tag:blogger.com,1999:blog-1653015267582550264.post6762935803479572672..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: பூஞ்சிறகுரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-6936927689204445812014-02-19T09:35:43.739+05:302014-02-19T09:35:43.739+05:30இப்படி எழுத நான் இன்னும் எத்தனை எத்தனை ஜென்மம் எடு...இப்படி எழுத நான் இன்னும் எத்தனை எத்தனை ஜென்மம் எடுக்க வேண்டுமோ? rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-91184417720612827082014-02-13T09:44:57.507+05:302014-02-13T09:44:57.507+05:30மிக தாமதமாய் கவனித்திருக்கிறேன் நான். ஸாரிண்ணா...!...மிக தாமதமாய் கவனித்திருக்கிறேன் நான். ஸாரிண்ணா...! உங்கள் கதைகளுக்கு தென்றலாய் மனதை வருடிச் சென்று இதம் தரும் ஒரு தனித்துவ குணம் உண்டு. பூஞ்சிறகும் தப்பாமல்! வெகு இயல்பாய் வந்துவிழும் உங்களின் உரையாடல்கள் சற்றே பொறாமை கொள்ள வைப்பவை என்னை எப்போதும்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-23551978428960192792014-02-12T08:13:29.964+05:302014-02-12T08:13:29.964+05:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்... <br /><br />மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...<br /><br />அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்<br /><br />அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : <a href="http://manjusampath.blogspot.in/" rel="nofollow">கதம்ப உணர்வுகள்</a><br /><br />வலைச்சர தள இணைப்பு : <a href="http://blogintamil.blogspot.in/2014/02/blog-post_12.html" rel="nofollow">அன்பின் பூ - மூன்றாம் நாள்</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-11698724945527655402014-02-05T20:38:58.620+05:302014-02-05T20:38:58.620+05:30அருமையான கதை. பூஞ்சிற்கு போல எங்கள் மனதையும் வருட...அருமையான கதை. பூஞ்சிற்கு போல எங்கள் மனதையும் வருடிச் சென்றது..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-46008747763340383002014-02-02T22:39:57.648+05:302014-02-02T22:39:57.648+05:30Kathaiyei romba nandraaga kondu poneergal! Unarvug...Kathaiyei romba nandraaga kondu poneergal! Unarvugalai azhagaaga velippaduththineergal!<br /><br />Romba pidiththathu, ungal kathai!Sandhyahttps://www.blogger.com/profile/06478831923010850316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-29186643098774398702014-02-01T19:31:51.845+05:302014-02-01T19:31:51.845+05:30கதை ரொம்ப பிடிச்சது.கதை ரொம்ப பிடிச்சது.KParthasarathihttps://www.blogger.com/profile/02189924874350906456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-25759890084056204602014-02-01T18:56:35.301+05:302014-02-01T18:56:35.301+05:30தொடரதொடரgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-25234713529217520152014-02-01T18:56:16.214+05:302014-02-01T18:56:16.214+05:30பூஞ்சிறகு மெல்ல வருடிக் கொடுத்தது. அருமை.பூஞ்சிறகு மெல்ல வருடிக் கொடுத்தது. அருமை.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-1557980840556656142014-02-01T16:52:35.878+05:302014-02-01T16:52:35.878+05:30வணக்கம்
மனதை நெருடும் கதை
கல்கியில் பிரசுரம் ஆன...வணக்கம்<br /><br />மனதை நெருடும் கதை <br />கல்கியில் பிரசுரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்.<br /><br />-நன்றி<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-42787225236372915892014-02-01T13:48:29.154+05:302014-02-01T13:48:29.154+05:30அருமையான காதல் கதை.
திருமணத்திற்கு துளசியின்
புல்...அருமையான காதல் கதை.<br />திருமணத்திற்கு துளசியின் <br />புல்லாங்குழல் இசை அனைவர் மனதையும் நிறைக்க போகிறது. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-65739012097005351042014-02-01T13:47:12.592+05:302014-02-01T13:47:12.592+05:30சோஷியல் ஆக்டிவிட்டீஸ்... சோஷியல் சர்வீஸ்... அதிகமா...சோஷியல் ஆக்டிவிட்டீஸ்... சோஷியல் சர்வீஸ்... அதிகமா இந்த காலக்கட்டத்தில் முன் வராதபோது ஒரு சிலரால் தான் இதுப்போன்ற எண்ணங்களை வளர்த்துக்கொண்டு தன்னோடு தன் மனித நேயத்தையும் துளிர்விட்டு மரமாக்க முடிகிறது..<br /><br />கைத்தேர்ந்த சிற்பியின் கை வண்ணத்தில் உருப்பெறும் சிலை எப்படி தன் புன்னகையால் உயிர்க்கிறதோ...<br /><br />கைத்தேர்ந்த ஒரு கதாசிரியரால் மட்டுமே கதையில் வரும் கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து வாசிக்கும் கதையை நிஜம் என்று கையடித்து சத்தியம் என்று சொல்ல வைக்க முடிகிறது.<br /><br />கதையாய் நினைத்து வாசிக்கவே முடியவில்லை... நிஜம் தான்... ஆமாம் அந்த தமிழை எங்காவது கூட்டத்தில் தாம்பரத்தில் பார்ப்போமா? புல்லாங்குழல் இசை கேட்கும்போது அது கண்டிப்பாக இசையை கண்ணாக கொண்டிருக்கும் துளசி சாராக தான் இருக்குமோ என்று நம்மையும் அறியாமல் நம்மை எதிர்ப்பார்ப்புகளோடு திரும்பி பார்க்க வைத்துவிடும்...<br /><br />அத்தனை தத்ரூபம் இந்த கதை...<br /><br />இதில் எனக்கு மூன்று கதாப்பாத்திரங்களும் பிடித்திருக்கிறது. அதிலும் குறும்புக்கண்களுடன் மனித நேயத்துடன் நெஞ்சம் நிறைந்த காதலுடன் தமிழ் மனதில் இடம்பிடிக்க இயல்பாய் குறுகுறுக்கும் கவிதைகளை கண் முழுக்க தேக்கி வைத்திருக்கும் கதையின் நாயகனின் செயல்கள் , சொற்கள், நாயகியிடம் பேசும் வார்த்தைகள் அத்தனையும் மிகவும் பிடித்துவிட்டது...<br /><br />பொங்கல் நன்னாளில் அற்புதமான ஒரு படைப்பு... எளிமையான ஆனால் வலிமையான காதலை இத்தனை தத்ரூபமாய் சொல்லி செல்லும் அழகு.... <br /><br />பொங்கல் வாழ்த்துகளூடே.... இந்த பிரம்மாண்ட மென்மையான காதலைச்சொன்ன பூஞ்சிறகு கதை வெளியீட்டுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்.... <br /><br />தொடர்ந்துக்கொண்டே இருக்கட்டும் இதுப்போன்ற அழகிய கதைகள்.... வாசிக்கும் எங்கள் எதிர்ப்பார்ப்புகளை கூட்டிக்கொண்டே..... ...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-84859094103969034082014-02-01T13:46:34.330+05:302014-02-01T13:46:34.330+05:30நுணுக்கமான சின்ன சின்ன விஷயங்கள் கூட இந்த கதையில் ...நுணுக்கமான சின்ன சின்ன விஷயங்கள் கூட இந்த கதையில் அழகாய் ரசிக்க வைத்தது “ அது வசவுடா மகனே “ “ உன்னோட ம்ம் ரொம்ப அழகு “ “ மொட்டைமாடியில் ஒரு காதல் வயப்பட்ட காகம் அதன் மனதில் ஓடும் கவிதை வரிகள் “” அவசியமில்லை உங்க கவிதை சொல்லாத எதுவும் உங்க கையெழுத்து சொல்லப்போவதில்லை “ “ கவிதையின் ஆத்மாவை பிடித்திருக்கிறீர்கள் “ “ நீங்க ரசிச்சீங்களா எனக்கு தெரியாது அதை கண்டுப்பிடிக்க ஒரே வழி இடைவெளி விட்டு கைத்தட்டல்கள் “ இந்த மாதிரி நுணுக்கமா குட்டி குட்டி விஷயங்களை கூட வாசிக்கும் வாசகர்கள் ரசிக்கும்படி எழுதும் திறன்.... உங்க எழுத்தின் இத்தனை கால அனுபவத்தின் கல்வெட்டு என்று கூட சொல்லலாம்..<br /><br />ஒரு சிறுகதையில் அழகாய் எமோஷனலாய் மனசுக்குள் நிலைக்கிற மாதிரி வாசிக்கிறவங்க ரசிக்கிற மாதிரி... யார் மனசையும் புண்படுத்தாத சொற்களை வைத்து இத்தனை அழகா எழுத முடிகிறது என்பதற்கு உங்களுக்கு என் சல்யூட்...<br /><br />கதையில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் உங்க எழுத்து வண்ணத்தில் உயிர் கொடுத்து கண்முன் நடமாட விட்டிருக்கீங்க என்பதே உங்க கதைக்கு வெற்றி..<br /><br />இரு மனங்களின் நேசம் இறுதி வரை நிலைத்திருக்க அவசியமானது இரு மனங்களின் ஒத்த சிந்தனைகள்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-9915648754625825092014-02-01T13:46:05.324+05:302014-02-01T13:46:05.324+05:30அற்புதமான தலைப்பு.... பூஞ்சிறகு... ஆமாம் மயிலிறகாய...அற்புதமான தலைப்பு.... பூஞ்சிறகு... ஆமாம் மயிலிறகாய் வருடி விடுகிறது மனதை கதையின் வரிகள். <br /><br />கதையின் கரு... மெல்லியக்காதல்... ஆத்மார்த்த காதல்.... அதைச்சொல்ல தவிக்கும் மனசு... பிடிபடாமல் வழுக்கிக்கொண்டே செல்லும் தமிழ்....<br /><br />பிசாசு... செல்லமாய் காதலில் இழுபடும் சொல்....<br /><br />தமிழ்.... இதுவே அழகான நெஞ்சம் வரை தித்திக்கும் பெயர்...<br /><br />உங்க கதைகளில் நீங்க அதிகமாக பிரயோகிக்கும் நூலிழை இசை... இதிலும் ஆட்சி செய்கிறது..<br /><br />மனதை மயக்கவைக்கும் புல்லாங்குழல் இசையில் துளசி சார் நிலைக்கிறார்.<br /><br />காதலில் கம்பீரம் எப்போது தோன்றுகிறது? நேசம் என்பது ஒரு பெண்ணை மட்டும் அல்ல அவள் சார்ந்த எல்லாவற்றையும் நேசிப்பது தான் கம்பீரம்... அந்த கம்பீரம் இந்த கதையின் நாயகனிடம் உள்ளது என்பதை அழுத்தமாக சொன்ன வரிகள்.... நான் போகும் வழி தானே “ வாங்களேன் உங்களை ஆட்டோவில் இறக்கி விட்டுடறேன் “ <br /><br />ஒருவரின் திறமையை வெளிக்கொணர்வதும் அவர் திறமையை கௌரவிப்பதும் வெகு குறைவான இந்த இயந்திர உலகில் மனித நேயமுள்ள மனிதர்களும் உள்ளனர் என்பதை நிரூபித்த கதை இது.<br /><br />கண்பார்வை இல்லை என்றால் கையேந்த தான் வேண்டுமா என்ன? இல்லை என்று நெற்றியடியாக சொன்ன கதையிது.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-2672310693533803452014-02-01T13:03:53.505+05:302014-02-01T13:03:53.505+05:30பூஞ்சிறகு காதலை மென்மையாக வருடிப் போயிற்று... அரும...பூஞ்சிறகு காதலை மென்மையாக வருடிப் போயிற்று... அருமை..<br /><br />பாராட்டுகள் சார்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-32479254160292967112014-02-01T08:25:13.789+05:302014-02-01T08:25:13.789+05:30அற்புதம்.அற்புதம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-79358558655953917172014-02-01T07:11:13.574+05:302014-02-01T07:11:13.574+05:30என்னுள்ளும் அந்த இசை
பொங்கி வழிவதைப் போன்ற
பிரமையை...என்னுள்ளும் அந்த இசை<br />பொங்கி வழிவதைப் போன்ற<br />பிரமையை தங்கள் பதிவு<br />ஏற்படுத்திப்போகிறது<br />சொல்லிச் சென்றவிதம் மிக மிக அருமை<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-67952203112151214412014-02-01T07:08:22.697+05:302014-02-01T07:08:22.697+05:30This is like Rajam's paintings. differently ef...This is like Rajam's paintings. differently effective and delicious.Rengasamy santhanamhttps://www.blogger.com/profile/03421505528627722288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-51379955219267594752014-01-31T21:42:28.791+05:302014-01-31T21:42:28.791+05:30பிசாசு
>>
செல்லப்பேர் நல்லா இருக்குபிசாசு<br />>><br />செல்லப்பேர் நல்லா இருக்குராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-81462615101296470162014-01-31T20:21:14.509+05:302014-01-31T20:21:14.509+05:30உங்கள் கவிதையைப் போலவே இந்தக் கதை அழகு.உங்கள் கவிதையைப் போலவே இந்தக் கதை அழகு.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-9932780209164030362014-01-31T20:10:15.943+05:302014-01-31T20:10:15.943+05:30மிக அருமையான காதல் உணர்வுகளை பிரதிபலித்த கதை! சிறப...மிக அருமையான காதல் உணர்வுகளை பிரதிபலித்த கதை! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-21184305471909428732014-01-31T19:59:18.878+05:302014-01-31T19:59:18.878+05:30தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன் ஐயா... நன்றி...தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன் ஐயா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-25624311697911712862014-01-31T19:58:48.415+05:302014-01-31T19:58:48.415+05:30அருமை ஐயா... கல்கியில் பிரசுரம் ஆனதற்கு வாழ்த்துக்...அருமை ஐயா... கல்கியில் பிரசுரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-49626171595248379102014-01-31T19:27:24.999+05:302014-01-31T19:27:24.999+05:30"பூஞ்சிறகாய் -
புல்லாங்குழல் இசையாய்
வருடும்...<br />"பூஞ்சிறகாய் - <br />புல்லாங்குழல் இசையாய்<br />வருடும் கதை..!<br /><br />கல்கி பிரசுரத்திற்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com