலம்ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-76485545992578767632012-06-23T16:23:57.786+05:302012-06-23T16:23:57.786+05:30திருச்செந்தூர் சந்நிதியில் மூலவரைச் சுற்றிய அக...திருச்செந்தூர் சந்நிதியில் மூலவரைச் சுற்றிய அகழியில் நீர் நிரப்பியிருக்க ஒரு முறை தரிசித்திருக்கிறேன். வாராது வந்த அந்த அரிய சந்தர்பத்தை நழுவ விட்ட சோகம், ஒரு முதல் காதல் தோல்வியாய், வாழும் நாளெல்லாம் குறுகுறுக்கும். <br />அந்த 'அவஸ்தை'யை அநுபவிக்க வேண்டியது தான்.<br />"அவஸ்தை" என்பது இன்பத்தின் உச்சமா? துன்பத்தின் மிச்சமா?vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-3106535713269245362011-12-28T21:12:14.123+05:302011-12-28T21:12:14.123+05:30கொடுப்பினை வேண்டும்! நீ கொடுத்துவைத்தவன்! - ஜெ.கொடுப்பினை வேண்டும்! நீ கொடுத்துவைத்தவன்! - ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-35493000374556038642011-12-03T17:51:36.523+05:302011-12-03T17:51:36.523+05:30நல்ல தர்சன அனுபவம்.
ஸ்ரீரெங்க... ரங்க.. நாதனின் ...நல்ல தர்சன அனுபவம்.<br /><br />ஸ்ரீரெங்க... ரங்க.. நாதனின் பாதம் வந்தனம் செய்யடி.....பாடல்தான் நினைவில் வருகின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-30147145921889079722011-12-02T17:00:35.821+05:302011-12-02T17:00:35.821+05:30அருமை.. இப்படி வீட்டிலெயே சில சமயம் சாமி படங்களை ப...அருமை.. இப்படி வீட்டிலெயே சில சமயம் சாமி படங்களை பார்க்கத் தோன்றுவது உண்டு..ரிஷபன்..:)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-5235085371382997182011-12-02T16:12:12.609+05:302011-12-02T16:12:12.609+05:30கிடைத்தற்கரிய அனுபவம்.. பகிர்வுக்கு நன்றி.கிடைத்தற்கரிய அனுபவம்.. பகிர்வுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-33231580572304426802011-12-02T15:15:51.442+05:302011-12-02T15:15:51.442+05:30இன்று
நடிகர் விஜய் : நேற்று ! இன்று !! நாளை ?இன்று<br /><a href="http://rajamelaiyur.blogspot.com/2011/12/blog-post.html" rel="nofollow"><br />நடிகர் விஜய் : நேற்று ! இன்று !! நாளை ?<br /></a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-37827579065908699892011-12-02T15:15:45.639+05:302011-12-02T15:15:45.639+05:30அருமையா சொன்னிர்கள்அருமையா சொன்னிர்கள்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-21764525464328371402011-12-02T14:26:42.184+05:302011-12-02T14:26:42.184+05:30நிழலின் அருமை வெய்யிலில்...நிழலின் அருமை வெய்யிலில்...rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-7947141048190454682011-12-02T11:44:48.994+05:302011-12-02T11:44:48.994+05:30இப்போது உள்ளே நிற்க முடியாமல் வேகமாய் வெளியே வரும்...இப்போது உள்ளே நிற்க முடியாமல் வேகமாய் வெளியே வரும் போதெல்லாம் 'சே.. அன்னிக்கு இன்னும் கொஞ்ச நேரம் உள்ளேயே அவரைப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கலாம்' என்று மானசீகமாய் தலையில் குட்டிக் கொள்கிறேன். அனுபவம்,உணர்வுகள், அற்புதம்Shanthi Krishnakumarhttps://www.blogger.com/profile/06582441349117334600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-81825601972289176732011-12-02T08:55:31.432+05:302011-12-02T08:55:31.432+05:30சொன்ன நிகழ்ச்சிகள்(நீர் இறைத்தல்)பலவும் அறியாதவை. ...சொன்ன நிகழ்ச்சிகள்(நீர் இறைத்தல்)பலவும் அறியாதவை. அரங்கனை தரிசிக்க ஒவ்வொரு முறையும் நாங்கள் படும் பாடு, நீர் கொடுத்துவைத்தவர். பொறாமைப் படுகிறேன். எப்பொழுதும் எண்ணி எண்ணியாவது மகிழலாமே. சொன்ன விதமும் அருமை. வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-33231421768041438652011-12-02T07:16:30.026+05:302011-12-02T07:16:30.026+05:30ஆகா... ஏகாந்தமாய் ஸ்ரீரங்கநாதனை தரிசித்த அனுபவம் அ...ஆகா... ஏகாந்தமாய் ஸ்ரீரங்கநாதனை தரிசித்த அனுபவம் அருமை. எனக்குக் கூட முன்னாட்களில் மீனாட்சியை தரிசித்ததுபோல இப்போது மதுரை போனால் தரிசிக்க முடிவதில்லையே என்ற வருத்தம் உண்டு. உங்கள் அனுபவத்தை மிக ரசித்தேன். நன்றி...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-26927495509014337612011-12-02T00:23:17.922+05:302011-12-02T00:23:17.922+05:30கிடைப்பதற்கு அரிய அழகான அனுபவம் தான். சொல்லியவிதமு...கிடைப்பதற்கு அரிய அழகான அனுபவம் தான். சொல்லியவிதமும் அந்த பள்ளிக்கொண்ட பெருமாள் போலவே அழகோ அழகு தான்.<br /><br />தமிழ்மணம்:4;யூடான்ஸ்:4;இண்ட்லி:6<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-24998801032911875362011-12-01T20:28:07.418+05:302011-12-01T20:28:07.418+05:30இந்தப்பேறு ஜன்மத்துக்கும் பெண்ணாய்ப்பி்றந்தவர்கள...இந்தப்பேறு ஜன்மத்துக்கும் பெண்ணாய்ப்பி்றந்தவர்களுக்குக்கிடைக்காது....ரங்கன்கிட்ட இதுக்காக சின்ன ஊடல் உண்டு எனக்கு நீங்க பாக்கியசாலி ரிஷபன்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-86407544903921013232011-12-01T19:51:38.966+05:302011-12-01T19:51:38.966+05:30ஆஹா..கிடைத்தற்கரிய அனுபவம்
மிக அழகாகவும் சொல்லிப் ...ஆஹா..கிடைத்தற்கரிய அனுபவம்<br />மிக அழகாகவும் சொல்லிப் போகிறீர்கள்<br />மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்<br />த.ம 3Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-10256738436518997682011-12-01T19:33:37.049+05:302011-12-01T19:33:37.049+05:30AVK :)
இன்னும் கொஞ்சம் நின்று தனியாக பெருமாளோடு ப...AVK :)<br /><br />இன்னும் கொஞ்சம் நின்று தனியாக பெருமாளோடு பேசியிருக்கலாம்! இப்போது நினைத்தாலும் முடியாதே! <br /><br />நல்ல பகிர்வு....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-75076316755983278602011-12-01T19:18:34.718+05:302011-12-01T19:18:34.718+05:30சொல்லத் தெரியாத, சொல்லில் அடங்காத உணர்வுகள்...
ச...சொல்லத் தெரியாத, சொல்லில் அடங்காத உணர்வுகள்...<br /><br /><br />சபாஷ்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-13550149799137418112011-12-01T19:15:17.327+05:302011-12-01T19:15:17.327+05:30சிறு சிறு சம்பவங்களை நினைவு கூறி என்னை மைய் சிலி...சிறு சிறு சம்பவங்களை நினைவு கூறி என்னை மைய் சிலிர்க்க வைக்கிறீர்கள்.<br />மற்றவர்களுக்கு தொழில் நிமித்தமாக பகவான் அருகில் நிற்கும் ஒரு புண்ணியம் கிடைத்தது.உங்களுக்கோ ஏகாந்தமாக தரிசிக்க ஒரு காரணமும் இல்லாது கிட்டியது பெரிய பாக்கியம்.நீங்கள் கொடுத்துவைத்தவர்KParthasarathihttps://www.blogger.com/profile/02189924874350906456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-49643125012308930412011-12-01T19:04:15.013+05:302011-12-01T19:04:15.013+05:30வர்ணனை அற்புதம்...வர்ணனை அற்புதம்...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-50679834051931462552011-12-01T18:41:18.679+05:302011-12-01T18:41:18.679+05:30சுவாரஸ்யம்.
இப்போது கூட நீங்கள் நினைத்தால் பார்க்...சுவாரஸ்யம்.<br /><br />இப்போது கூட நீங்கள் நினைத்தால் பார்க்கலாமே சார்!iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.com