tag:blogger.com,1999:blog-1653015267582550264.post6131974361906314432..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: அம்மு 18ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-60105040656241658632016-02-23T08:22:01.157+05:302016-02-23T08:22:01.157+05:30anbull rishaban
ungal nadaiyil ennai mar...anbull rishaban<br /><br /> ungal nadaiyil ennai marakkiren. unmai verum pukazhcci illai.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-51370456420399980232016-02-10T16:27:07.844+05:302016-02-10T16:27:07.844+05:30வணக்கம்,
நான் மிக நேசிக்கும் பாத்திரம்,, பெயரும் ...வணக்கம்,<br /><br />நான் மிக நேசிக்கும் பாத்திரம்,, பெயரும் அருமை,,<br /><br />எனக்கு பிடித்த ஓவியர்,, கண்மணி புத்தகம் படிப்பேன், அதன் அட்டைப்படம் அவர் ஒவியம்,,,<br /><br />கதை நன்றாக இருக்கு,,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-34848084698835442082016-02-08T20:58:08.817+05:302016-02-08T20:58:08.817+05:30//சட்டென்று முடிவு எடுத்திருக்க வேண்டும். என்னைக் ...//சட்டென்று முடிவு எடுத்திருக்க வேண்டும். என்னைக் கேட்கக் கூட இல்லை. பாதி அவள் கழற்ற முயல நானும் உடன்பட செயின் இப்போது அவள் கையில்.<br /><br />“இந்தாங்கோப்பா.. குறையறதுக்கு இதைக் கொடுங்கோ” கல்யாணம் அந்தப் பக்கம் நடந்து கொண்டிருந்தது. இந்தப் பக்கம் டைனிங் ஹாலில் நானும் அம்முவும்.<br /><br />“என் மேல கோபமா”<br /><br />“இல்ல அம்மு.. எனக்குத் தோணல சட்டுனு.. நீ செஞ்சதும் சந்தோஷமாயிருத்து”<br /><br />“கண்ணா.. உன்னைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” என்றாள் பளிச்சென்று.<br />அதே திமிர்.. அதே சவடால்.. அதே பார்வை.. அம்மு அம்முதான்..<br /><br />சந்தோஷமாய்த் தலையாட்டினேன். அம்மு சொல்வதைக் கேட்பதில் என்ன குறை வரப் போகிறது எனக்கு.//<br /><br />ஜாலிலோ ஜிம்கானாவான முடிவு இது. <br /><br />அந்த மைனர் செயின் போனால் போகட்டும். <br /><br />’ஃபிஃப்டி கேஜி தாஜ்மஹால்’ போன்ற தங்கமான அம்முவே கிடைக்கப்போகும் போது, மைனராவது செயினாவது.<br /><br />பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். <br /><br />‘லாலி சுப லாலி .... என் எழுத்துலக மானஸீக குருநாதருக்கு’ <br /><br />பிரியமுள்ள வீ......ஜீவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-81198876561946682362016-02-08T20:52:38.970+05:302016-02-08T20:52:38.970+05:30//சுந்து விடாமல் வம்பிழுத்தான் .
“ அப்போ அவருக்குக...//சுந்து விடாமல் வம்பிழுத்தான் .<br />“ அப்போ அவருக்குக் கொடுத்ததை உனக்கும் கொடுக்கணும் “<br />அதில் என்ன புரிந்ததோ சுந்து வாயடைத்துப் போனான்.//<br /><br />சூப்பரோ சூப்பர் !<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-11570386033699024562016-02-08T20:51:29.100+05:302016-02-08T20:51:29.100+05:30//அம்முவிடம் எனக்குப் பிடித்ததே அவளின் திமிர்தான்....//அம்முவிடம் எனக்குப் பிடித்ததே அவளின் திமிர்தான்.//<br /><br />ஆரம்ப வரியே வாசிக்கும் நம்மை அப்படியே இறுக்கிக் கட்டிப்போட்டு விடுகிறது :)<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-3335568671725723002016-02-08T20:50:09.244+05:302016-02-08T20:50:09.244+05:30மிகவும் அழகோவியமான படமும், காவியமான கதையும் அசத்தல...மிகவும் அழகோவியமான படமும், காவியமான கதையும் அசத்தல்.<br /><br />கடைசியில் அம்மு எடுத்த முடிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. :)<br /><br />செய்த முயற்சி எதுவும் வீண் போகாததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com