tag:blogger.com,1999:blog-1653015267582550264.post6387055275269406295..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: அம்மு 5ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-17096637431150663832015-11-10T08:15:18.562+05:302015-11-10T08:15:18.562+05:30அருமை. தொடரும் அம்மு..... நானும் தொடர்கிறேன். அருமை. தொடரும் அம்மு..... நானும் தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-69737641993963756942015-11-10T07:32:02.436+05:302015-11-10T07:32:02.436+05:30தீபாவளி வாழ்த்துக்கள்.
subbu thatha
www.vazhvuner...தீபாவளி வாழ்த்துக்கள்.<br /><br />subbu thatha<br />www.vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-21246541164950146602015-11-08T15:46:22.104+05:302015-11-08T15:46:22.104+05:30அருமையான கதை! மற்ற அம்முக்களை போல் இவளது குணாதியசங...அருமையான கதை! மற்ற அம்முக்களை போல் இவளது குணாதியசங்கள் விளக்கப்படவில்லை என்றாலும் சுவாரஸ்யமாக சென்றது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-75072487856066287902015-11-08T11:13:11.930+05:302015-11-08T11:13:11.930+05:30//‘அம்மு டா..ஏன் சத்தம் போடறே..’ அம்மு.. இன்னும் ப...//‘அம்மு டா..ஏன் சத்தம் போடறே..’ அம்மு.. இன்னும் பீதியானது. அறைக் கதவை உட்பக்கம் தாளிட்டது தப்பாப் போச்சு. எழவும் முடியவில்லை. அம்மு அப்படியே என் மீது அமர்ந்திருந்தாள். என் கன்னத்தை வருடினாள். ‘ஏண்டா சீக்கிரமா பொறந்திருக்கக் கூடாதா முன்னாடியே.. ‘ என்றாள். செயலற்று பிரமிப்பில் படுத்திருந்தேன். எத்தனை நேரமென்று தெரியவில்லை. அவளாக விலகிப் போனாள். போகுமுன் என் கன்னத்தில் ஒரு முத்தம். வெளியே வந்ததும் அம்மாவிடம் கேட்டேன். “ஏம்மா அந்த ரூமை நாமே வாடகைக்கு எடுத்துக்கலாமே.. நமக்கும் இடம் வேண்டியிருக்கே.. கேட்டுப் பாரேன்” ”என்னடா சொல்றே” அப்பாவுக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. “அவன் சரியாத்தான் சொல்றான்.. கேப்போம்” என்றார். //<br /><br />சீக்கிரமாகப் பிறக்காததற்கு பிராயச்சித்தமாக அந்த ரூமையே இப்போது வாடகைக்கு எடுக்க நினைத்தது மிகவும் அருமையான புத்திசாலித்தனமான ஐடியாவாக உள்ளது. தினமும் அம்முவுடன் ஜாலியாக இருக்கவும் வாய்ப்பு அமையலாம். வேறு ஏதேனும் விபரீதங்கள் நடந்து ஓட்டமெடுக்கவும் வைக்கலாம். நல்லதையே நினைப்போம் ..... நல்லதே நடக்கட்டும். வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-71065950973983393312015-11-08T11:07:13.600+05:302015-11-08T11:07:13.600+05:30மிகவும் அருமையான கதை. இதைப்படித்ததும் அமானுஷ்யம் ந...மிகவும் அருமையான கதை. இதைப்படித்ததும் அமானுஷ்யம் நிச்சயமாக உண்டு என்றும் அதுவும் இதுபோல ஒரு அமானுஷ்யம் அத்யாவஸ்யமான தேவைதான் என்றும் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com