tag:blogger.com,1999:blog-1653015267582550264.post5267895320748435510..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: வாரிசுரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-87668946681424813502012-07-10T22:51:26.729+05:302012-07-10T22:51:26.729+05:30தைக்கும்,நெகிழ்த்தும்,பரவசப் பட வைக்கும், சிலிர்க்...தைக்கும்,நெகிழ்த்தும்,பரவசப் பட வைக்கும், சிலிர்க்க வைக்கும்,பாரமாக்கும்,வெகு நேரம் மனதில் ஒட்டிக் கொண்டும் ஓடிக் கொண்டும் இருக்கும்,//<br /><br />அழகாக சொல்லிவிட்டீர்கள் ராஜி... நன்றி!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-3128909680000534902012-07-10T22:49:05.469+05:302012-07-10T22:49:05.469+05:30அவா மனசை அந்த நிமிஷம் தொட முடியறதே... அந்த சந்தோஷம...அவா மனசை அந்த நிமிஷம் தொட முடியறதே... அந்த சந்தோஷம்தான்..."//<br /><br />நானும் என் பங்குக்கு அணில் மாதிரி சின்னதா."//<br /><br />நெகிழ்த்தின!!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-64866842871888067922012-07-10T11:22:05.883+05:302012-07-10T11:22:05.883+05:30Beautiful story...
My father read this story and...Beautiful story... <br /><br />My father read this story and suggested that I read it. He absolutely loved it...<br /><br />Such stories are so rare these days! The three generations stand in front of my eyes as you narrate it! The conversation too was so real...<br /><br />Brilliant!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-51394245569437393092012-07-10T10:40:13.781+05:302012-07-10T10:40:13.781+05:30பாட்டியின் குரல் தணிந்து மந்திரம்போல் வித்யாவுக்கு...பாட்டியின் குரல் தணிந்து மந்திரம்போல் வித்யாவுக்கு மட்டும் கேட்கிறமாதிரி ஒலித்தது. வித்யாவின் தமிழறிவு மீறி நேரடியாய் மனதைத் தொடுகிற வார்த்தைகள். பாட்டியின் பார்வை புரியாத வார்த்தைக்கும் அர்த்தம் சொல்லிக் கொண்டிருந்தது.<br /><br />அமுதசுரபியாய் மனம் நிறைந்தது.. அருமையான கதைக்கு பாராட்டுக்கள்..<br />அன்னபூரணிக்கு வாழ்த்துகள் !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-34313366967721106342012-07-09T16:47:23.706+05:302012-07-09T16:47:23.706+05:30ஆஹா, ரிஷ்பனின் அமுத சுரபியிலுருந்து,
பசித்த வ...ஆஹா, ரிஷ்பனின் அமுத சுரபியிலுருந்து,<br />பசித்த வாய்க்கு பாயாசம்..ம்..ம் அமுதம்.<br />அதே வயிறு நிறைந்த சுகானுபவம்.<br />செவிக்குணவுக்கு நிகர்தான் இந்த விழிக்குணவும்vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-16893240322545669012012-07-08T16:58:46.916+05:302012-07-08T16:58:46.916+05:30கதையும் சொல்லிப்போன விதமும் வெகு நேர்த்தி. ஆனால் க...கதையும் சொல்லிப்போன விதமும் வெகு நேர்த்தி. ஆனால் கூடவே ஒரு ஆதங்கம். இந்தத் தலைமுறைக் குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டால் கதை கேட்கிறார்களா என்ன.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-2871086274465941042012-07-06T22:07:38.325+05:302012-07-06T22:07:38.325+05:30//மஞ்சள் வெயில் முகத்தில் பட்டு பாட்டியின் முகம் ஜ...//மஞ்சள் வெயில் முகத்தில் பட்டு பாட்டியின் முகம் ஜொலிக்கிறபோது வித்யாவுக்குள்ளும் என்னவோ நிகழ்ந்தது.//<br /><br />அந்த பாட்டி என்னிடமே கதை கூறுவது போல் இருந்த்தது... சிறுகதை என்றாலும் பல தலைமுறையின் காவியம் போல் உள்ளது.<br /><br />தங்கள் தளத்திற்கு இது தான் என் முதல் வருகை, தங்களின் 237வது நண்பனாக உங்களைத் தொடர்கிறேன். நேரம் இருந்தால் இந்த சிறுவனின் வலைபூவிற்கும் வந்து படியுங்கள். நன்றி <br /><br /><br />படித்துப் பாருங்கள் <br /><br />சென்னையின் சாலை வலிகள்<br /><br />http://seenuguru.blogspot.com/2012/07/blog-post.htmlசீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-42170587724958275122012-07-06T14:31:03.696+05:302012-07-06T14:31:03.696+05:30அற்புதம் ரிஷபன்.
மூன்று தலைமுறைப் பெண்கள் ஒன்றாகக...அற்புதம் ரிஷபன்.<br /><br />மூன்று தலைமுறைப் பெண்கள் ஒன்றாகக் கோயிலுக்குச் செல்லும் காட்சியும், பாட்டியிடம் பின்னிப் பூ வைத்துக் கொள்ளும் பேத்தியும் இனிமேல் கதைகளில் மட்டுமேதானோ என நினைக்கிறது மனம்.<br /><br />உரையாடல்களும் அதைச் சுற்றிப் படரும் சம்பவங்களும் நுட்பமான ரசனையோடு.இப்படி எழுதுபவர்கள் குறைந்துதான் போய்விட்டார்கள்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-5740465068175231452012-07-06T09:03:41.327+05:302012-07-06T09:03:41.327+05:30அட ..என்ன ஒரு அதி அற்புதமான நடை .... அன்ன தானம் செ...அட ..என்ன ஒரு அதி அற்புதமான நடை .... அன்ன தானம் செய்பவர்கள் எந்த தலைமுறைக்கும் சோடை போவதில்லை என்பது நிதர்சனமான உண்மை !<br /><br /> எங்கள் கிராமத்திலும் ஒருவர் இருந்தார்.. அன்னதாதா கிருஷ்ண மூர்த்தி என்று பெயர்...அவரைப் பற்றி நிறைய பேர்<br /><br />இன்னமும் பெருமையா சொல்லிக் கொண்டு இருபபார்கள் ...<br /><br /> ஆனா தாண்டாபுரம் என்கிற கிராமம் அன்ன தானத்திற்கு பெயர் பெற்றது<br /><br />என்று சொல்லக் கேள்வி !<br /><br /> ஹும்.... பழைய நினைவுகளை அசை போட வைத்து விட்டது உங்கள் <br /><br />கதையின் தாக்கம் !”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-12524092159574348422012-07-05T23:56:37.150+05:302012-07-05T23:56:37.150+05:30பாட்டியின் முக ஜொலிப்பில் வித்யாவுக்கு மட்டுமல்...பாட்டியின் முக ஜொலிப்பில் வித்யாவுக்கு மட்டுமல்ல எனக்குள்ளும் என்னவோ நிகழ்ந்ததுmanichudar blogspot.comhttps://www.blogger.com/profile/00145634623613085409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-88840476330833169052012-07-05T11:47:07.446+05:302012-07-05T11:47:07.446+05:30ஒரு சிறுகதை படிப்பவரின் மனதில் ஏதாவது ஒரு உணர்ச்சி...ஒரு சிறுகதை படிப்பவரின் மனதில் ஏதாவது ஒரு உணர்ச்சியைத் தூண்டிவிட வேண்டும். அதுதான் நல்ல சிறுகதை என்று சுஜாதா ஒருமுறை சொல்லியிருந்தார். உங்களின் சிறுகதைகள் ஒவ்வொன்றும் அந்த வகையில் நல்ல சிறுகதைகளே.<br /><br />பாட்டி - பேத்தி உறவும். பாட்டியின் வார்த்தைகளில் விரியும் அன்னதானம் வெங்கட்ராமனும் மனதில் ஒட்டிக் கொண்டார்கள். முத்திரைக் கதை.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-26920840639192329232012-07-05T11:34:54.837+05:302012-07-05T11:34:54.837+05:30அருமையான மனதைத் தொட்ட கதை.அருமையான மனதைத் தொட்ட கதை.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-2678668673343111492012-07-05T10:49:28.821+05:302012-07-05T10:49:28.821+05:30அருமை!
கண்ணீர் தளும்ப படித்தேன்.மனச தொட்டு விட்டது...அருமை!<br />கண்ணீர் தளும்ப படித்தேன்.மனச தொட்டு விட்டது.Pattuhttps://www.blogger.com/profile/13129620619653443615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-77189870942972649432012-07-05T09:56:01.035+05:302012-07-05T09:56:01.035+05:30நானும் என் பங்குக்கு அணில் மாதிரி சின்னதா."
...நானும் என் பங்குக்கு அணில் மாதிரி சின்னதா."<br /><br />பாட்டியின் குரல் சந்தோஷத்தில் கேவியது.<br /><br />மஞ்சள் வெயில் முகத்தில் பட்டு பாட்டியின் முகம் ஜொலிக்கிறபோது வித்யாவுக்குள்ளும் என்னவோ நிகழ்ந்தது.//<br /><br />எனக்குள்ளும் என்னவோ நிகழ்ந்து விழி ஒரங்களில் நீர் நிறைந்து விட்டது.<br /><br />அருமையான கதை.<br /><br />என்மகள், நான், பேத்தி மூவரும் கோவிலுக்கு போகும் போது என்னிடம் நலம் விசாரிப்பவர்களை பார்த்து அம்மாவுடன் வந்தால் தேர் நகருவது போல் தான் நகர வேண்டும் அவ்வளவு நட்புகள் என்பாள் மகள் பேத்தியிடம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-83843986623638747492012-07-05T00:36:47.025+05:302012-07-05T00:36:47.025+05:30தைக்கும்,நெகிழ்த்தும்,பரவசப் பட வைக்கும், சிலிர்க்...தைக்கும்,நெகிழ்த்தும்,பரவசப் பட வைக்கும், சிலிர்க்க வைக்கும்,பாரமாக்கும்,வெகு நேரம் மனதில் ஒட்டிக் கொண்டும் ஓடிக் கொண்டும் இருக்கும்,<br /><br />இப்படி மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தரும் சக்தி இந்த ப்லாக்கிற்கு உண்டு<br /><br />அன்னதானம் வெங்கட்ராமன் போல் இயலாவிடினும் அணில் போல் என்னால முடிஞ்சது என்று சொல்லும் அன்னபூரணி போல் நானும், "இந்த எழுத்தாளர் போல் இயலாவிடினும் ஏதோ என்னால முடிஞ்சது" என்றேனும் இருக்க விழைகிறேன்<br /><br />பின்னிவிடும் பொழுது வரும் வலிக்கிறதா என்ற சரளமான பாணியில் முத்திரைகள் தெரிகின்றது<br /><br />எழுத்தில் எனக்கு எந்த அளவு முன்னேற்றம் வேண்டும் என்பதற்கு நான் வைத்துக்கொண்டிருக்கும் அளவுகோல் எழுத்துக்களில் இந்த வலைப்பூவும் ஒன்றுrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-12837421530212521562012-07-04T22:00:13.838+05:302012-07-04T22:00:13.838+05:30அமுத்சுரபியில் அன்னதானம் வெங்கட்ராமய்யர் கதை வெகு ...அமுத்சுரபியில் அன்னதானம் வெங்கட்ராமய்யர் கதை வெகு பொருத்தம்! அப்படியே பாட்டி வழியே பேத்திக்கும் அந்த குணம் வழியட்டும்! கதையை படிப்பவர்களுக்கும்! - ஜெ.<br /><br />கல்கியில் ‘ஊர்மிளா’ ரொம்ப சிந்திக்க வைத்து மனசை கனக்க வைத்து ‘டிஸ்டர்ப்’ செய்தது. கொஞ்ஜம் ‘காண்ட்ரவர்ஸி’யான கதை? -ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-67019925924089268122012-07-04T21:22:00.553+05:302012-07-04T21:22:00.553+05:30ரிஷபன்..
நம்முடைய மரபு இருக்கிறதே அது எத்தனை...ரிஷபன்..<br /><br /> நம்முடைய மரபு இருக்கிறதே அது எத்தனை புதுமைகள் இந்த உலகை சூழ்ந்தாலும் மாறாதது. அது நமது கொடுப்பினை. இந்த மரபில் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது கொடுப்பினை. அனுபவிக்க ஆனந்தமாக கதை ரிஷபன். அருமை. அருமை. அருமை.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-33927473626989690702012-07-04T21:10:55.927+05:302012-07-04T21:10:55.927+05:30பலன் எதிர்பாராமல் மனநிறைவுக்காக செய்யப்படும் தர்மங...பலன் எதிர்பாராமல் மனநிறைவுக்காக செய்யப்படும் தர்மங்கள். தழைக்கிறது தலைமுறைகள். அழகு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-71328761876434090622012-07-04T20:40:09.156+05:302012-07-04T20:40:09.156+05:30Touching....
இந்த மாதிரி மனிதர்கள் இன்னும் தேவை...Touching.... <br /><br />இந்த மாதிரி மனிதர்கள் இன்னும் தேவை. பசித்தவர்களுக்கு உணவிடுவதில் இருக்கும் சந்தோஷம் அலாதியானது தான்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-44932704178849511412012-07-04T19:55:44.041+05:302012-07-04T19:55:44.041+05:30இன்றைக்கும் எங்கள், ஆங்கரையில் அதே போன்ற அன்னதானம்...இன்றைக்கும் எங்கள், ஆங்கரையில் அதே போன்ற அன்னதானம் செய்த, குடும்பத்தின் வாரிசுகள் உள்ளனர்.<br /><br />மிகவும் க்ஷேம்மாகவே உள்ளனர்.<br /><br />அக்ரஹாரத்திலேயே மிகப்பெரிய வீடு. பெரிய ஆம் [ஆஹம்] என்றே இன்றும் சொல்லுகிறார்கள்.<br /><br />இப்போதுள்ள வாரிசும், அவரின் வாரிசும் அதே நற்குணங்களுடன் மிக நல்ல கார்யங்கள், ஸத் விஷயங்கள் செய்து வருகிறார்கள்.<br /><br />தனியாகவே ஓர் பதிவிட நினைத்துள்ளேன்.<br /><br />இன்றும் அவர்கள் வீட்டு வாசலில் ஒரு மிகப்பெரிய கல் உண்டு <br /><br />[ஆட்டுக்க்ல்லை மிக உயரமாக தலை கீழாகக் கவிழ்த்துப் போட்டது போல இருக்கும்]<br /><br />அதில் பசியுடன் யார் வந்து அமர்ந்தாலும், உள்ளே அழைத்துப்போய் வயிறு முட்ட சாப்பாடு போடுவார்கள்.<br /><br />அந்தக்கல்லைப்பற்றியே நிறைய கதைகள் உள்ளன. <br /><br />எங்களுக்கு அவர்கள் தாயாதி. <br /><br />எங்களின் சங்கிருதி கோத்ரம் தான் அவர்களும்.<br /><br />பூவோடு சேர்ந்த நாராக நானும் அவர்களுக்கு, அவர்கள் செய்யும் ஸத் கார்யங்களுக்கு, பணம் கொடுத்து, ராமருக்கு அணில் போல அவ்ர்கள் சேவையில் இன்றும் பங்கெடுத்துக்கொண்டு வருகிறேன் என்பதில் ஒரு சிறிய திருப்தி எனக்கு உள்ளது.<br /><br />இந்தக்கதையைப் படித்ததும் எனக்கு அந்த ஞாபகமே வந்தது. <br /><br />சந்தோஷம் நன்றி.<br /><br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-44739997153157349972012-07-04T19:44:10.663+05:302012-07-04T19:44:10.663+05:30//'"தலைமுடி எண்ணெய் வைத்து, சிக்கு பிரித்...//'"தலைமுடி எண்ணெய் வைத்து, சிக்கு பிரித்து, நடுவகிடு எடுத்து இருபுறமும் இணைந்து கொண்டிருக்க பாட்டியின் பேச்சு கூடவே."பிறகு?"தலை பின்னுக்கு இழுக்கப்பட்டு இறுக்கமாய் முடி பின்னப்பட, வித்யா 'ஸ்ஸ்' என்றாள், அவளையும் மீறி."ஏண்டி... வலிக்கிறதா?""//<br /><br />//நான் எல்லாருக்கும் குடிக்கத் தண்ணி தருவேன். பாவாடை, சட்டை போட்டுண்டு... தடுக்கி விழாம இருக்க தூக்கிப் பிடிச்சுண்டு...//<br /><br />// சீப்பில் சிக்கியிருந்த முடிகளைப் பந்து போல் சுருட்டிக் கொண்டு வாசல் பக்கம் போனாள் அன்னபூரணி//<br /><br />தத்ரூபமாக எழுதியுள்ளீர்கள், சார்.<br /><br />அது தான் என்க்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. <br /><br />எழுதிய தங்கள் கைவிரல்களுக்கு அடியேனின் அன்பு முத்தங்கள்.<br /><br />வீ.......ஜீவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-14745931266009556262012-07-04T19:39:26.684+05:302012-07-04T19:39:26.684+05:30//எப்பவாவது இரண்டு பொட்டலம். யாரோ இரண்டு பேருக்கு....//எப்பவாவது இரண்டு பொட்டலம். யாரோ இரண்டு பேருக்கு... என்னால முடிஞ்சது. எங்கப்பா ஞாபகமா. வேறொண்ணும் வேண்டுதல் இல்லை. <br /><br />'அவர் பொண்ணா நீ? அன்னதானம் வெங்கட்ராமனோட பொண்ணா நீ? அன்னதானம் வெங்கட்ராமனோட பொண்ணா?'ன்னு எல்லாரும் கேக்கர்ச்சே உடம்பு ஆடிப் போகிறது. <br /><br />நானும் என் பங்குக்கு அணில் மாதிரி சின்னதா."பாட்டியின் குரல் சந்தோஷத்தில் கேவியது.//<br /><br />SUPERB, SIR. ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-7069388928590689912012-07-04T19:37:40.791+05:302012-07-04T19:37:40.791+05:30//வித்யா திரும்பிப் பார்த்தபோது அந்த வயதானவள் பொட்...//வித்யா திரும்பிப் பார்த்தபோது அந்த வயதானவள் பொட்டலத்தைப் பிரித்து, சேவையை ஒரு பிடி எடுத்து முதியவரின் வாயில் ஊட்டி விடுவதைப் பார்த்தாள்.//<br /><br />VERY TOUCHING LINES ! ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-47062821362522253842012-07-04T19:28:46.376+05:302012-07-04T19:28:46.376+05:30கோயிலுக்குச் செல்லும் மூன்று தலைமுறைப் பெண்கள். ஆன...கோயிலுக்குச் செல்லும் மூன்று தலைமுறைப் பெண்கள். ஆனால் அவர்களுக்குள் தலைமுறை இடைவெளி இல்லை. பாட்டியின் அன்னதானம். ஓட்டமும் நடையுமாய் ஒரு சிறுகதை. நன்றி அமுதசுரபிக்கு மட்டுமல்ல. உங்களுக்கும்தான்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-86473829437172150902012-07-04T18:50:41.523+05:302012-07-04T18:50:41.523+05:30m(: nice sirm(: nice sirசெய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.com