tag:blogger.com,1999:blog-1653015267582550264.post6680460431723513077..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: நுனிப்புல்ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-38528020412952330842010-04-01T14:48:11.275+05:302010-04-01T14:48:11.275+05:30பகிர்ந்த தேநீரின் சுவை
நாவிலிருந்து இதயத்திற்க...பகிர்ந்த தேநீரின் சுவை<br />நாவிலிருந்து இதயத்திற்கு<br />இயல்பாய்.....vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-74721063040151809252010-03-30T07:46:59.703+05:302010-03-30T07:46:59.703+05:30எப்படியோ நேசம் வந்து விழுந்து விடுகிறது...எப்படியோ நேசம் வந்து விழுந்து விடுகிறது...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-42702160811006321112010-03-29T08:51:21.800+05:302010-03-29T08:51:21.800+05:30ப்ரியம் பூக்கிறது இங்கும் ..ப்ரியம் பூக்கிறது இங்கும் ..Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-12715309467924005822010-03-28T21:31:57.223+05:302010-03-28T21:31:57.223+05:30பிரியத்துடன், தங்களின் நுனிப்புல்லை அடி வரை மேய்ந்...பிரியத்துடன், தங்களின் நுனிப்புல்லை அடி வரை மேய்ந்தேன், அசைபோட்டேன், ஆனந்தம் அடைந்தேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-50874715444865328552010-03-28T17:34:21.038+05:302010-03-28T17:34:21.038+05:30அன்பு ரிஷபன்,
எளிமையாய் இருக்கிறது கவிதை... உங்கள...அன்பு ரிஷபன்,<br /><br />எளிமையாய் இருக்கிறது கவிதை... உங்கள் உரைநடையில் இருக்கிற ஒரு அடர்த்தி கவிதைகளில் இல்லையோ என்று தோன்றுகிறது...<br /><br />ஆனாலும் பிரியம் சொல்கிறது கவிதை.<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-27318085145189464052010-03-28T13:46:31.768+05:302010-03-28T13:46:31.768+05:30நீங்கள் பகிர்ந்தளித்த
தேனீரைப் பருகினேன்.
மிகவும் ...நீங்கள் பகிர்ந்தளித்த<br />தேனீரைப் பருகினேன்.<br />மிகவும் சுவை.Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-76260014560283085272010-03-28T12:02:04.727+05:302010-03-28T12:02:04.727+05:30இந்த பொருள்தரும் கவிதையை நான் இதுவரை எங்கும் படித்...இந்த பொருள்தரும் கவிதையை நான் இதுவரை எங்கும் படித்ததில்லை.<br /> நன்று...!<br /><br />ப்ரியமுடன் ராம்....என் நடை பாதையில்(ராம்)https://www.blogger.com/profile/00509270138650799959noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-21327571397832935032010-03-28T10:22:49.600+05:302010-03-28T10:22:49.600+05:30அதென்ன ரிஷபன், நுகத்தடி ,புல் இந்த தலைப்பில தான் ...அதென்ன ரிஷபன், நுகத்தடி ,புல் இந்த தலைப்பில தான் எழுதுவீங்களோ? :)<br />நான் கவிதை பற்றிய கருத்தை பொறுமையா நாளைக்குத்தான் சொல்லபோறேன் .:)<br />நல்ல கவிதைபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-69204167390479255172010-03-28T08:49:10.324+05:302010-03-28T08:49:10.324+05:30வெகு அழுத்தமான கவிதை! நுனிப்புல் மேய்வது போல் இதனை...வெகு அழுத்தமான கவிதை! நுனிப்புல் மேய்வது போல் இதனைப் படிக்க இயலாது!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-19946301625299574482010-03-28T08:10:42.321+05:302010-03-28T08:10:42.321+05:30அருமையான கருத்து, நுனி புல் தலைப்பில் வெளிவந்த கவி...அருமையான கருத்து, நுனி புல் தலைப்பில் வெளிவந்த கவிதையில் வேரூன்றி நிற்கிறது.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-75759637378697098962010-03-28T02:01:17.414+05:302010-03-28T02:01:17.414+05:30நன்றி. நான் படிக்க நல்ல விடயங்களை தருவதற்காக.நன்றி. நான் படிக்க நல்ல விடயங்களை தருவதற்காக.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-70687860860729384132010-03-27T23:52:18.026+05:302010-03-27T23:52:18.026+05:30////என்ன ஒரு அவசரம்உங்களுக்கு
சொல்லி முடிப்பதற்குள...////என்ன ஒரு அவசரம்உங்களுக்கு<br />சொல்லி முடிப்பதற்குள்<br />சொல்லாத அர்த்தங்களை எல்லாம்<br />யூகித்து பாராட்டோ ,வசவோ<br />தந்து விடுகிறீர்கள் ../////<br /><br />முழுமையாக படித்து விட்டேன்,,,,<br />பகிர்வுக்கு நன்றி!!!<br /><br />"புதிதாய் பூக்கட்டும் இன்று கண்டெடுத்த நம் ப்ரியம்"பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.com