tag:blogger.com,1999:blog-1653015267582550264.post2431751439598876204..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: பசங்கரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-45190168635565452012011-09-17T09:57:37.262+05:302011-09-17T09:57:37.262+05:30muthan muraiya..varren inga.
kavithai pidichurukku...muthan muraiya..varren inga.<br />kavithai pidichurukku..<br />vaazhthukal rishaban!இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-8617885888862658322011-09-15T22:22:05.340+05:302011-09-15T22:22:05.340+05:30சிறுவர்கள் பருவம் கவலையற்ற பருவம்.அவர்களைப் பார்க்...சிறுவர்கள் பருவம் கவலையற்ற பருவம்.அவர்களைப் பார்க்கும் பொழுது நாமும் அவர்களாக மாறி விட மாட்டோமா என்ற் ஏக்கம் தோன்றுவது <br />உண்மையே.<br />பால்ய வயதை நினைவூட்டியமைக்கு நன்றிrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-26482630056931493272011-09-14T22:11:55.634+05:302011-09-14T22:11:55.634+05:30‘பார்த்து ஓட்டுய்யா’
மிகக் கவனமான மனசு..‘பார்த்து ஓட்டுய்யா’<br />மிகக் கவனமான மனசு..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-45191605697283482582011-09-14T10:17:37.328+05:302011-09-14T10:17:37.328+05:30யாருக்கும் மறக்குமுடியாதவை இந்தக் காலங்கள்..யாருக்கும் மறக்குமுடியாதவை இந்தக் காலங்கள்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-24906786173745294642011-09-14T10:17:20.694+05:302011-09-14T10:17:20.694+05:30மிகவும் இரசித்தேன்..மிகவும் இரசித்தேன்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-47187869577489299362011-09-13T23:22:28.869+05:302011-09-13T23:22:28.869+05:30கவிதை அருமை..! உங்கள் கவிதையைப் படித்ததில் எமக்குப...கவிதை அருமை..! உங்கள் கவிதையைப் படித்ததில் எமக்குப் பெருமை..!! வாழ்க வளமுடன்..!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-41171719118514319492011-09-13T14:53:15.486+05:302011-09-13T14:53:15.486+05:30உங்களின் ஆக்கம் எங்களையும் அல்லவா துள்ளி விளையாட...உங்களின் ஆக்கம் எங்களையும் அல்லவா துள்ளி விளையாட வைத்து விட்டது பாலபருவத்தை நினைவுக்கு கொண்டு வந்தீர் உளம் நிறைந்த பாராட்டுகள்மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-3452330771108691102011-09-13T10:13:49.728+05:302011-09-13T10:13:49.728+05:30எங்கள் மனமும்!எங்கள் மனமும்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-22520334617996316912011-09-13T07:45:19.583+05:302011-09-13T07:45:19.583+05:30கவிதை அருமை....கவிதை அருமை....என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-89295739512265644632011-09-12T20:37:51.607+05:302011-09-12T20:37:51.607+05:30மழலையென்றால் மனம் மயங்காதார் யார்! இரும்பு இதயமும்...மழலையென்றால் மனம் மயங்காதார் யார்! இரும்பு இதயமும் அசையுமே! வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-36869259219874157172011-09-12T20:31:53.024+05:302011-09-12T20:31:53.024+05:30மலர்ந்த பூக்களாய்க் குழந்தைகளைக் காணும்போது மனம் ம...மலர்ந்த பூக்களாய்க் குழந்தைகளைக் காணும்போது மனம் மல்ர்வது இயற்கைதானே!<br /><br />அருமை ரிஷபன்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-24857132477321537902011-09-12T20:06:53.725+05:302011-09-12T20:06:53.725+05:30பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் பார்த்தவுடன் நமக...பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் பார்த்தவுடன் நமக்கும் ஒரு உற்சாகம்... <br /><br />அதையே அழகிய கவிதையாகப் படிக்கும்போது அதே உற்சாகம்... :)<br /><br />நல்ல பகிர்வு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-73224391351587157612011-09-12T17:07:38.603+05:302011-09-12T17:07:38.603+05:30பால்யத்தின் உற்சாகம் எங்களையும் தொற்றிக்கொள்கிறது,...பால்யத்தின் உற்சாகம் எங்களையும் தொற்றிக்கொள்கிறது, உங்க கவிதை மூலமா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-89308766719458084792011-09-12T16:43:57.240+05:302011-09-12T16:43:57.240+05:30அருமை சார்.
பள்ளிக்குழந்தைகளைப் பார்த்தாலே நமக்கும...அருமை சார்.<br />பள்ளிக்குழந்தைகளைப் பார்த்தாலே நமக்கும் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-56481809644429742252011-09-12T16:24:02.603+05:302011-09-12T16:24:02.603+05:30அழகான கவிதை..அழகான கவிதை..Rizihttps://www.blogger.com/profile/08796556261508066029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-53964451202989634052011-09-12T15:09:19.169+05:302011-09-12T15:09:19.169+05:30பள்ளிக் குழந்தைகள்
கையசைப்பில்,
பால்யம் திரும்பி
த...பள்ளிக் குழந்தைகள்<br />கையசைப்பில்,<br />பால்யம் திரும்பி<br />துள்ளாட்டம் போட<br />ஆரம்பித்து விடுகிறது//<br /><br />உண்மை..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-63661633528354552202011-09-12T14:28:30.272+05:302011-09-12T14:28:30.272+05:30திரும்பிவாராக் காலம் அது என்றபோதும் ஏங்கும் மனத்தை...திரும்பிவாராக் காலம் அது என்றபோதும் ஏங்கும் மனத்தை என்ன செய்வது? கவிதை வரிகளிலேயே தெரிகிறது துள்ளாட்டம் போடும் மனத்தின் பால்யகால ஏக்கம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-24567153584321788632011-09-12T13:38:11.936+05:302011-09-12T13:38:11.936+05:30அழகான அருமையான மிருதுவான பூப்போன்ற மனசு உங்களுக்கு...அழகான அருமையான மிருதுவான பூப்போன்ற மனசு உங்களுக்கும். <br /><br />நேரிலேயே உணர்ந்துள்ளேன், இப்போ இந்தக் கவிதையிலும். <br /><br />[voted] vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-87961529399197948942011-09-12T12:32:40.714+05:302011-09-12T12:32:40.714+05:30அழகுஅழகுvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-17344996248594314102011-09-12T12:22:14.292+05:302011-09-12T12:22:14.292+05:30பால்யத்தை ரசிக்கச்செய்த பதிவு..
நன்றிபால்யத்தை ரசிக்கச்செய்த பதிவு..<br />நன்றிஇந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-40414779383256333782011-09-12T09:36:39.363+05:302011-09-12T09:36:39.363+05:30சிறுவர் செயலை-எடுத்து
சிந்தனை வயலில்
சிற...சிறுவர் செயலை-எடுத்து <br /> சிந்தனை வயலில்<br /><br /> சிறுகச் சொன்னீர்-கற்பனை<br /> பெறுகச் சொன்னீர்<br /> உருக வைத்தீர்-மகிழ்ந்து<br /> உள்ளவும் வைத்தீர்<br /> அருமை ரிஷப-கவிதை<br /> அருமை அருமை!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-89580448502036874562011-09-12T09:34:37.407+05:302011-09-12T09:34:37.407+05:30Nice poemNice poemRizihttps://www.blogger.com/profile/06589897623444758384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-53123381333814044392011-09-12T08:39:43.969+05:302011-09-12T08:39:43.969+05:30Super . . Your post was remembered my childhood da...Super . . Your post was remembered my childhood daysrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-40712614982547070002011-09-12T08:28:07.388+05:302011-09-12T08:28:07.388+05:30அருமை அருமை
பூ போல எப்போதும் மலர்ந்து சிரித்து
மணம...அருமை அருமை<br />பூ போல எப்போதும் மலர்ந்து சிரித்து<br />மணம்வீசி எதிர்படும் அனைவர் மனத்திலும்<br />உற்சாகத்தை விளைவித்துப்போகும்<br />குழந்தைகளைக் கண்டால் நிச்சயம்<br />பால்யம் திரும்பும்<br />பைக் கூட குதியாட்டம் போடும்<br />சூப்பர் பதிவு தொடர வாழ்த்துக்கள்<br />த.ம 4Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-72134605832410421812011-09-12T07:32:14.033+05:302011-09-12T07:32:14.033+05:30சூப்பர்!
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் பார்க்...சூப்பர்! <br />பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் பார்க்கும்போது மிச்சம் வைத்த கடமைகள் ஞாபகத்துக்கு வருகின்றன.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.com