tag:blogger.com,1999:blog-1653015267582550264.post4793424356987248794..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: அப்புச்சாரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-11993046754379820942011-12-28T21:03:27.076+05:302011-12-28T21:03:27.076+05:30நானும் பால்யத்துக்குப் போய் வந்தேன். அப்புச்சா மாம...நானும் பால்யத்துக்குப் போய் வந்தேன். அப்புச்சா மாமாவாத்துக்கு அந்தப் பக்க ஸ்டோரில் (அதுதான் இன்றைய பன்மாடி குடியிருப்பு!)இருந்த் காலம். அவர் நெற்றிமுழுதும் நிரம்பி வழியும் திருமண், ஸ்ரீசூர்ணமும் அந்த ‘திண்டு’ சைஸ் பந்தமும் கண்முன்னே!<br /><br />ப்ரசன்னா பள்ளிக்கூட பதிவை தேடி படிக்கவேண்டும். அதன் திறப்புவிழாவுக்கு வந்த முதல்வர் காமராஜரின் எளிமை இன்னும் வியக்க வைக்கிறது. என்ன, 2,3 போலீஸ் இருந்திருப்பார்களா? ராயரின் றாயபாளய நிலயம் இப்போது களையிழந்து காணப்படுகிறதே, யாரும் இருக்கிறார்களா? அவர்கள் வீட்டு கொலு பற்றி எழுதலாமே!<br /><br />-ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-40289857839856427412011-12-09T16:39:14.565+05:302011-12-09T16:39:14.565+05:30சில வாக்கியங்கள் மிக சிறியதாகவும், சில வாக்கியங்கள...சில வாக்கியங்கள் மிக சிறியதாகவும், சில வாக்கியங்கள் நீளமாகவும் நீங்கள் சொன்ன விதம் ரசித்தேன்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-84097900790922599952011-12-06T21:48:02.419+05:302011-12-06T21:48:02.419+05:30//நான் சொல்வது சராசரி மனிதருக்கு. ஏதோ ஒரு வேலை.. க...//நான் சொல்வது சராசரி மனிதருக்கு. ஏதோ ஒரு வேலை.. கொஞ்சம் பணம்.. கொஞ்சம் மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. காவிரிக்கரை தகனம்.. முடிந்தபோது உள்ளே மூலஸ்தானத்தில் பள்ளி கொண்ட பெருமாளின் (யாரும் விரட்டாமல்) கடைக்கண் பார்வை.. சொர்க்கவாசல் மிதித்தல்.. இப்படி ஒரு சின்ன லிஸ்ட்டில் அடங்கி விடும். 108 ல் சவாரி செய்யாமல் 'என்னப்பனே ரெங்கா' என்றதும் துளசி தீர்த்தம் பாதி உள்ளே போய் புன்சிரிப்பு மாறாமல் டாட்டா காட்டும் பக்குவம் வந்தால் போதும் என்பதே அபிலாஷை.//<br />ஆஹா!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-5140804860300928142011-12-06T21:45:21.320+05:302011-12-06T21:45:21.320+05:30//அவர் நான்கு வீதிகளையும் சுற்றிக் கொண்டு வீட்டிற்...//அவர் நான்கு வீதிகளையும் சுற்றிக் கொண்டு வீட்டிற்குத் திரும்புவார். கிளம்பும்போது சாதா நடை. தெருவில் இறங்கியதும் அப்படியே ஜிவ்வென்று பறக்கிற (அ) ஓடுகிற நடை.//<br />உங்கள் 'நடை' மட்டுமென்ன, அப்படியே ஜிவ்வென்று பறக்கிற மாதிரியே...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-22987286230948966512011-12-06T09:01:39.044+05:302011-12-06T09:01:39.044+05:30த ம ஓ 5
புலவர் சா இராமாநுசம்த ம ஓ 5<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-59350255069893706002011-12-06T09:00:13.823+05:302011-12-06T09:00:13.823+05:30நல்ல பதிவு!நண்பரே!
கண் காணாத அப்புச்சா
மனக...நல்ல பதிவு!நண்பரே!<br /> கண் காணாத அப்புச்சா<br /> மனக் கண்முன்னே தோன்றுகிறார்!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-12392959931233279442011-12-05T20:15:44.401+05:302011-12-05T20:15:44.401+05:30என் வாழ்த்துகள் ஹரணி. முடிந்தால் நிச்சயம் தகவல் தெ...என் வாழ்த்துகள் ஹரணி. முடிந்தால் நிச்சயம் தகவல் தெரிவித்து வருகிறேன்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-61152644819543211822011-12-05T19:45:57.835+05:302011-12-05T19:45:57.835+05:30ரிஷபன்...
புரண்டு படுக்கும் வாழ்க்கை புத்தகத்த...ரிஷபன்...<br /><br /> புரண்டு படுக்கும் வாழ்க்கை புத்தகத்தின் வெளியீடுபோல ஒரு கலந்துரையாடல் வைத்திருக்கிறேன். தஞ்சை பெரியகோயில் நடராசர் சன்னதியில் முக்கியமான பத்து பேர் மட்டும் இயலுமாயின் வருக. கருத்துரைகள் வழங்குக. நாள். 15.12.2011 மாலை நம் வசதிபோல.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-29467816979525345492011-12-05T16:48:29.759+05:302011-12-05T16:48:29.759+05:30ஸ்ரீரங்க நினைவுகள் எல்லாமே அற்புதம்.ஸ்ரீரங்க நினைவுகள் எல்லாமே அற்புதம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-22251504582065194302011-12-05T09:33:29.275+05:302011-12-05T09:33:29.275+05:30// 108 ல் சவாரி செய்யாமல் 'என்னப்பனே ரெங்கா...// 108 ல் சவாரி செய்யாமல் 'என்னப்பனே ரெங்கா' என்றதும் துளசி தீர்த்தம் பாதி உள்ளே போய் புன்சிரிப்பு மாறாமல் டாட்டா காட்டும் பக்குவம் வந்தால் போதும் என்பதே அபிலாஷை.//<br /><br />எனக்குள் எழும் ஆசையும் அதுதான்.<br /><br />அப்புச்சா தரும் ஆறுதல் நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-49519335010292978232011-12-05T08:53:54.121+05:302011-12-05T08:53:54.121+05:30ஸ்ரீரங்க கதையா?? அப்புச்சா சூப்பர். தொடருங்கள்.....ஸ்ரீரங்க கதையா?? அப்புச்சா சூப்பர். தொடருங்கள்...vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-32055880071063962702011-12-05T07:45:26.089+05:302011-12-05T07:45:26.089+05:30அருமையான பதிவு.
நன்றி ஐயா.அருமையான பதிவு.<br />நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-10895250829149152492011-12-04T20:57:30.075+05:302011-12-04T20:57:30.075+05:30அருமை ரிஷபன்.அருமை ரிஷபன்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-17078519957442136392011-12-04T13:49:58.329+05:302011-12-04T13:49:58.329+05:30கேரளக் கோயில்களில் காணும் “ வெளிச்சப்பாடுகள்” பொன்...கேரளக் கோயில்களில் காணும் “ வெளிச்சப்பாடுகள்” பொன்றவரா இந்த அப்புச்சா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-87664658473909818472011-12-04T09:09:53.783+05:302011-12-04T09:09:53.783+05:30moderator.... ஆற்றுப்படுத்துபவர்..... :-))
அப்புச...moderator.... ஆற்றுப்படுத்துபவர்..... :-))<br /><br />அப்புச்சா.... அச்சா!!! :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-83399494117599073112011-12-03T13:51:03.177+05:302011-12-03T13:51:03.177+05:30புரட்டாசிக்காக அப்புச்சாவுமே காத்திருந்தாரோ..?!! ஸ...புரட்டாசிக்காக அப்புச்சாவுமே காத்திருந்தாரோ..?!! ஸ்ரீரங்க ஞாபகங்கள்னு தொடராகவே போடலாம் போல இருக்கே. ரொம்ப சுவாரஸ்யம்.<br /><br />எப்படியோ நீங்களும் சின்ன அப்புச்சா ஆகிட்டீங்க! எப்ப எங்களுக்கு சொல்லித் தரப் போறீங்க?! :-)middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-9258100801134261852011-12-03T07:14:21.799+05:302011-12-03T07:14:21.799+05:30நானும் இந்த மாதிரி உபாசகர்களை பார்த்திருக்கிறேன்.க...நானும் இந்த மாதிரி உபாசகர்களை பார்த்திருக்கிறேன்.கூட்டம் அலை மோதும்.சீட்டு எழுதி பழம், முடிந்த அளவு தக்ஷினையோடு வைப்பார்கள்.எல்லோருமே அன்றாட கஷ்ட ஜீவனத்தில் உழலும் சாதாரணப்பட்ட மக்கள்.<br />ஏகப்பட்ட குறைகள்,எதிர்பார்ப்புகள்.<br />இந்த அப்புசா மாதிரி உள்ள உபாசகர்களின் அருள் வாக்கு அந்த சமயத்தில் பாட்டிக்கு கிடைத்த மாதிரி ஒரு தாற்காலிக நிம்மதி தரும். . ஒருவேளை பலித்தால் நல்லதே.<br /><br />படிக்க சுவாரஸ்யமாக இருந்ததுKParthasarathihttps://www.blogger.com/profile/02189924874350906456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-50680441470901170892011-12-02T23:13:08.269+05:302011-12-02T23:13:08.269+05:30”அப்புச்சா” அச்சா
அனுபவம் தான்.
தமிழ்மணம்:2 யூ...”அப்புச்சா” அச்சா <br />அனுபவம் தான்.<br /><br /><br /><br />தமிழ்மணம்:2 யூடான்ஸ்:3 இண்ட்லி:4<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-4482176427574950342011-12-02T22:07:52.478+05:302011-12-02T22:07:52.478+05:30அந்த குடியிருப்பில் மொத்தம் 99 வீடுகள்....
கொஞ...அந்த குடியிருப்பில் மொத்தம் 99 வீடுகள்.... <br /><br />கொஞ்சம் மனைவி [?], கொஞ்சம் குழந்தைகள்.. :)) <br /><br />அப்புச்சா, நல்ல நினைவுகள்... தினம் தினம் ஸ்ரீரங்கம் கதை போட்டு அசத்தறீங்க!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com