tag:blogger.com,1999:blog-1653015267582550264.post3301962990771583625..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: இப்படியும் ஒரு அசடு இருக்குமா?ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-27880376968311612342012-06-16T07:25:54.650+05:302012-06-16T07:25:54.650+05:30தங்கமணியை இந்தக் கதையை படிக்கச் சொல்ல வேண்டும். த...தங்கமணியை இந்தக் கதையை படிக்கச் சொல்ல வேண்டும். தேங்க்ஸ் ரிஷபன் சார்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-7739342123616070712012-06-13T10:03:01.232+05:302012-06-13T10:03:01.232+05:30மற்றவர்கள் உதவாவிட்டாலும் நாம் உதவுவோம் என்ற நல்ல...மற்றவர்கள் உதவாவிட்டாலும் நாம் உதவுவோம் என்ற நல்ல எண்ணம் உள்ளவர்கள்.ஏனையோர் பார்வையில் ஏமாளிகள்தான்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-70933941790607855402012-06-12T22:20:26.294+05:302012-06-12T22:20:26.294+05:30செய்தா சந்தோஷமா செய், முழுமனசோட செய்... //
இதை அவ...செய்தா சந்தோஷமா செய், முழுமனசோட செய்... //<br /><br />இதை அவர்களுக்காகச் செய்யவில்லை. <br /><br />இவனுக்காகத்தான் செய்கிறேன்//<br /><br />நல்ல மனிதர்கள்!<br /><br />ஜி.எம்.பி. சார் சொன்னதும் அருமை.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-63142932142484874382012-06-11T23:29:29.959+05:302012-06-11T23:29:29.959+05:30ஸ்ரீ ராமின் கருத்துக்களோடு முழுமையாக ஒத்துப்போகிறே...ஸ்ரீ ராமின் கருத்துக்களோடு முழுமையாக ஒத்துப்போகிறேன்.. என்ன இரத்தின சுருக்கமாக எழுதியிருக்கிறார்! Super!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-2323436128051971442012-06-11T17:05:23.208+05:302012-06-11T17:05:23.208+05:30IDEAL AND PRACTICAL. சரி தவறு என்று சொல்ல இயலாதது....IDEAL AND PRACTICAL. சரி தவறு என்று சொல்ல இயலாதது. விட்டுக் கொடுத்துப் போவது யார்.?நடைமுறையில் நிகழ்வது கதைகளில் மட்டும்தானா.? அன்புக்கு அன்புதான் விலையாகும்.யாருடைய அன்புக்கு யாருடைய அன்பு என்பதுதான் சிக்கல்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-68448173244050592562012-06-11T15:58:43.690+05:302012-06-11T15:58:43.690+05:30கணவன் மணைவியின் புரிதல் முழுமையாய் இருந்து வி...கணவன் மணைவியின் புரிதல் முழுமையாய் இருந்து விட்டால்<br />இது போன்ற உபரி விஷயங்கள், விருட்சமாகிவிடாது. முளைக்கும் போதே இணைந்து, பேசி தீரவு காண்பதே அதற்கான சரியான வழி. தாங்கள் தேர்ந்தெடுத்த தளம் (நாத்தனார் + கோவில்) சூப்பர்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-28400842309700016332012-06-11T15:25:34.309+05:302012-06-11T15:25:34.309+05:30ஸ்ரீராம் ரொம்ப சரியாக எழுதியிருக்கிறார்! ஆனாலும் இ...ஸ்ரீராம் ரொம்ப சரியாக எழுதியிருக்கிறார்! ஆனாலும் இது கொஞ்ஜம் கஷ்டமான நிலைமை தான்! கணவன் தன் சகோதரிகளுக்கு உதவுவது கடமை என்று நினைப்பதும், மனைவி தனக்கு உதவாத நாத்தனார்களுக்கு தான் மட்டும் ஏன் உதவ வேண்டும் என்று நினைப்பதும் - இதில் யாரை குறை சொல்வது! தர்ம சங்கடம் தான். சௌஜன்யாவிற்கு வாழ்த்துக்கள்! - ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-43644221649189688972012-06-11T15:25:20.315+05:302012-06-11T15:25:20.315+05:30சில தியாக மனப்பான்மையும் பரோபகார குணமும் இன்னும் ச...சில தியாக மனப்பான்மையும் பரோபகார குணமும் இன்னும் சரியான முறையில் புரிந்துகொள்ளப்படாமல், இளிச்சவாய்த்தனமாகவே விமர்சிக்கப்படுவது வேதனைதான். யார் எப்படிவேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். கணவன் மனைவிக்குள் சரியான புரிதல் இருந்துவிட்டால் போதுமே.. எப்பேர்ப்பட்ட துயர மலையையும் சுலபமாய்க் கடந்திட இயலுமே.. அழகான புரிதல். பாராட்டுகள் ரிஷபன் சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-41973355654274164942012-06-11T15:03:09.069+05:302012-06-11T15:03:09.069+05:30சிறுகதை நல்லாருக்கு..சிறுகதை நல்லாருக்கு..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-39369108087879277562012-06-11T13:35:04.649+05:302012-06-11T13:35:04.649+05:30ஒரு குடும்பத்தின் அசைவு நின்றுவிடாமல் இருக்க ஓர் ஆ...ஒரு குடும்பத்தின் அசைவு நின்றுவிடாமல் இருக்க ஓர் ஆணின் பங்களிப்பு என்பது முக்கியமானது. எத்தனை பண்பட்ட மனதுடன் அணுக வேண்டியிருக்கிறது. இது சின்ன பிரச்சினைதான் ஆனாலும் இதைக் கையாள்வதில்தான் இருக்கிறது. கொஞ்சம் சிதறினாலும் இதுவே பெரிய சங்கடத்தை உண்டாக்கிவிடும் அபாயமும் இருக்கிறது. உங்களின் கதைகள் என்னைச் சார்ந்தவையாகவே நான் எண்ணுகிறேன். ஏனென்று சொன்னால் என்னுடைய படைப்புலகம் குடும்பத்தைத் தாண்டியதில்லை. எனக்குப் பிடித்த கதை இது. வெகு அழகாகத் தீர்க்கிறீர்கள் பிரச்சினைகளை.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-63171210713293619212012-06-11T12:05:18.386+05:302012-06-11T12:05:18.386+05:30அவள் செய்தது சரியாகப்படவில்லை.
எதற்கும் ஒரு அளவு உ...அவள் செய்தது சரியாகப்படவில்லை.<br />எதற்கும் ஒரு அளவு உண்டு.<br />கண்மூடித்தனமாக கணவன் கூறுவதற்கு எல்லாம் ஆமாம்சாமி போடுவது அசட்டுத்தனம் தான்KParthasarathihttps://www.blogger.com/profile/02189924874350906456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-88091408741229697942012-06-11T10:10:23.378+05:302012-06-11T10:10:23.378+05:30//சௌஜன்யாவுக்கு அவ்வளவு எளிதாக அதை எடுத்துக் கொள்ள...//சௌஜன்யாவுக்கு அவ்வளவு எளிதாக அதை எடுத்துக் கொள்ள முடியவில்லை. மாதுவுக்கு இந்த விஷயத்தில் அவ்வளவு போதாது என்று சொல்லி விட்டாள். "உங்க தலையில எல்லாரும் மொளகா அரைக்கறாங்க. பிழைக்கத் தெரியாதவர் நீங்க... உங்களால நானும் சிரமப்பட வேண்டியிருக்கு. நமக்கு உதவாத மனுஷாளுக்கு நாம எதுக்கு கஷ்டப்படோணும்கிறேன்?" என்பாள்.//<br /><br />யதார்த்தமான எண்ணங்களே!<br /><br />//"நம்ம கடமை இது... கூடப் பிறந்தவன்கிற முறையில என்னோட கடமை... நீயும் அதே போல உணரனும்னு நினைக்கிறேன்..."//<br /><br />கடமையாவது கத்திரிக்காயாவது என்று உள்ளது இன்றைய உலகம்.<br /><br />நல்லதை மட்டுமே மனித மனங்களில் விதைக்கும் தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-73026815962333410072012-06-11T10:07:07.353+05:302012-06-11T10:07:07.353+05:30//இவன் மனசு... இந்தக் குணம்தான் ஆரம்பத்திலிருந்து ...//இவன் மனசு... இந்தக் குணம்தான் ஆரம்பத்திலிருந்து பிடித்தது. இதில் மயங்கித்தானே அவனை அவளால் இன்னும் நேசிக்க முடிகிறது? இதை அவர்களுக்காகச் செய்யவில்லை. <br /><br />இவனுக்காகத்தான் செய்கிறேன் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டாள். உறுத்தல் தீர்ந்த மாதிரி இருந்தது. புன்முறுவலித்தாள். //<br /><br />அழகான எண்ணங்கள். ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-2081209493464779222012-06-11T06:41:08.893+05:302012-06-11T06:41:08.893+05:30இந்த 'என்னை நல்லவன்னு சொல்லிட்டாங்கம்மா' ல...இந்த 'என்னை நல்லவன்னு சொல்லிட்டாங்கம்மா' லேருந்துதான் தப்பிக்கவே முடிவதில்லை! நல்ல தன்மைக்கும் இளிச்சவாய்ப் பட்டத்துக்கும் நூலிழைதான் தூர வித்தியாசம்! காலம்! வேலைக்குப் போகாமல் வீட்டில் இருப்பவர்கள் ஃப்ரீயாக இருப்பதாகச் சொல்லும் வார்த்தைகளே அவர்களை வெறியேற்றும்! அனுபவம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-14832316212827401692012-06-10T23:22:45.936+05:302012-06-10T23:22:45.936+05:30இப்ப இந்த மாதிரி யாரு இருக்கா ??இப்ப இந்த மாதிரி யாரு இருக்கா ??எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-86167414742896451472012-06-10T22:43:22.226+05:302012-06-10T22:43:22.226+05:30//கஷ்டமாகத்தான் இருந்தது. விருப்பம் முழுமையாக வரவி...//கஷ்டமாகத்தான் இருந்தது. விருப்பம் முழுமையாக வரவில்லைதான்//<br /><br />எனக்கும் - க்தை முடிவு குறித்து!! :-)))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-16992487392837866542012-06-10T21:58:19.826+05:302012-06-10T21:58:19.826+05:30நல்ல சிறுகதை....நல்ல சிறுகதை....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-44492543768757177852012-06-10T21:51:48.407+05:302012-06-10T21:51:48.407+05:30அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? அசடாக்கிவிட்டு ...அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? அசடாக்கிவிட்டு கேள்வி வேறோ?manichudar blogspot.comhttps://www.blogger.com/profile/00145634623613085409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-89934646993105620532012-06-10T21:26:18.997+05:302012-06-10T21:26:18.997+05:30கடமைக்கும் தியாகத்துக்கும் இருக்கு இடைவெளியில் சில...கடமைக்கும் தியாகத்துக்கும் இருக்கு இடைவெளியில் சிலரால் சுலபமாக ஒதுங்க முடிகிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-14508299681780011192012-06-10T21:25:26.032+05:302012-06-10T21:25:26.032+05:30’இவனுக்காகத் தானே செய்கிறேன்’- அருமை ரிஷபன்!’இவனுக்காகத் தானே செய்கிறேன்’- அருமை ரிஷபன்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.com