tag:blogger.com,1999:blog-1653015267582550264.post667222635603835012..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: கொள்ளிடக் குளியல்ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-46454481391830056852011-12-06T14:06:00.632+05:302011-12-06T14:06:00.632+05:30ஒருவழியா, படிக்க விடுபட்ட கதைகள் எல்லாம் படிச்சுட்...ஒருவழியா, படிக்க விடுபட்ட கதைகள் எல்லாம் படிச்சுட்டேன்!! :-)))<br /><br />பிழைச்சுக் கிடந்தா - இப்போ அபூர்வமாகவே கேட்டிருக்கிறேன். <br /><br />இந்தக் கதை முன்பே வாசித்திருக்கிறேன், உங்க பதிவுலயா அல்லது வேறு எங்குமான்னு தெரியலை.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-5257496260435049642011-12-02T14:22:15.825+05:302011-12-02T14:22:15.825+05:30நல்ல த்ரில்லர்தான்.சின்ன வயசுல இப்படி எல்லாமதான் ந...நல்ல த்ரில்லர்தான்.சின்ன வயசுல இப்படி எல்லாமதான் நமக்கு த்ரில்லர் கிடைத்தது.rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-5679469083212200802011-12-01T14:57:29.091+05:302011-12-01T14:57:29.091+05:30கரண்ட் கட்டானா நமக்கெல்லாம் பொழுது போக்கு த்ரில் க...கரண்ட் கட்டானா நமக்கெல்லாம் பொழுது போக்கு த்ரில் கதை கேட்டு பயப்படுவதுதானே..:)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-25929880991107455342011-12-01T14:31:50.838+05:302011-12-01T14:31:50.838+05:30அருமையான திகில் அனுபவம். கொள்ளிடத்தில் நான் குளித்...அருமையான திகில் அனுபவம். கொள்ளிடத்தில் நான் குளித்த அனுபவத்தை நினைவு கூர்ந்தேன். மிக ரசித்தேன்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-22505504223094962172011-12-01T13:25:08.782+05:302011-12-01T13:25:08.782+05:30படித்தேன்..புதிய அனுபவமாயிருந்தது..படித்தேன்..புதிய அனுபவமாயிருந்தது..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-7333972425900165112011-12-01T11:43:55.227+05:302011-12-01T11:43:55.227+05:30Interesting experince. Simple narration. I have no...Interesting experince. Simple narration. I have not heard this before.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-73596941337407499092011-12-01T11:21:52.632+05:302011-12-01T11:21:52.632+05:30இந்தக் கதையை எத்தனைமுறை கேட்டாலும் அதன் திகில் ஃபே...இந்தக் கதையை எத்தனைமுறை கேட்டாலும் அதன் திகில் ஃபேக்டர் குறைவதில்லை. என் பாட்டியும் பொழச்சுக்கெடந்தா என்பார். இந்தப் பதம் நிலையாமையைக் குறிக்கப் பயன்படுத்தின ஒரு குறியீடாகத்தான் படுகிறது ரிஷபன். இப்போ எல்லாரும் டச்வுட் சொல்லிக்கற மாதிரி.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-72670257718950081982011-12-01T10:15:35.583+05:302011-12-01T10:15:35.583+05:30ஹம்மாடி! வீட்டுக்கு வந்தாவது விழுந்தாங்களே... ...ஹம்மாடி! வீட்டுக்கு வந்தாவது விழுந்தாங்களே... கரையிலேயே புரிந்து விழுந்து வைக்காமல்!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-66353467831751124152011-12-01T10:08:12.381+05:302011-12-01T10:08:12.381+05:30அந்தக் கால பெண்களுக்கு வேறு வழியில்லை!!
திகில் (...அந்தக் கால பெண்களுக்கு வேறு வழியில்லை!! <br /><br />திகில் (நிஜ?) கதை நல்லாயிருக்கு. ஒருத்தரை மட்டும் துணைக்குக் கூப்பிடக் கூடாது போலிருக்கு! :-))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-65431617062828882542011-12-01T08:54:17.031+05:302011-12-01T08:54:17.031+05:30கொள்ளிடம் என்ற பெயரைக் கேட்டதுமே என்னென்னெவோ தோன்ற...கொள்ளிடம் என்ற பெயரைக் கேட்டதுமே என்னென்னெவோ தோன்றுகிறது! எல்லாம் சிறுவயதில் பொன்னியின் செல்வன் வாசித்த பாதிப்பு! பதிவு அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-69373078899643418862011-12-01T08:39:37.913+05:302011-12-01T08:39:37.913+05:30அட இந்த த்ரில்லர் நல்லா இருக்கு! இப்ப கொள்ளிடம் ப...அட இந்த த்ரில்லர் நல்லா இருக்கு! இப்ப கொள்ளிடம் போவதற்கு நிஜமாகவே பயமாத்தான் இருக்கு!!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-83824228605404611442011-12-01T08:25:29.080+05:302011-12-01T08:25:29.080+05:30அந்த நாள் பெண்கள் என்ன துணிச்சலாய் இருட்டில் போய் ...அந்த நாள் பெண்கள் என்ன துணிச்சலாய் இருட்டில் போய் வந்திருக்கிறார்கள்.. பிரமிப்பாய்த்தான் இருக்கிறது.<br /><br /><br />கொள்ளிடத்தில் குளித்த மலரும் நினைவுகள் .....<br /><br />பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-51606370422218337642011-12-01T08:24:19.914+05:302011-12-01T08:24:19.914+05:30நாளைக்கு என்று சொல்லாமல் இப்போதே என்று மறைமுகமாய் ...நாளைக்கு என்று சொல்லாமல் இப்போதே என்று மறைமுகமாய் சில விஷயங்களை செய்ய பழக்கி விட்டார்கள்.<br /><br />அருமையான பழக்கம்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-78348814660039805402011-12-01T07:16:19.935+05:302011-12-01T07:16:19.935+05:30அட, நானும் கேட்ட கதைதான் இது. ஆட்களும், ஊரும் மாற...அட, நானும் கேட்ட கதைதான் இது. ஆட்களும், ஊரும் மாற்றம். அதிகாலை (?) அழைப்பு மட்டும் நிரந்தரம் போலும். படிக்கும்போதே கொள்ளிடக் கரையில் தனித்திருப்பதுபோல் திகில் அப்பிக் கொள்கிறது.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-22237924520823612422011-12-01T03:25:52.945+05:302011-12-01T03:25:52.945+05:30”பிழைத்துக் கிடந்தால் பிச்சைக்காரம்”
முதியவர் சொல்...”பிழைத்துக் கிடந்தால் பிச்சைக்காரம்”<br />முதியவர் சொல் அர்த்தம் மிகுந்தது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-35143881271779308602011-12-01T00:12:56.298+05:302011-12-01T00:12:56.298+05:30வித்தியாசமான சுவரஸ்யமான கதை
பதிவாக்கித் த்ந்தமைக்க...வித்தியாசமான சுவரஸ்யமான கதை<br />பதிவாக்கித் த்ந்தமைக்கு வாழ்த்துக்கள்<br />த.ம 5Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-2979695531489681952011-11-30T23:31:35.381+05:302011-11-30T23:31:35.381+05:30Sugamana anupavam.
TM 4.Sugamana anupavam.<br />TM 4.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-9121987179666448142011-11-30T21:36:12.373+05:302011-11-30T21:36:12.373+05:30தமிழ்மணம்: 3 இண்ட்லி 4 யூடான்ஸ் 4
நல்ல திகில் கதை...தமிழ்மணம்: 3 இண்ட்லி 4 யூடான்ஸ் 4<br /><br />நல்ல திகில் கதை தான், கொள்ளிடத்தில் குளித்தது போல வியர்வை வந்திடும் படித்ததும் சிலருக்காவது. vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-38663842663273785242011-11-30T20:40:20.085+05:302011-11-30T20:40:20.085+05:30படித்து முடித்ததும் வியர்வையில் குளித்திருந்தேன்!படித்து முடித்ததும் வியர்வையில் குளித்திருந்தேன்!Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-12809900408964101362011-11-30T19:36:43.439+05:302011-11-30T19:36:43.439+05:30தினமும் ”ஸ்ரீரங்கத்து கதைகள்”.....ஒவ்வொன்றும் ஒவ்வ...தினமும் ”ஸ்ரீரங்கத்து கதைகள்”.....ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில்.<br /><br />த்ரில்லர் கதை ...பாட்டியை நினைத்தாலே பயமாயிருக்கு சார்.<br /><br />நிச்சயம் தூங்குவதற்கு முன் விபூதி வைத்துக் கொண்டு தான் படுப்பேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-71858364121036472642011-11-30T19:27:11.743+05:302011-11-30T19:27:11.743+05:30சார்,
சிறு வயதில் எனக்கும் இந்த கதை சொல்லப்பட்டது...சார்,<br /><br />சிறு வயதில் எனக்கும் இந்த கதை சொல்லப்பட்டது. இன்று வரை நான் பலோ செய்கிறேன்.iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-22447682025190477192011-11-30T19:20:23.493+05:302011-11-30T19:20:23.493+05:30நல்ல அனுபவம்நல்ல அனுபவம்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com