tag:blogger.com,1999:blog-1653015267582550264.post3844366148638732438..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: இன்னொரு சான்ஸ்ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-57780759474006138772010-04-25T06:16:23.278+05:302010-04-25T06:16:23.278+05:30:-)
பெரியப்பா மனசும் மாறி தான் இருக்கும்!!:-)<br /><br />பெரியப்பா மனசும் மாறி தான் இருக்கும்!!செந்தில் நாதன் Senthil Nathanhttps://www.blogger.com/profile/13895530972868853971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-84882246417438408212010-04-21T15:56:03.328+05:302010-04-21T15:56:03.328+05:30இப்பல்லாம் இந்த மனோபாவம் கொறஞ்சு போய் ரெண்டாவது சா...இப்பல்லாம் இந்த மனோபாவம் கொறஞ்சு போய் ரெண்டாவது சான்ஸுக்கே இடமில்லாம வாழ்க்கை நடுத்தெருவுக்கு வந்துடுத்து ரிஷபன்.நல்ல உணர்ச்சிப்பூர்வமான சம்பாஷனை.சுந்தர்ஜிhttps://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-76338627038284910122010-04-20T15:32:09.559+05:302010-04-20T15:32:09.559+05:30மறப்போம், மன்னிப்போம்
மறுபடியும் மலரும்
தாமர...மறப்போம், மன்னிப்போம்<br />மறுபடியும் மலரும் <br />தாமரையாய் வாழ்க்கை<br />தலைமுறை தலைமுறையாய்.<br />விரிந்த கரங்களும், குவிந்த கரங்களும்<br />வேண்டுவது கூட வேறு வேறு தான் !!vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-88004293551163756452010-04-20T12:13:41.771+05:302010-04-20T12:13:41.771+05:30நல்லதொரு அருமையான கதை. எங்கள் உறவுகளிலேயே சுமார் 5...நல்லதொரு அருமையான கதை. எங்கள் உறவுகளிலேயே சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்ற சந்ததியில் ஏற்பட்ட பகை, என் மூலம் சமீபத்தில் சரி செய்யப்பட்டு இன்று நல்லுறவுகளுடன் அன்பும் பாசமும் துளிர்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. கோபத்தில் திடீரென வாய் தவறி பேசிவிடும் வார்த்தைகளால் மிகப்பெரிய பிளவுகள் ஏற்பட்டு விடுகின்றன. யாகாவாராயினும் “நா” காக்க வேண்டும். உங்கள் கதை நிச்சயம் ஒரு சிலரையாவது சிந்தித்து, தங்களை தாங்களே மாற்றிக்கொள்ள உதவிடும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-58220868402421159232010-04-19T23:01:21.700+05:302010-04-19T23:01:21.700+05:30very fine.This shows the life understandings betwe...very fine.This shows the life understandings between the relations. Hats off for the kathai!!!!வசந்தமுல்லைhttps://www.blogger.com/profile/07190414742920924114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-48285764015061807142010-04-19T15:45:33.154+05:302010-04-19T15:45:33.154+05:30நல்லவேளை, சிலரைப் போல அவர் இன்னும் வறட்டுப் பிடிவா...நல்லவேளை, சிலரைப் போல அவர் இன்னும் வறட்டுப் பிடிவாதத்தோடு இருக்கவில்லை!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-68392229109621367432010-04-18T17:23:49.909+05:302010-04-18T17:23:49.909+05:30நான் ரசித்த கதைகளில் இனி இதுவும் ஒன்றாக இருக்கும் ...நான் ரசித்த கதைகளில் இனி இதுவும் ஒன்றாக இருக்கும் . மிகவும் அருமை நண்பரே !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-26724956950648684402010-04-18T14:53:04.507+05:302010-04-18T14:53:04.507+05:30மனித நேயத்தை அழகாகச் சொல்லும் கவிதை!மனித நேயத்தை அழகாகச் சொல்லும் கவிதை!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-58605090340452567792010-04-18T10:31:20.202+05:302010-04-18T10:31:20.202+05:30//சேர்த்தா டாக்டர் காப்பாத்தி விட்டுரலியா.. வாழ்க்...//சேர்த்தா டாக்டர் காப்பாத்தி விட்டுரலியா.. வாழ்க்கை இன்னொரு சான்ஸ் எப்பவும் கொடுத்துப் பார்க்கிற மாதிரி //<br /><br />பாடம் இந்த வரிகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-13153039907375049672010-04-18T05:24:17.958+05:302010-04-18T05:24:17.958+05:30உங்கள் சிறுகதையை படித்ததும் காட்சிகளை நேரில் பார...உங்கள் சிறுகதையை படித்ததும் காட்சிகளை நேரில் பார்த்தது போன்ற ஒரு உணர்வு ஏற்ப்பட்டது. அது உங்கள் எழுத்தின் மகிமை. அருமையான கதை சார். <br /><br />ரேகா ராகவன் <br />(சிகாகோவிலிருந்து)Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-46255578074248635742010-04-18T00:21:05.696+05:302010-04-18T00:21:05.696+05:30class.. romba nannaa irukku...class.. romba nannaa irukku...Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-49682541545337052732010-04-17T20:38:10.961+05:302010-04-17T20:38:10.961+05:30"மனுஷன் வாழ்க்கை மாத்திரைலதாம்பா.. இப்பல்லாம்..."மனுஷன் வாழ்க்கை மாத்திரைலதாம்பா.. இப்பல்லாம். அண்ணனுக்கும் இப்ப உடம்பு சுகமில்லைன்னு கேள்விப்பட்டேன்.. ஒருவேளை அவர் மனசுலயும் மாற்றம் வந்திருக்கலாம்..தப்பைத் திருத்திக்க நினைச்சிருக்கலாம்.. சீரியஸ்னு ஆசுபத்திரில சேர்த்தா டாக்டர் காப்பாத்தி விட்டுரலியா.. வாழ்க்கை இன்னொரு சான்ஸ் எப்பவும் கொடுத்துப் பார்க்கிற மாதிரி நாமளும் கொடுத்துப் பார்க்கலாமே.. அவங்களுக்கு.." <br /><br /><br />......இந்த மனப்பக்குவம் எல்லோருக்கும் வந்து விட்டால், எவ்வளவு சமாதானமாக உலகம் இயங்கும். அருமையான கதையில் ஆழ்ந்த விஷயங்களை சொல்லி விட்டீர்கள். பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-74074499747792754772010-04-17T19:24:33.781+05:302010-04-17T19:24:33.781+05:30ரொம்ப நல்லா இருக்கு
ரிஷபன்.ரொம்ப நல்லா இருக்கு <br />ரிஷபன்.Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-64094451018702311592010-04-17T19:19:37.511+05:302010-04-17T19:19:37.511+05:30இப்படி மட்டும் இருந்துட்டா உறவுகள் அழகா இருக்கும்....இப்படி மட்டும் இருந்துட்டா உறவுகள் அழகா இருக்கும். அருமை ரிஷபன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-11976684231877902842010-04-17T19:09:47.802+05:302010-04-17T19:09:47.802+05:30நிஜம் தான். எதார்த்தமான கதை!நிஜம் தான். எதார்த்தமான கதை!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-52423168162624046532010-04-17T18:58:07.986+05:302010-04-17T18:58:07.986+05:30கவிதையாய் ஒரு கதை..
அருமை ரிஷபன்
பாராட்டுக்கள் .....கவிதையாய் ஒரு கதை..<br />அருமை ரிஷபன்<br />பாராட்டுக்கள் .......balaji the born brillyhttps://www.blogger.com/profile/07721347782379532352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-82598299702886648292010-04-17T18:43:23.389+05:302010-04-17T18:43:23.389+05:30ஹ்ம்ம் புத்திசாலி .இன்னொரு சான்ஸ் கொடுத்து ஒரு சான...ஹ்ம்ம் புத்திசாலி .இன்னொரு சான்ஸ் கொடுத்து ஒரு சான்ஸ் வாங்கிவிட்டார் .<br />நல்லா இருக்கு ரிஷபன் .பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-75849802932843395302010-04-17T18:40:49.219+05:302010-04-17T18:40:49.219+05:30ரொம்ப அருமையான கதை. ending கவிதை டச்ன்னு சொல்லலாம்...ரொம்ப அருமையான கதை. ending கவிதை டச்ன்னு சொல்லலாம். மாத்திரைல தான் வாழ்க்கை ஓடுது........ம்ம்ம் உண்மைதான்angelhttps://www.blogger.com/profile/01932420872223903405noreply@blogger.com