tag:blogger.com,1999:blog-1653015267582550264.post4870891824998908455..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: கத்திக் கப்பல்ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-82935195577972624502010-09-10T21:25:07.246+05:302010-09-10T21:25:07.246+05:30ரிஷபன்...உங்கள் ஒவ்வொரு கதையும் தனித்தன்மை.கதையின்...ரிஷபன்...உங்கள் ஒவ்வொரு கதையும் தனித்தன்மை.கதையின் கருக்கள் புதிதாகத் தெரிகிறது.<br /><br />குழந்தை மனங்களின் உணர்வை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள்.<br />அதற்குள்ளும் ஓலையால் செய்த கிளிக்கு பெரியவர்களின் பார்வைகள் மாறும் விதத்தையும் சொல்லத் தவறவில்லை.<br /><br />எப்போதும்போல நிறைவான பூங்கொத்து !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-76279252856024318232010-09-07T21:48:04.802+05:302010-09-07T21:48:04.802+05:30fine story which i ever read!!!!!!fine story which i ever read!!!!!!வசந்தமுல்லைhttps://www.blogger.com/profile/07190414742920924114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-21929469513894104542010-09-07T21:33:20.059+05:302010-09-07T21:33:20.059+05:30கொஞ்சம் கள்ளம், ஆனால் கபடமே இல்லாத இரண்டும...கொஞ்சம் கள்ளம், ஆனால் கபடமே இல்லாத இரண்டும் கெட்டான் வயதின் இயல்பான நிகழ்வு பதிவில் ஓவியமாய். அழகு ரிஷபன்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-26613715830179187092010-09-07T16:35:13.176+05:302010-09-07T16:35:13.176+05:30என் இளம் பிராயத்தை நினைவு’படுத்திய’ கத்திக்கப்பல் ...என் இளம் பிராயத்தை நினைவு’படுத்திய’ கத்திக்கப்பல் விட்டிச் சென்றது நினைவுகளை அழகாய்.விடலைப் பிராயம் பூவினும் மெல்லியது.இல்லையா ரிஷபன்?சுந்தர்ஜிhttps://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-5203537049256743282010-09-05T14:07:53.122+05:302010-09-05T14:07:53.122+05:30கப்பலுக்கும், கத்திக்கப்பலுக்கும் உருவத்தில் இருக்...கப்பலுக்கும், கத்திக்கப்பலுக்கும் உருவத்தில் இருக்கும் சிறு வித்தியாசம் தான். வாழ்வில் பெரிய மாற்றமாக அலமுவின் கதை மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-37204629627021105812010-09-05T12:28:42.008+05:302010-09-05T12:28:42.008+05:30கல்கியில் படித்தவுடனேயே பதிவுக்காக காத்திருந்தேன்....கல்கியில் படித்தவுடனேயே பதிவுக்காக காத்திருந்தேன். மங்கலாய் இருக்கும் சிறுபிராய மனப் பதிவுகளை இப்படி ஆவணப் படுத்தி அழகு பார்ப்பது நல்லா இருக்கு.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-4291181738622004482010-09-05T09:27:00.693+05:302010-09-05T09:27:00.693+05:30ரிஷபனின் கதை என்றால் கேட்கணுமா என்ன? சூப்பர்.ரிஷபனின் கதை என்றால் கேட்கணுமா என்ன? சூப்பர்.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-55962548865794445682010-09-05T09:16:46.381+05:302010-09-05T09:16:46.381+05:30அருமையான கதை........நல்ல எழுத்து திறன் உங்களுக்கு ...அருமையான கதை........நல்ல எழுத்து திறன் உங்களுக்கு அதிகமாவே இருக்கிறது. வாழ்த்துகள்http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-63981520511932029062010-09-04T13:00:15.132+05:302010-09-04T13:00:15.132+05:30வாழ்த்துக்கள் சார். நீங்கள் கதை சொல்லும் அழகே அலாத...வாழ்த்துக்கள் சார். நீங்கள் கதை சொல்லும் அழகே அலாதி தான்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-88889771941772233052010-09-04T06:31:08.673+05:302010-09-04T06:31:08.673+05:30சின்ன வயசு நட்புக்கள் ஞாபகம் வருதுசின்ன வயசு நட்புக்கள் ஞாபகம் வருதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-65346668771083615052010-09-04T01:54:41.098+05:302010-09-04T01:54:41.098+05:30'அலமு.. நீ சாதாரணப் பொண்ணு இல்ல.. உங்கிட்ட ஏத...'அலமு.. நீ சாதாரணப் பொண்ணு இல்ல.. உங்கிட்ட ஏதோ ஒண்ணு இருக்கு. ஒரு திறமை.. உங்க சித்தப்பா வீட்டுல நீ ஒரு சுமை இல்ல.. சொத்துன்னு புரிய வைக்கிற மாதிரி நடந்துக்க. அப்புறம் அவங்க உன்னைக் கொண்டாடுவாங்க.. ஒரு பொண்ணு தனியா இருக்கறத விட சொந்தங்களோட இருந்தாத்தான் நல்லது.. நீ ரொம்ப நல்லா வருவ'<br /><br /><br />.......கதையின் சாராம்சம் பிடித்து இருக்கிறது. கல்கியில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்! பாராட்டுக்களும் கூட!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-55448935798625395992010-09-04T00:50:43.272+05:302010-09-04T00:50:43.272+05:30நாளைய தேதியிட் [5.9.2010] கல்கியில் சென்ற வாரமே அழ...நாளைய தேதியிட் [5.9.2010] கல்கியில் சென்ற வாரமே அழகானதொரு கலர் படத்துடன் வெளிவந்துள்ள இந்தக் கதையை மீண்டும் படித்ததில் மீண்டும் மகிழ்ச்சியே.<br /><br />// பாட்டி செத்தது கல்யாண சாவு என்று சொல்லி தினசரி ஒரு ஸ்வீட் கிடைத்தது. லட்டு, அப்பம், அதிரசம், மைசூர் பாகு.. எங்கள் கெட்ட புத்தியில் ஊரில் உள்ள மற்ற பாட்டிகள் எல்லாம் எப்ப போவார்கள் என்று சித்ரகுப்தனாய் மாறி ஏடாகூடமாய் யோசிக்க ஆரம்பித்தோம்.// <br /><br />நல்ல நகைசுவை. வாய் விட்டுச் சிரித்தேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-26965619927480610232010-09-03T21:51:43.302+05:302010-09-03T21:51:43.302+05:30அப்ப்பப்ப்ப்பா! என்ன ஒரு மனப் பின்னல்! அட்டகாசம்!அப்ப்பப்ப்ப்பா! என்ன ஒரு மனப் பின்னல்! அட்டகாசம்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-68458944080991310432010-09-03T21:21:35.530+05:302010-09-03T21:21:35.530+05:30ரொம்பவும் ரசித்தேன். சின்னப் பிள்ளைகளுக்கேயான நுணு...ரொம்பவும் ரசித்தேன். சின்னப் பிள்ளைகளுக்கேயான நுணுக்கமான போட்டிகள், உணர்வுகள்,எல்லாம் விட ஊர் கூடி நின்ற உறவு..எப்பவும் போல் பிரமாதம்:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-4179122483516732902010-09-03T20:16:33.044+05:302010-09-03T20:16:33.044+05:30கதை நல்ல இருக்கு நண்பரே . கல்கியில் வெளியானதற்க...கதை நல்ல இருக்கு நண்பரே . கல்கியில் வெளியானதற்கு எனது வாழ்த்துக்கள்பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-37992020749314302010-09-03T19:43:45.058+05:302010-09-03T19:43:45.058+05:30" கத்திக் கப்பல்" நல்ல வர்ணனையுடன் சொல்ல..." கத்திக் கப்பல்" நல்ல வர்ணனையுடன் சொல்லப்பப்பட்ட அழகான சிறுகதை. கல்கியில் பிரசுரம் கண்டதற்கு வாழ்த்துகள். <br />ரேகா ராகவன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-48951966897220703512010-09-03T19:28:04.214+05:302010-09-03T19:28:04.214+05:30நல்ல விரிவான கதை ...கத்திக்கப்பல் என்று ஒரு கவிதை ...நல்ல விரிவான கதை ...கத்திக்கப்பல் என்று ஒரு கவிதை எழுதுவோம் என்றிருந்தேன் :) .இது அழகுபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.com