tag:blogger.com,1999:blog-1653015267582550264.post6537900266686498255..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: சலனம்ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-3694621031233027282009-11-12T11:55:10.944+05:302009-11-12T11:55:10.944+05:30அற்புதமான கவிதை. எந்த வரியை பாராட்டுவது எதை விடுவத...அற்புதமான கவிதை. எந்த வரியை பாராட்டுவது எதை விடுவது. முடிவு ரொம்ப அருமை. நல்ல கவிதை படித்த நிறைவு. <br /><br />மோகன் குமார் <br />http://veeduthirumbal.blogspot.com/CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-27643651711497829122009-11-11T21:24:59.383+05:302009-11-11T21:24:59.383+05:30ஹை ஒரு கவிஞர் கிடைச்சாச்சுஹை ஒரு கவிஞர் கிடைச்சாச்சுரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-3039580656251389242009-11-11T20:08:03.046+05:302009-11-11T20:08:03.046+05:30தேடி கிடைக்கும் என்று தொடங்கினேன்
வாடினேன் ஓடினேன்...தேடி கிடைக்கும் என்று தொடங்கினேன்<br />வாடினேன் ஓடினேன் வருந்தினேன் <br />இளைத்தேன் வலித்தேன் நொந்தேன் <br />அமைதி இதுவா அமைதி அதுவா <br />அமைதி இங்கா அமைதி அங்கா <br />அயர்ந்து அமர்ந்து ஒரு மூச்சு விட்டேன்<br />அப்பாடா அமைதி மூச்சில் தான் <br />கூடவே இருப்பது கண்ணுக்கு தெரிவது இல்லை <br />உலகெல்லாம் பார்க்கும் கண்ணை <br />என்னைப் பார்க்க வைக்க முடியவில்லை அதனால்Ananthasayanam Thttps://www.blogger.com/profile/15140114055458231400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-51675931965212343192009-11-11T19:48:09.287+05:302009-11-11T19:48:09.287+05:30அமைதி எப்போதும் மனம் மட்டுமே எட்டுகிறதென்று நினைக்...அமைதி எப்போதும் மனம் மட்டுமே எட்டுகிறதென்று நினைக்கிறேன், கைகளுக்கு கிடைப்பதெல்லாம் உடைவதாகவே உள்ளன பிழையிருந்தால் மன்னிக்கவும்Ananthasayanam Thttps://www.blogger.com/profile/15140114055458231400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-71066830187016053992009-11-11T19:06:01.826+05:302009-11-11T19:06:01.826+05:30பூங்கோதை,
முனைவர் இரா. குணசீலன்
அன்புடையீர்
மிக...பூங்கோதை, <br />முனைவர் இரா. குணசீலன்<br />அன்புடையீர்<br /> மிக்க நன்றி தங்கள் வரவிற்கும் கருத்திற்கும்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-2823920952829068062009-11-11T15:36:06.900+05:302009-11-11T15:36:06.900+05:30சலனப்படுத்தும் கவிதை..சலனப்படுத்தும் கவிதை..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-60630532626082347962009-11-11T13:55:47.990+05:302009-11-11T13:55:47.990+05:30கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் ...கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் எமது அறிவீனத்தை நாசூக்காக கூறியிருக்கிறீர்கள். அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்.jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-77906302514511651022009-11-11T10:17:17.790+05:302009-11-11T10:17:17.790+05:30நல்ல கவிதை. அமைதி உள்ளேயே அமைந்திருக்கிறது, அதனால்...நல்ல கவிதை. அமைதி உள்ளேயே அமைந்திருக்கிறது, அதனால்தான் வெளியே கிடைப்பதில்லை. <br /> - கே.பி. ஜனாகே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-83009169529610063462009-11-10T21:10:56.936+05:302009-11-10T21:10:56.936+05:30//பார்வை ஜன்னல்கள் கதவடைத்துக்
கொண்ட போதும்//
அரு...//பார்வை ஜன்னல்கள் கதவடைத்துக் <br />கொண்ட போதும்//<br />அருமையான வார்த்தைகள். நல்ல சிந்தனை.நல்ல கவிதை.பாராட்டுகள்.<br /><br />ரேகா ராகவன்Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.com