tag:blogger.com,1999:blog-1653015267582550264.post520250169864283529..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: என் உடல் மீது உன் தேடல்கள்ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-20985608493723552162009-11-21T19:53:36.904+05:302009-11-21T19:53:36.904+05:30valimaiyana varigal. padithu mudikkum podhu unmai ...valimaiyana varigal. padithu mudikkum podhu unmai sudukirathu<br />krishnakrishnahttps://www.blogger.com/profile/08209782476934086363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-37552961654044119772009-11-17T15:22:57.447+05:302009-11-17T15:22:57.447+05:30நல்ல கவிதை. இயல்பாய் உள்ளது.
ஒரு விதத்தில் பார்த...நல்ல கவிதை. இயல்பாய் உள்ளது. <br /><br />ஒரு விதத்தில் பார்த்தால் எந்த காதலும் கட்டிலை நோக்கி செல்ல தானே செய்கிறது?CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-53760803856761493402009-11-17T14:39:04.086+05:302009-11-17T14:39:04.086+05:30வலிமையான வரிகள்!வலிமையான வரிகள்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-22927377436868391392009-11-17T06:01:41.033+05:302009-11-17T06:01:41.033+05:30(முகம் மட்டுமே என்
அடையாளம்உன்னிடம் என்று
பல நாட...(முகம் மட்டுமே என் <br />அடையாளம்உன்னிடம் என்று <br />பல நாட்களாய் நினைத்திருந்தேன்.<br />என் கண்களை மட்டுமே <br />நீ பார்க்கிறாய் பேசும்போது <br />என்று நம்பினேன்.<br />உன்னருகில் நான் இருக்கையில் <br />இரு கை குவிப்பில் <br />பாதுகாப்பு கவசம் <br />எப்போதும் இருப்பதாய் உணர்ந்தேன். <br />புலனாகாத எதிரிகள் <br />உன் அருகாமையில் நான் என்பதால் <br />விலகி ஓடிப் போவதாய் <br />என்னுள் கர்வம். <br />என்னை ஏசிய அண்ணன், <br />தம்பிகளிடம் குரல் உயர்த்திச் சொன்னேன். <br />'ஒரு உண்மையானஆண்மகனைஎன்னுலகம் கண்டு விட்டது'<br />அப்பாவின் கோபம் பாதித்த அம்மா கூட <br />என்னை அதிசயமாய்ப் பார்த்தாள். <br />தனக்குக் கிட்டாத ஒன்று <br />எனக்கு வாய்த்து விட்டதான பொறாமையுடன்.<br />ஆனால் என் நண்பா.. <br />எப்போதிலிருந்து உன் முகமூடியைக் கழற்றி வைத்தாய்..<br />இப்போதெல்லாம் தெரிகிறதே, உன் பார்வையில்..<br />என் உடல் மீது உன் தேடல்கள்! )<br /><br />ஏனோ தெரியவில்லை எனக்குள்ளும்<br />தொடங்கிவிட்டன தேடலும் தேடலுக்கான தேடலும்<br />ஒரு நாள் உன் கரம் பற்றுகையில்<br />இயற்கைக்கும் நமக்கும் தூரம் இல்லை என்று <br />சொல்லப் போகிறவர்களை நினைத்தால் <br /> சற்றே பயமாக இருக்கிறது <br />என்றாலும்<br />எண்ணங்கள் தரும் உற்சாகத்தையும்<br />சொந்தம் கொண்டாடும்போது வரும் <br />சின்னத் தயக்கத்தையும் <br />என்னால் தவிர்க்கவே முடியவில்லை...<br />நண்பனே<br />நீயும் அப்படித்தானா.. <br />முகமூடியை நீ கழற்றியது என்<br />முகத்தை எனக்குக் காட்டத் தானா ....<br /><br />((கண்டுக்காதீங்க அண்ணா, நானும் என் கற்பனை கழுதையை அப்பப்ப கொஞ்சம் ஓட வைக்க முயற்சி செய்கிறேன்))Ananthasayanam Thttps://www.blogger.com/profile/15140114055458231400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-81797695119820389632009-11-16T21:00:31.060+05:302009-11-16T21:00:31.060+05:30"அப்பாவின் கோபம் பாதித்த
அம்மா கூட என்னைப் ப..."அப்பாவின் கோபம் பாதித்த <br />அம்மா கூட என்னைப் பார்த்தாள்.."<br />என்ன ஒரு யதார்த்தமான வார்த்தைகள்...<br />ரிஷபன்57 க்கே அது சாத்யம்...!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.com