tag:blogger.com,1999:blog-1653015267582550264.post2803656571851252775..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: முன்னுரைரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-47598871016952294142011-06-25T00:01:06.245+05:302011-06-25T00:01:06.245+05:30ப்ரிய ரிஷபன் சார்! முன்னுரை பற்றிய அற்புதமான பதிவு...ப்ரிய ரிஷபன் சார்! முன்னுரை பற்றிய அற்புதமான பதிவு.ஜெயகாந்தனின் முன்னுரைகளை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. முன்னுரை என்பது இலையில் முதலில் கொஞ்சமாய் இடும் பாயசம் போல.. அதுவே பாயசத்தின் ருசியைக் காட்டி மறுபடியும் ருசிக்க நம்மை இழுப்பது போல..<br /><br />அழகான சொல்லாடல்..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-26271942095051448642011-06-24T20:00:42.411+05:302011-06-24T20:00:42.411+05:30மிக அருமையான பதிவுமிக அருமையான பதிவுVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-9156795889467827252011-06-24T18:58:41.166+05:302011-06-24T18:58:41.166+05:30மிகத் தாமதமாய் வர நேருகிறது.
எடுத்துக்காட்டியிருக...மிகத் தாமதமாய் வர நேருகிறது.<br /><br />எடுத்துக்காட்டியிருக்கும் உரைவீச்செல்லாம் அடிக்கடி நீஙகள் இதுபோலக் கட்டுரைகளும் நடுநடுவில் எழுதலாம் என்பதற்குக் கட்டியம் கூறுகின்றன.<br /><br />நிலாமகளும் ஆராராரும் கலக்கி எடுத்துட்டாங்கல்ல.<br /><br />சபாஷ் ரிஷபன்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-42817247446523367642011-06-24T16:04:02.877+05:302011-06-24T16:04:02.877+05:30ஒரு பானை வனையப்படுவதை விட மிகச் சிறந்த இலக்கியத்தை...ஒரு பானை வனையப்படுவதை விட மிகச் சிறந்த இலக்கியத்தை யாரும் படைத்து விட முடியாது. ஒரு குழந்தையின் முத்தத்தை விட இனிப்பான அனுபவத்தை எந்த சிறுகதையும் தந்து விட முடியாது. ஒரு பூ மலர்வதை விட மென்மையை எந்த கவிதையும் உணர்த்தி விட முடியாது<br /><br /> அருமையான வரிகள் மனதில்<br /> ஆழமாக பதிந்தன குடத்துள் விளக்காக இருந்த இந்த வரிகளை<br /> குன்றின் மேலிட்ட விளக்காக மாற்றிய<br /> பெருமை உங்களையே சாரும்<br /> நன்றி நண்பரே நன்றி<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-77627589598216382622011-06-24T15:28:02.255+05:302011-06-24T15:28:02.255+05:30மிகவும் சிறப்பான பகிர்வுமிகவும் சிறப்பான பகிர்வுசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-75057607161695807272011-06-23T06:25:44.141+05:302011-06-23T06:25:44.141+05:30munnuraikkey ivvalavu response ivvalavoondu timek...munnuraikkey ivvalavu response ivvalavoondu timekulla..keep it up rishaban..Ananthasayanam Thttps://www.blogger.com/profile/15140114055458231400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-43441034287875719702011-06-22T16:01:08.664+05:302011-06-22T16:01:08.664+05:30நல்ல பகிர்வு சார். தலைசிறந்த எழுத்தாளர்களின் முன்ன...நல்ல பகிர்வு சார். தலைசிறந்த எழுத்தாளர்களின் முன்னுரை படிக்க முடிந்தது. நன்றி சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-58150789248894375022011-06-22T15:01:15.279+05:302011-06-22T15:01:15.279+05:30வரப்போகும் தங்கள் தொகுப்பின் முன்னுரையும் சிலா...வரப்போகும் தங்கள் தொகுப்பின் முன்னுரையும் சிலாகிக்கும்படியே இருக்கிறது ஆர்.ஆர். சார்.அதிலும் படைப்பாளியை தாயாகவும் வாசிப்போரை குழந்தைகளாகவும் நீங்கள் சித்தரித்திருப்பது அடடா... அற்புதம்! 1962க்குப் பிறகு பிறந்தவர்களெல்லாம் தனிக் கட்சியா?!அதெல்லாம் முடியாது... வாசிப்பை நேசிப்பவர்கள் வயது பத்தேயானாலும் உங்க கட்சிதான். கண்ணாம்பாவெல்லாம் கணினியில் டி.வி.டி. போட்டுப் பார்த்துவிட மாட்டோமா என்ன?!'தீர்க்காயுஸ்மான் பவ' என்றீர்களல்லவா... அந்த இடத்தில் நட்பையும் விஞ்சிய ஒரு தந்தைமை பளிச்சிடுகிறது பரவசமாய்!ரிஷபன் சார் நிறையவே கொடுத்து வைத்திருக்கிறார். எங்களின் அன்பும் பிரார்த்தனையும் அவருக்கு சமர்ப்பிக்கிறோம்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-14968995868046343642011-06-22T14:51:42.405+05:302011-06-22T14:51:42.405+05:30அழகிய எழுத்து நடையுடன் கூடிய கட்டுரை...
நல்லாயிருக...அழகிய எழுத்து நடையுடன் கூடிய கட்டுரை...<br />நல்லாயிருக்குங்க...<br />வாழ்த்துக்கள்vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-59328447322320821572011-06-22T13:01:42.345+05:302011-06-22T13:01:42.345+05:30முன்னுரை குறித்த அழகான பதிவு ரிஷபன். நேர்த்தியான க...முன்னுரை குறித்த அழகான பதிவு ரிஷபன். நேர்த்தியான கட்டுரையும் கூட.<br /><br />ஜெயகாந்தன், கி.ரா, வண்ணதாசன், நாஞ்சில் நாடன் போன்ற எழுத்தாளுமைகளின் முன்னுரைகளை ரசித்து ரசித்து வாசிப்பவன் நான். <br /><br />நாஞ்சிலின் முன்னுரைக்காகவே சமீபத்தில் புது எழுத்தாளர் ஒருவரின் நூலை வாங்கினேன்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-31385283564808571232011-06-22T11:16:21.508+05:302011-06-22T11:16:21.508+05:30முன்னுரை பற்றிய உங்கள் உரையும் சரி, கொடுத்துள்ள...முன்னுரை பற்றிய உங்கள் உரையும் சரி, கொடுத்துள்ள முன்னுரை மேற்கோள்களும் சரி, அற்புதம்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-13775346549970745282011-06-22T10:15:23.874+05:302011-06-22T10:15:23.874+05:30முது பெரும் எழுத்தாளர்களின் முன்னுரைகளை பெரும் எழு...முது பெரும் எழுத்தாளர்களின் முன்னுரைகளை பெரும் எழுத்தாளர்கள் பகிர்ந்து கொள்கிறீர்கள். முன்னுரை என்பது சாப்பிடுவதற்கு முன் இலையில் வைக்கும் பாயஸம் போன்றது. ஒரு சொட்டு நக்கிவிட்டால் சாப்பிடுவதற்கு நா தயாராகிவிடும். சரிதானே? ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-37018965520668141652011-06-22T02:09:52.003+05:302011-06-22T02:09:52.003+05:30உங்கள் எழுத்தின் இரகசியம் இத்தனை பேரை வாசித்ததால்த...உங்கள் எழுத்தின் இரகசியம் இத்தனை பேரை வாசித்ததால்தானோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-16920722503416873772011-06-22T00:49:10.167+05:302011-06-22T00:49:10.167+05:30முன்னுரையினை அடிப்படையாக வைத்து, ஒரு வித்தியாசமான ...முன்னுரையினை அடிப்படையாக வைத்து, ஒரு வித்தியாசமான படைப்பினைத் தந்திருக்கிறீங்க சகோ..<br /><br />நான் இதுவரை அறிந்திருக்காத பல முன்னணி எழுத்தாளர்கள் பலரின் முன்னுரையினை அறிமுகப்படுத்தியிருக்கிறீங்க. நன்றி.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-45024842165635764022011-06-22T00:26:27.946+05:302011-06-22T00:26:27.946+05:30"ஒரு பானை வனையப்படுவதை விட மிகச் சிறந்த இலக்க..."ஒரு பானை வனையப்படுவதை விட மிகச் சிறந்த இலக்கியத்தை யாரும் படைத்து விட முடியாது. ஒரு குழந்தையின் முத்தத்தை விட இனிப்பான அனுபவத்தை எந்த சிறுகதையும் தந்து விட முடியாது. ஒரு பூ மலர்வதை விட மென்மையை எந்த கவிதையும் உணர்த்தி விட முடியாது."<br /><br />அருமையான வரிகள்! <br />நல்லதொரு பகிர்வு! ஒவ்வொரு வரியையும் அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-66802166606733078332011-06-22T00:18:18.824+05:302011-06-22T00:18:18.824+05:30அது சரி...ஒரு தூக்கம் தூங்கி, இப்போது இந்த பன்னிரெ...அது சரி...ஒரு தூக்கம் தூங்கி, இப்போது இந்த பன்னிரெண்டு மணி நடு நிசி வாக்கில் என்னை எழுதத் தூண்டியது எது? <br /> அது, இதைப் படித்தவுடன் நான் உடனே உனக்கு ஃபோன் செய்த உணர்வாகக் கூட இருக்கலாம்..<br /> கூட இருக்கலாமா..இல்லையில்லை.. அந்த ..அதே ...உணர்வு தான் இப்போதும் என்னை எழுதத் தூண்டியது..<br /> இதனை எழுதி முடித்தவுடன், என்னுள் எழுந்த ஒரு பிரசவ அவஸ்தை இதோ..இப்போது இக்கணமே தீர்ந்தது..<br /> தீர்க்காயுஸ்மான் பவ!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-90302076964312633542011-06-22T00:16:37.077+05:302011-06-22T00:16:37.077+05:30ஆம் நீ சொன்னது மிகவும் சரி...1944 வைத்துக் கொள்ளலா...ஆம் நீ சொன்னது மிகவும் சரி...1944 வைத்துக் கொள்ளலாமா? இருக்கும்..1944லிருந்து,1962 வரை பிறந்த நாம் அனைவருமே, ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் தான்..நம்மால் நம் தந்தையர் காலத்து கண்ணாம்பாவையும் ரசிக்க முடியும்..நம் காலத்து 'வியட் நாம் வீட்'டையும் ரசிக்க முடியும் இப்போதுள்ள புதுப் படத்தையும் ரசிக்க முடியும்..ஆனால் இன்று புதிதாய் பிறந்தவர்களுக்கு?<br /> கேள்விப் பட்டிருக்கிறேன்..'ராவ் பகதூர் சிங்காரம்' எழுதும் போது கொத்தமங்கலம் சுப்புவும், கோபுலுவும் அந்த கீழ்மங்கலம், மேல் மங்கலத்தில் ஆறு மாதம் 'கேம்ப்' போட்டு எழுதினார்களாம்..ஆனால் இந்த காலக் கட்டத்தில்..அதுவும் நம் விரல் நுனியில் எல்லாமே கிடைக்கும் வசதி இருக்கும் போது அந்த காலத்து 'சிரத்தை' இருக்குமா என்ன? இந்த விஷயத்தில் நம் இளைய தலைமுறையினருக்குக் கிடைத்தது நம்மை விட ஒரு மாற்றுக் கம்மி தான்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-65622676654548288942011-06-22T00:15:56.898+05:302011-06-22T00:15:56.898+05:30ஏதோ ஒரு கால கட்டத்தில், நான் என் சிறுகதைகளுக்கு மு...ஏதோ ஒரு கால கட்டத்தில், நான் என் சிறுகதைகளுக்கு முன்னுரை எழுதினால் அது இப்படித் தான் இருக்கும்.<br /> "....எழுத்தாளன் எழுத்துக்களை ஒரு சிற்பி போல் செதுக்கிக் கொண்டே போகிறான்..ஆனால் ஒரு நிலையில் எழுத்து ...அவனை..அந்த கர்த்தாவையே.. செதுக்க ஆரம்பித்து விடுகிறது.பாவம் நம் சிற்பிக்கு இந்த அனுபவம் கிடையாது..எத்தனையோ பேருக்கு எத்தனையோ பேர் பிடிக்காமல் போகலாம்..ஆனால், அவர்கள் ரகஸ்யமாய் அந்த பிடிக்காதவர்கள் எழுதிய எழுத்துக்களைப் படிக்கும் போது, ஒரு நல்ல சுவையான பதார்த்தத்தினை, குழந்தைகள் திருட்டுத் தனமாய் சுவைக்கும் போது, கதவிடுக்கில் மறைந்து கொண்டு அதனை ரசிக்கும் ஒரு தாயின் மனோநிலையில் அதை எழுதியவன் இருக்கிறான் அல்லவா?"”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-48529675314527469282011-06-22T00:15:03.243+05:302011-06-22T00:15:03.243+05:30ஆஹா...அருமை..இதைப் படித்து முடித்தவுடன், உனக்கு ஃப...ஆஹா...அருமை..இதைப் படித்து முடித்தவுடன், உனக்கு ஃபோன் செய்து என் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டேன்..ஆம் முதலில் உன்னை எழுதத் தூண்டிய வித்யா மேடத்திற்குத் தான் நன்றி!<br />சொல்ல வேண்டும்.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-12263023404792837782011-06-21T23:45:50.772+05:302011-06-21T23:45:50.772+05:30’என்னுடைய எழுத்துக்களைச் சத்தமிட்டு வாசிக்கக் கூடா...’என்னுடைய எழுத்துக்களைச் சத்தமிட்டு வாசிக்கக் கூடாது. மனசுக்குள்ளேயே - உதடுகள் அசையாமல் கண்களால் வாசிக்க வேண்டும் மௌனத்தில் பிறந்த எழுத்துக்களை மௌனமாகவே படித்து அறிந்தாலே அதன் ஜீவனை உணர முடியும். மௌன வாச்சிப்புக்கென்றே என் நடை உண்டாக்கப்பட்டது. உரத்து வாசிப்பதற்கு அல்ல..’ என்று சொல்கிறார் கி. ராஜநாராயணன்<br /><br />>>>>><br />nijamaana varigal. pagirvukku nanRiராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-55691270676761777602011-06-21T22:37:22.435+05:302011-06-21T22:37:22.435+05:30அதானே... நாமெல்லாம் ஒருமரத்துப் பூக்களாயிற்றே.....அதானே... நாமெல்லாம் ஒருமரத்துப் பூக்களாயிற்றே...! அவருக்காக தனிப் பதிவொன்றைப் போட்டு விடலாமே... எனக்குத் தெரிந்து தாங்கள் பதிவின் கருத்துரைக்கு சுடச்சுட பதிலும் தந்தது இப்போதுதானென்று நினைக்கிறேன்...'வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாய் வருவேன்' என்கிறார் ரஜினி மனத்திரையில்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-8391988755374755662011-06-21T22:26:16.462+05:302011-06-21T22:26:16.462+05:30அருமையாய் எழுதி இருக்கிறீர்கள் ரிஷபன். எல்லாவற்றை...அருமையாய் எழுதி இருக்கிறீர்கள் ரிஷபன். எல்லாவற்றையும் ஒருவரே சொல்வது சுவை குறைத்துவிடும் என்பதற்காத்தான் தொடர் பதிவுக்கு அழைத்தேன். தவிர எவ்வளவு வாசித்தாலும் அது கையளவுதான். பலபேர் தாங்கள் வாசித்ததைப் பகிர்ந்து கொள்ளும்போது, இன்னும் நாம் வாசிக்க வேண்டியது எவ்வளவு இருக்கிறது என்று உணர முடியும். நீங்கள் சொன்ன புத்தகங்களை உடனே தேடி படித்து விடுகிறேன். என் அழைப்புக்கு மதிப்பளித்து தொடர்ந்ததற்கு நன்றி.வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)https://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-71774706303094166852011-06-21T22:00:00.735+05:302011-06-21T22:00:00.735+05:30வண்ணதாசனைப் பிடிக்காதாவா,, நிலாமகள்.. பதிவின் நீள...வண்ணதாசனைப் பிடிக்காதாவா,, நிலாமகள்.. பதிவின் நீளம் தான் ..<br />எவ்வளவோ பேரைச் சொல்லிக் கொண்டே போகலாம்.. சொல்ல விடுபட்டுப் போன எழுத்துலகப் பிதாமகர்கள் அத்தனை பேருக்கும் தான் என் நமஸ்காரம்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-19107550469303042782011-06-21T21:37:49.763+05:302011-06-21T21:37:49.763+05:30முன்னுரை முத்துக்களை சரமாக்கி தந்துவிட்டீர்கள்.. ந...முன்னுரை முத்துக்களை சரமாக்கி தந்துவிட்டீர்கள்.. நாமும் வாசிப்புலகத்தில் வாழ்ந்தோம் எனும் பெருமையை இதை வாசிக்கும் அனைவர்க்கும் தந்த பதிவு...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-61779319590761767262011-06-21T21:36:49.165+05:302011-06-21T21:36:49.165+05:30மிகவும் சிறப்பான பகிர்வுமிகவும் சிறப்பான பகிர்வுAdminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.com