tag:blogger.com,1999:blog-1653015267582550264.post7137005591708315397..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: எஸ் எம் எஸ் - பகுதி 4ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-54233865293669949652010-06-05T13:00:41.018+05:302010-06-05T13:00:41.018+05:30சகா கதையின் நடை அருமை சகா!! ஆனால் முடிவின் நடை வைத...சகா கதையின் நடை அருமை சகா!! ஆனால் முடிவின் நடை வைத்து முடிவை கணித்து விட்டோம் நானும் என் நண்பர்களும். வாழ்த்துக்கள் சகா!பொன்கார்த்திக்https://www.blogger.com/profile/08581525469786817124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-20316739061020742182010-06-02T14:27:24.222+05:302010-06-02T14:27:24.222+05:30உங்களின் நாயகன் மணைவியை (SMS)க்காக,
சந்தேகிக்க...உங்களின் நாயகன் மணைவியை (SMS)க்காக,<br />சந்தேகிக்கிறான் என்றதுமே, கதையை தெடர்ந்தலும், <br />ஏனே ரசிக்க முடியாமலாகி விட்டது, ரிஷபன். சாரி.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-11634733940520335872010-06-01T23:17:26.692+05:302010-06-01T23:17:26.692+05:30/ஒவ்வொரு பூக்களும் சொல்கிறதே.../தங்களின் கதையின் ஒ.../ஒவ்வொரு பூக்களும் சொல்கிறதே.../தங்களின் கதையின் ஒவ்வொரு வரிகளும் சொல்கிறதே....ஒரு ராங்க் நம்பரினால் தொடர்ச்சியாக எவ்வளவு தொல்லைகள் என்று; நல்ல கற்பனை; தொடர்ச்சியாக விறுவிறுப்பு அளித்தது. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-85582983933915857262010-06-01T19:31:34.518+05:302010-06-01T19:31:34.518+05:30இப்போதுதான் நான்கு பகுதிகளையும் படித்தேன். மிகவும்...இப்போதுதான் நான்கு பகுதிகளையும் படித்தேன். மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. நல்ல திருப்பம்! நல்ல எழுத்து! <br /><br />kudos!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-82531854923449728892010-06-01T17:59:32.072+05:302010-06-01T17:59:32.072+05:30பட் மற்றுதிறனாளிகளை குத்திக்காட்ட வேண்டாம்.. நீங்க...பட் மற்றுதிறனாளிகளை குத்திக்காட்ட வேண்டாம்.. நீங்கள் அவரை ஒரு சராசரி மனிதனாகவே தண்டித்திருக்கலாம்.. எந்த மாற்றுத்திறனாளியும் உங்களின் கருணையை எதிர் பார்ப்பது இல்லை அவர்களை சமமாக கருத வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்..<br /><br />நன்றி.ஒரு சாரி என் கருத்தில் தவறு இருப்பின்..<br />---நறுமுகை<br /><br />நன்றி நறுமுகை..<br />தயவு செய்து என் முந்தைய பதிவுகளைப் படியுங்கள்.. <br /><br />ஃபிக்ஷனில் தேவை/சூழலுக்கேற்ப சில நிகழ்வுகளை/உரையாடல்களை அமைக்க வேண்டியதாயிருக்கிறது.. <br /><br />நான் கருணை காட்டவில்லை.. அவர்களை நேசிக்கிறேன்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-29206218140922416862010-06-01T13:18:22.699+05:302010-06-01T13:18:22.699+05:30ம்ம்.. தப்பு செய்துட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா?ன்ன...ம்ம்.. தப்பு செய்துட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா?ன்னு சொல்லவும் பயமாருக்கு!! பதிவுலகம் இருக்கும் இப்பத்திய நிலைமை அப்படி!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-33915776024326421072010-06-01T12:06:01.449+05:302010-06-01T12:06:01.449+05:30ஹாய் ரிஷபன்..
உங்களின் வலைப்பூவிற்கு முதல் முறையா...ஹாய் ரிஷபன்..<br /><br />உங்களின் வலைப்பூவிற்கு முதல் முறையாக வருகிறேன்.. நல்ல எழுத்து நடை தொடருங்கள்..<br /><br />பட் மற்றுதிறனாளிகளை குத்திக்காட்ட வேண்டாம்.. நீங்கள் அவரை ஒரு சராசரி மனிதனாகவே தண்டித்திருக்கலாம்.. எந்த மாற்றுத்திறனாளியும் உங்களின் கருணையை எதிர் பார்ப்பது இல்லை அவர்களை சமமாக கருத வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்..<br /><br />நன்றி.ஒரு சாரி என் கருத்தில் தவறு இருப்பின்..<br /><br />www.narumugai.comநறுமுகைhttps://www.blogger.com/profile/04058000421598850905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-22334241642172132010-06-01T10:28:11.202+05:302010-06-01T10:28:11.202+05:30எதிர்பாரா முடிவு - எஸ்.எம்.எஸ் விருவிருப்பான தொடரா...எதிர்பாரா முடிவு - எஸ்.எம்.எஸ் விருவிருப்பான தொடராக இருந்தது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-6837593132856641532010-06-01T01:46:38.847+05:302010-06-01T01:46:38.847+05:30படபடப்பு எஸ்.எம்.எஸ்.
பாராட்டுகள் ரிஷபன்.படபடப்பு எஸ்.எம்.எஸ்.<br />பாராட்டுகள் ரிஷபன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-34369197443310907062010-06-01T00:37:41.868+05:302010-06-01T00:37:41.868+05:30விறு விறு கடைசி வரை! - கே.பி.ஜனாவிறு விறு கடைசி வரை! - கே.பி.ஜனாகே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-53125083532741247252010-05-31T23:35:16.166+05:302010-05-31T23:35:16.166+05:30//////////////"ஸாரி ஸார்.. இனிமேல் நான் மெசேஜ...//////////////"ஸாரி ஸார்.. இனிமேல் நான் மெசேஜ் எதுவும் அனுப்பமாட்டேன். உங்க நம்பரை இப்பவே டிலீட் செஞ்சிருவேன்"<br /><br />"சரிப்பா"<br /><br />"ஸார்.."<br /><br />"என்ன"<br /><br />"எனக்காக.. உங்க லேடி வாய்ஸ்ல ஒரே ஒரு பாட்டு பிளீஸ்"<br /><br />'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.. வாழ்வென்றால் போராடும் போர்க்களமே'<br />////////<br /><br /><br />இந்த இடம் என்னை மெய் மறக்க செய்துவிட்டது மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-54152792991659826512010-05-31T20:42:27.982+05:302010-05-31T20:42:27.982+05:30எதிர்பாராத திருப்பம்.எதிர்பாராத திருப்பம்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-46682981099077891482010-05-31T20:34:54.487+05:302010-05-31T20:34:54.487+05:30உஸ்.. அப்பாடா.....உஸ்.. அப்பாடா.....”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.com