tag:blogger.com,1999:blog-1653015267582550264.post5517620851226581663..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: கண்ணே கணினி மானே.. (தொடர் பதிவு)ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-14802405681018335042013-08-22T11:07:04.130+05:302013-08-22T11:07:04.130+05:30 கணினி தினமும்
உற்சாக ஊற்றுத்தான் ! கணினி தினமும் <br />உற்சாக ஊற்றுத்தான் !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-23622911644315333942013-08-18T17:11:40.825+05:302013-08-18T17:11:40.825+05:30நாமே கண்டுபிடிச்சு கத்துகறதுல நிச்சயம் ஒரு தனி சந்...நாமே கண்டுபிடிச்சு கத்துகறதுல நிச்சயம் ஒரு தனி சந்தோசம் இருக்கு - உண்மை உண்மை, உண்மை!<br /><br />தலைப்பபே ஒரு கவிதை!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-73474592214387769672013-08-18T16:19:11.775+05:302013-08-18T16:19:11.775+05:30ஒவ்வொருவரின் கணினி அனுபவமும் சிறப்புதான். முட்டி ம...ஒவ்வொருவரின் கணினி அனுபவமும் சிறப்புதான். முட்டி மோதி தட்டுத்தடுமாறி.....அநேகமாக எல்லோருக்கும் ஏற்படும் அனுபவங்கள்தான். பகிர்வுக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-53406197529868772742013-08-18T10:26:58.644+05:302013-08-18T10:26:58.644+05:30என்னதான் சொல்லுங்க.. நாமளே கண்டுபிடிச்சு.. கற்றுக்...என்னதான் சொல்லுங்க.. நாமளே கண்டுபிடிச்சு.. கற்றுக் கொள்ளும் அந்த நிமிட உற்சாகத்திற்கு ஏதாச்சும் ஈடு உண்டா<br />>>><br />நிஜம்தான். என்னோட வலைப்பூவுக்கு என் ஃப்ரெண்ட்தான் அழகா டிசைன் பண்ணி கொடுத்தாங்க. அப்புறம் நானே பல பிளாக்குக்கு போய் தத்தக்க பித்தக்கான்னு சிலதுலாம் சேர்த்தேன். அது அழகா பிளாக்குல வரும்போது ஏதோ அவார்ட் கிடைச்ச சந்தோசம்!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-8877417620605968612013-08-18T08:59:34.439+05:302013-08-18T08:59:34.439+05:30கறப்து ஒரு தவம் எனச்சொல்கிறார்கள். அது நமக்கு வாய...கறப்து ஒரு தவம் எனச்சொல்கிறார்கள். அது நமக்கு வாய்க்கப்பெற்றிருக்கிறது காலம் கொடுத்த மிகப்பெரிய வரம் அது.இதுவும் ஒருவகையான மெடிடேஷனே/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-55204471248972631972013-08-17T17:01:41.486+05:302013-08-17T17:01:41.486+05:30"கண்ணே கணிணிமானே" அழகிய தலையங்கத்துடன் ர..."கண்ணே கணிணிமானே" அழகிய தலையங்கத்துடன் ரசனையான பகிர்வு. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-33202628615140761282013-08-17T10:12:51.051+05:302013-08-17T10:12:51.051+05:30தலைப்பு க்யூட்….
கண்ணே கணிணிமானே…
இப்படிச்சொல்லு...தலைப்பு க்யூட்….<br /><br />கண்ணே கணிணிமானே…<br /><br />இப்படிச்சொல்லும்போதே கணிணியை ஒரு காதலியைப்போல ஒரு பொக்கிஷம் போல நாம் செல்லும் பைக் போல.. இப்படி எத்தனையோப்போல….போற்றி பத்திரமா வெச்சிருக்கும் உங்க கணிணிக்காதல் தொடங்கியது ஆபிசில் தானாப்பா? அதுசரி ஆபிசுல எல்லாமே கம்ப்யூட்டர் மயமானபோது எல்லோருக்குமே ஒரு ஜெர்க் இருக்கத்தான் செய்யும்..<br /><br /><br />அடா அடா அடா…. என்னே தன்னடக்கம்.. ஓரளவு சுமாரா தான் வலைப்பூவிலும்… முகநூலிலும் கலக்குறீங்களாக்கும்… <br /><br />ஒவ்வொரு பகிர்வுமே அற்புதம்பா உங்களோடது…கணிணி வீட்டிற்கு வந்ததும்.. ரேகா ராகவன் அவர்கள் சொல்லித்தர தர கொஞ்சம் கொஞ்சமா நீங்கள் சுயம்புவாக கற்றுக்கொண்டு கணிணியை உங்கள் கண்ட்ரோலில் வைத்திருப்பது சோ க்யூட்…<br /><br /><br />இன்னமும் கணிணி எனக்கு ஒரு உற்சாக ஊற்றே… தட்ஸ் த ஸ்பிரிட்… கற்றுக்கொண்டே தான் இருக்கிறோம் சொல்வது போல இன்னமும்…..<br /><br />உங்க அனுபவம் அருமையாக.. ரசிக்கும்படி… ரசனையாக இருந்ததுப்பா…<br />எப்டி எப்டி.. கொசுவர்த்தி சுருள் போல… ஆஹா படத்தில் ஃப்ளாஷ்பேக்னா இப்படித்தானே? :) ரசித்தேன்பா..<br /><br />நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கணிணித்தொடர் எழுதி சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா…<br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-42274327102770511462013-08-17T07:52:31.488+05:302013-08-17T07:52:31.488+05:30அட, கொசுவர்த்திச்சுருள் மணக்கிறதே. கணினியுடான அனுப...அட, கொசுவர்த்திச்சுருள் மணக்கிறதே. கணினியுடான அனுபவங்களை அழகாய் விவரித்தமை நன்று. தலைப்பு கவர்கிறது. பாராட்டுகள் ரிஷபன் சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-49186515604088716042013-08-17T07:49:33.353+05:302013-08-17T07:49:33.353+05:30அசத்தல்..அசத்தல்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-45824721286485397252013-08-16T19:23:20.193+05:302013-08-16T19:23:20.193+05:30சிஸ்டம் அறிமுகமான சமயம் எனக்கு copy, paste பண்ணத்த...சிஸ்டம் அறிமுகமான சமயம் எனக்கு copy, paste பண்ணத்தெரியாமல் நண்பன் ஒருத்தன் போனில் திட்டிக்கிட்டே சொல்லித்தந்தது இப்பொ நியாபகம் வர சிரிப்பு வருது ரிஷபன் ஜி. ப்ளாக் டிசைன் சம்பந்தமா உங்ககிட்டே நிறைய கத்துக்கிட்டதும் அப்படித்தான். இப்போ பாருங்க கம்ப்யூட்டரில் கமெண்ட் எழுதிக்கிட்டிருக்கேன். :) எழுதுங்க ரிஷபன் ஜி, நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்! :)Anonymoushttps://www.blogger.com/profile/01976623334832739538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-37757881865406585392013-08-16T18:47:18.940+05:302013-08-16T18:47:18.940+05:30தலைப்புத் தேர்வுக்குத் தலை வணங்கிறேன்.
கண்ணே கலை ...தலைப்புத் தேர்வுக்குத் தலை வணங்கிறேன்.<br /><br />கண்ணே கலை மானே ... க்குப்பதிலா <br /><br />கண்ணே கணினி மானே !<br /><br />சூப்பர், சார். ஸ்பெஷல் பாராட்டுக்கள்.<br /><br />[”அடடா என்ன அழகு ..... அடையைத் தின்னு பழகு” <br />போலவே இருந்துச்சு. ;)))))]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-61924023793315615792013-08-16T18:44:39.539+05:302013-08-16T18:44:39.539+05:30மிகவும் அருமையாக, உண்மையை உண்மையாகச் சொல்லிட்டீங்க...மிகவும் அருமையாக, உண்மையை உண்மையாகச் சொல்லிட்டீங்க, சார்.<br /><br />நிறுத்தி நிதானமா இரண்டு முறைகள் படித்தேன். பழைய D base போல பல கணினி வார்த்தைகள் மறந்து போனதை நினைவு படுத்தினீங்க.<br /><br />பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.<br /><br />தங்களை எழுதச்சொன்ன மஞ்சுவுக்கும் பாராட்டுக்கள். ;)<br /><br />அப்பாடி, நீங்க ஒருவழியாத் தப்பிச்சுட்டீங்க.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com