tag:blogger.com,1999:blog-1653015267582550264.post4143888665893507229..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: நாளை வரும்ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-21051381202504990522012-09-05T19:23:14.443+05:302012-09-05T19:23:14.443+05:30அந்தக் கடைசி வரி...super telling!அந்தக் கடைசி வரி...super telling!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-637638279719255562012-09-05T11:15:26.485+05:302012-09-05T11:15:26.485+05:30வாழ்க்கையின் பிரச்சனைகளைப் புறம் தள்ளவைக்கும் நம்ப...வாழ்க்கையின் பிரச்சனைகளைப் புறம் தள்ளவைக்கும் நம்பிக்கை... அது உங்கள் கதையின் மூலம் வாசகர்க்கும் கிடைக்கிறதெனில் என்ன சொல்ல? அதுதானே உங்கள் எழுத்தின் வெற்றி. பாராட்டுகள் ரிஷபன் சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-25577183026030996132012-09-04T21:08:59.396+05:302012-09-04T21:08:59.396+05:30இயல்பாய், படிப்பவர்கள் தங்களையே அந்த இடத்தில் வைத்...இயல்பாய், படிப்பவர்கள் தங்களையே அந்த இடத்தில் வைத்து பார்க்கும் வகையில் நன்றாய் இருக்கிறது...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-63674325265908905982012-09-04T13:45:37.777+05:302012-09-04T13:45:37.777+05:30காலசுழற்சி இருக்கே அது பலவித மாற்றங்களை கொண்டுவரும...காலசுழற்சி இருக்கே அது பலவித மாற்றங்களை கொண்டுவரும் ஆற்றல் பெற்றது.. யாரறிவார்? பாபு இங்கே இந்திய மண்ணிலேயே நல்ல வேலை கிடைக்கப்பெற்று இங்கேயே திருமணம் முடித்து பேரன் பேத்திகள் சூழ இங்கேயே இவர் ஆசை ஆசையா கட்டப்போகும் வீட்டில் தன் காலம் முடியும் வரை இருக்கும்படி கூட ஆகலாமே? <br /><br />பாபுவின் ஆசைகளை சொல்லும்போது அப்படியே கண்முன் காட்சிகள் விரிந்தன ரிஷபன்... நல்லவேளை சிந்தனை அறுபட்டு பாசிட்டிவ் அப்ரோச்சுக்கு மாறினார் நம்ம ஹீரோ... நமக்கும் அருமையான கதையும் கிடைத்தது... யார் இப்படி அல்லல்பட்டதுன்னு தான் தெரியலை.... அனுபவங்கள் மட்டுமல்ல இதோ உங்களின் கதைகள் கூட எங்களுக்கு பாடங்கள் தான்பா.. நாளை வரும் தலைப்பு ரொம்ப பொருத்தம்பா....பாசிட்டிவ் தாட்...<br /><br />வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார்... சொன்னது ரொம்பவே சரி....<br /><br />அன்பு வாழ்த்துகள் ரிஷபன் கதை பகிர்வுக்கு....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-16213045114132943912012-09-04T13:45:26.060+05:302012-09-04T13:45:26.060+05:30ஆனால் நம் ஹீரோ அப்படியா??? எத்தனை கனவுகளுடன் சொந்த...ஆனால் நம் ஹீரோ அப்படியா??? எத்தனை கனவுகளுடன் சொந்தவீடு கட்ட ஆரம்பித்தார்... அவர் மட்டுமா?? அவருடைய மகன் பாபு, பூரணி, அப்பா எல்லோருக்கும் அந்த ஆசை துளிர்த்து அது மரமாகி வேர் ஊன்றியாச்சே.. என்ன இருந்தாலும் சொந்த வீடு போல் வருமா? சுதந்திரமா தோட்டம் வைக்கலாம் வீட்டைச்சுற்றி.... நைட் எத்தனை மணி நேரமானாலும் லைட் எரியலாம்.. சத்தமா பேசலாம் சிரிக்கலாம். நம்மை தேடி நட்புகளும் உறவுகளும் வந்து கொண்டாடிவிட்டு போகலாம்.. மணிக்கணக்கா மொட்டைமாடியில் உட்கார்ந்துக்கொண்டு நட்சத்திரங்களை எண்ணலாம்.. நிலாச்சோறு சாப்பிடலாம்... குடும்பத்துடன் வீட்டுக்குள் சத்தமாக பாட்டுக் கேட்கலாம். தண்ணீர் பற்றாக்குறை இருக்காது.. இப்படி எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கே. அதோடு மட்டுமா??<br /><br />சொந்த வீடு கட்டுவதும் நம் வீட்டில் உள்ள பெண்ணுக்கு கல்யாணம் செய்வதும் ஒன்று தான்.... பார்த்து பார்த்து நம் விருப்பதிற்கேற்ப நம் ரசனைக்கேற்ப வீட்டிலுள்ள ஒவ்வொரு இணுக்கும் வடிவமைத்து கிரஹப்ரவேசம் வரை வந்து பால் காய்ச்சும்போது சொந்தங்களும் நட்புகளும் வந்து ஆஹா என்னமா கட்டி இருக்கான்பா வீட்டை ரசிச்சு ரசிச்சு ரச்னையோட... சொல்லும்போது நமக்கு மனம் நிறைந்து போகும்...<br /><br />தொட்டதுல இருந்து தொடர்ந்து லஞ்சம் லஞ்சம் லஞ்சம் தான்.. லஞ்சம் இல்லாம எந்த வேலையும் ஆகாது என்பது மட்டுமல்ல நாளுக்கு நாள் கம்பி, சிமெண்ட், கல், மேஸ்திரில தொடங்கி சித்தாள் பெரியாள் கூலி வரை விலை ஏறிக்கொண்டே போவதும், முன்பு போல ஆட்கள் நியாயமாக வேலை செய்து இப்பல்லாம் பார்க்க முடிவதில்லை.. வேலை கொஞ்ச நேரமும் அரட்டையும் காபி டீயும் தான் அதிக நேரம்... காண்ட்ராக்டரிடம் கொடுக்கும்போதோ அங்கே இன்னும் நிலை மோசம்... இதெல்லாம் ஆயாசம் வரவழைக்கும் வேதனை தான்.. ஆனால் என்ன செய்வது.... ஒன்றைப்பெற சில சிலதை இழக்கவேண்டி இருக்கே... <br /><br />என்னைக்கோ வளர்ந்து ஆளாகி பாபு வெளிநாட்டில் செட்டில் ஆகிட்டா இந்த வீடு நாமும் விற்க வேண்டி வருமோன்னு ஏன் நெகட்டிவா நினைக்கிறார் நம்ம ஹீரோ? <br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-84029466363482521362012-09-04T13:45:04.966+05:302012-09-04T13:45:04.966+05:30அன்பின் ரிஷபன்,
உங்க கதைகளை படிக்கும்போது சொல்லத்...அன்பின் ரிஷபன்,<br /><br />உங்க கதைகளை படிக்கும்போது சொல்லத்தெரியாத பல உணர்வுகள் என்னை என்னவோ செய்யும்... அதாவது கதையின் பாத்திரங்கள் உயிர்ப்பெற்று என் முன் பேசுவது போல நடமாடுவது போல நியாயத்தை எடுத்துரைப்பது போல.. இப்படி எத்தனையோ.... இயல்பான நீரோட்டம் போல கதையின் வரிகள்... கதாபாத்திரங்களாவே நான் மாறிவிட்டேனோ என்னும் அளவுக்கு அதில் எதார்த்தம் மட்டுமே தொக்கி நிற்கும்... <br /><br />மேக்கப் போட்டு நடித்தால் தான் நடிகைகள் நடிகர்கள் சோபிப்பார்கள் அழகாய் தெரிவார்கள் திரையில்... ஆனால் ரிஷபன் உங்கள் எழுத்துகளில் அந்த மேக்கப் துளி கூட இல்லாமல் இருப்பதால் தான் கதை பிரகாசிப்பது.... இதுவரை பல கதைகள் படித்துவிட்டேன் உங்கள் வலைப்பூவில்... ஒவ்வொரு கதையும் என் மனதில் பசுமரத்தாணி போல் ஏதேனும் ஒரு மெசெஜ் நறுக்குனு சொல்லிவிட்டு அமைதியாக இருக்கும்....<br /><br />நிறைகுடம் ரிஷபன் நீங்க... உங்க எழுத்துகளில் இருக்கும் கம்பீரம் தான் உங்க வலைப்பூவுக்கு அழகு சேர்க்கிறது.. எதார்த்தமான நடை... என் வீட்டிலேயே என் கண்முன்னே நடக்கிற நிகழ்வாக மட்டுமே இதுவரை உங்கள் கதைகளை படித்துக்கொண்டு வருகிறேன்.... <br /><br />இந்த கதையிலும் வாழ்க்கையை அனுபவித்து முடித்துவிட்டு நினைவுகளும் மனைவியின் சுவாசமும் நிரம்பிய வீட்டை அதன் பழமையை விற்றுவிட்டு மகனோடு போய் செட்டில் ஆகப்போகிறேன்னு சொன்னது அவர் வரை அது நியாயமே... மனைவியின் நினைவுகளுடன் தள்ளாத வயதில் தனிமையில் வீட்டில் மோட்டுவளையம் பார்த்தபடி நாட்களை நகர்த்துவதா அல்லது மகனுடன் இறுதிவரை காலம் கழிப்பது சரியா என்ற கேள்விக்கு அந்த பெரியவர் எடுத்த முடிவு தான் சரியானது.. அட பரவாயில்லப்பா 15 வருடங்கள் வீட்டில் இருந்தார்.. இனி யாருமில்லை என்ற நிலையில் வீட்டை விற்கும்படி ஆனது....<br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-70285409282933710312012-09-03T22:43:49.604+05:302012-09-03T22:43:49.604+05:30நிறைய கற்றுக் கொள்ள இருக்கிறது ரிஷபன் உங்களிடம்......நிறைய கற்றுக் கொள்ள இருக்கிறது ரிஷபன் உங்களிடம்....<br />அருமை...கிருஷ்ணப்ரியாhttps://www.blogger.com/profile/06656251035897129321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-66178615249595043752012-09-02T13:41:30.230+05:302012-09-02T13:41:30.230+05:30வீடு கட்டும் தருணம் வாய்க்கும் பெரிய கவலைகளும் சின...வீடு கட்டும் தருணம் வாய்க்கும் பெரிய கவலைகளும் சின்னசின்ன சந்தோஷங்களும் கலந்த தவிப்பு .அருமையான படைப்பு ரிஷபன்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-48121666338005058162012-09-02T11:47:34.955+05:302012-09-02T11:47:34.955+05:30தன்னம்பிக்கையே மன உறுதி... நன்றி...தன்னம்பிக்கையே மன உறுதி... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-52618740839062832142012-09-01T18:27:04.556+05:302012-09-01T18:27:04.556+05:30கண்ணுக்குத் தெரியாத ஆக்சிஜன் என்பது இதைத் தானோ?கண்ணுக்குத் தெரியாத ஆக்சிஜன் என்பது இதைத் தானோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-86426655423458307422012-09-01T14:32:58.635+05:302012-09-01T14:32:58.635+05:30சிறப்பான பகிர்வு. நான் ரசித்த உங்கள் கதைகளில் இது...சிறப்பான பகிர்வு. நான் ரசித்த உங்கள் கதைகளில் இதுவும் ஒன்று. <br /><br />ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கும்போது இன்னும் அதிக தாக்கம்....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-73260228157280378912012-09-01T10:58:52.913+05:302012-09-01T10:58:52.913+05:30மிக இயல்பான மனிதர்களும். பாஸிட்டிவ் திங்கிங்கும்.....மிக இயல்பான மனிதர்களும். பாஸிட்டிவ் திங்கிங்கும்... அருமை ஸார். நம்பிக்கை ஒன்றுதானே வாழ்வின் அச்சாணி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-8982255170674686022012-08-31T21:14:07.976+05:302012-08-31T21:14:07.976+05:30போராடாமல் எது வாழ்வில் சுலபமாய் கிடைக்கிறது.. துவ...போராடாமல் எது வாழ்வில் சுலபமாய் கிடைக்கிறது.. துவண்டு விடாமல் நம்பிக்கையுடன் நாளை எதிர்கொள்ள ...<br /><br />Yes,yes,yes...!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-21880534665648357262012-08-31T21:09:22.786+05:302012-08-31T21:09:22.786+05:30நடுத்தர வர்கத்தின் கனவே இதுதானே சார்,,,நடுத்தர வர்கத்தின் கனவே இதுதானே சார்,,,எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-75097687762999980032012-08-31T19:56:15.119+05:302012-08-31T19:56:15.119+05:30நாளைப் பொழுது என்றும் நல்ல பொழுதாகும் என்று நம்பிக...நாளைப் பொழுது என்றும் நல்ல பொழுதாகும் என்று நம்பிக்கை....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-89374715936313864642012-08-31T19:45:51.449+05:302012-08-31T19:45:51.449+05:30அதி அற்புதமான கதை!
ஒவ்வொருவருக்கும் அவரவர் வீடு கட...அதி அற்புதமான கதை!<br />ஒவ்வொருவருக்கும் அவரவர் வீடு கட்டிய அனுபவம் ஞாபகம் வந்தே தீரும்!<br />”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-30261042131260834282012-08-31T19:38:04.683+05:302012-08-31T19:38:04.683+05:30மிகவும் அருமையாக எதார்த்தமாக உள்ளது சார். பாராட்டு...மிகவும் அருமையாக எதார்த்தமாக உள்ளது சார். பாராட்டுக்கள்.<br /><br />//போராடாமல் எது வாழ்வில் சுலபமாய் கிடைக்கிறது.. துவண்டு விடாமல் நம்பிக்கையுடன் நாளை எதிர்கொள்ள வேண்டிய நானே ஏன் விரக்தி கூண்டில் வலிய சிக்குகிறேன்..//<br /><br />இதே நிலைமையில் தான் பலரும் இன்று. <br /><br />சீக்கரம் குடியேற வாழ்த்துகள்.<br /><br />பிரியமுள்ள,<br />vgk<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-20080701355340396592012-08-31T17:22:59.175+05:302012-08-31T17:22:59.175+05:30உங்களது புனைவுகளின் சிறப்பம்சமான யதார்த்தம் இந்தக்...உங்களது புனைவுகளின் சிறப்பம்சமான யதார்த்தம் இந்தக் கதையிலும் வியாபித்திருக்கிறது! க்ளாஸ்! settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-9543522867197337942012-08-31T15:52:45.481+05:302012-08-31T15:52:45.481+05:30 ரத்தினச் சுருக்கம் என்பதற்கு
சரியான உதாரணம்
அந்தக... ரத்தினச் சுருக்கம் என்பதற்கு<br />சரியான உதாரணம்<br />அந்தக் கடைசி ஒரு வரி<br />மனம் கவர்ந்த படைப்பு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-43678875986451234382012-08-31T15:44:55.584+05:302012-08-31T15:44:55.584+05:30சின்னச்சின்ன சந்தோசங்கள் ஒன்றிணைந்ததுதான் வாழ்க்கை...சின்னச்சின்ன சந்தோசங்கள் ஒன்றிணைந்ததுதான் வாழ்க்கை..<br />நல்லதொரு பதிவு.இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-69335002768943403132012-08-31T15:24:02.604+05:302012-08-31T15:24:02.604+05:30
நம்பிக்கைதானே சார் வாழ்க்கையில் எல்லாம். <br /> நம்பிக்கைதானே சார் வாழ்க்கையில் எல்லாம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-18818858117214866022012-08-31T15:00:02.738+05:302012-08-31T15:00:02.738+05:30போராடாமல் எது வாழ்வில் சுலபமாய் கிடைக்கிறது..
ரெ...போராடாமல் எது வாழ்வில் சுலபமாய் கிடைக்கிறது..<br /><br />ரொம்ப சீக்கிரத்துல"குடிவரும் ஆசை நிறைவேறும் நம்பிக்கை தந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-88303606026090176292012-08-31T14:51:08.132+05:302012-08-31T14:51:08.132+05:30நான், என்னோடு பேசிக் கொண்டது போலவே இருக்கிறது ர...நான், என்னோடு பேசிக் கொண்டது போலவே இருக்கிறது ரிஷ்பன்ஜி.<br />இசிஆரில் வீடு கட்டிக்கொண்டிருந்தபோது மனதிலாடிய பலப்பல <br />எண்ணலலைகளில் சில. ஓ மை காட். நடுத்தரவர்க்கத்திற்கான <br />சாபமும் வரமும் கலந்த ஒரு "காம்பவுண்டு புராடக்ட்" இந்த சொந்த வீடு.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.com