tag:blogger.com,1999:blog-1653015267582550264.post7372386091481360610..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: நிஜத்திற்கு ஒரே நிறம்ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-74774840297327830972013-05-25T01:31:00.808+05:302013-05-25T01:31:00.808+05:30Superb! நன்றி ரிஷபன். Superb! நன்றி ரிஷபன். Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-11470598255400889572013-05-22T14:57:23.435+05:302013-05-22T14:57:23.435+05:30கவிதையாய் ஒரு கதை. அற்புதம்.கவிதையாய் ஒரு கதை. அற்புதம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-80282292530530148962013-05-09T01:32:01.545+05:302013-05-09T01:32:01.545+05:30முத்தாய்பாய் கவிதையுடன் கதையும் அருமை.முத்தாய்பாய் கவிதையுடன் கதையும் அருமை.manichudar blogspot.comhttps://www.blogger.com/profile/00145634623613085409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-86887583709238769822013-05-08T06:58:22.650+05:302013-05-08T06:58:22.650+05:30பலநாள் கழித்து ஆவலுடன் வந்தேன் உங்களைத் தேடி.. வழம...பலநாள் கழித்து ஆவலுடன் வந்தேன் உங்களைத் தேடி.. வழமை போல் மனதை வருடும் ஒரு கதை இருந்தது.. நன்றி.Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-42043544170798843162013-05-04T18:08:09.599+05:302013-05-04T18:08:09.599+05:30கதை எழுதிவிட்டுக் கவிதை எழுதினீர்களா? அல்லது கவிதை...கதை எழுதிவிட்டுக் கவிதை எழுதினீர்களா? அல்லது கவிதை முதலில் பின் கதையா? அத்தனை அழகாக இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்துவிட்டது.<br />வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-88172160149175297752013-05-01T13:01:34.290+05:302013-05-01T13:01:34.290+05:30நிஜத்திற்கு ஒரே நிறம்தான்… மனசை சுற்றிக் கொண்டிருக...நிஜத்திற்கு ஒரே நிறம்தான்… மனசை சுற்றிக் கொண்டிருக்கிறது இவ்வரிகள். கல்பனாவை கண்ணில் நிறுத்தி விட்டீர்கள் <br /><br />மீண்டும் மோகன்ஜி மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-31942862153146692132013-04-29T20:58:45.142+05:302013-04-29T20:58:45.142+05:30அபாரம் ரிஷபன்.அபாரம் ரிஷபன்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-4864930172961877122013-04-29T15:47:05.961+05:302013-04-29T15:47:05.961+05:30நிஜத்திற்கு
ஒரே நிறம்தான்…
எப்போதும்
தூய வெண்மை...நிஜத்திற்கு<br /><br />ஒரே நிறம்தான்…<br /><br />எப்போதும்<br /><br />தூய வெண்மை. <br /><br />கதையும் வண்ணக் கவிதையும் அருமை..!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-2420564339894018722013-04-29T08:24:50.129+05:302013-04-29T08:24:50.129+05:30உண்மையின் நிறத்தை பளிச்னு சொல்லிடீங்க சார்.
கல்பன...உண்மையின் நிறத்தை பளிச்னு சொல்லிடீங்க சார்.<br /><br />கல்பனாவின் மனோதிடம் ஆச்சரியப்படுத்துகிறது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-71283672151288154422013-04-28T20:16:15.907+05:302013-04-28T20:16:15.907+05:30கதையும் கவிதையும் கனப்பொருத்தம்.கதையும் கவிதையும் கனப்பொருத்தம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-48788032958592790972013-04-27T19:22:48.461+05:302013-04-27T19:22:48.461+05:30நிஜத்திற்கு
ஒரே நிறம்தான்…
எப்போதும்
தூய வெண்மை...நிஜத்திற்கு<br /><br />ஒரே நிறம்தான்…<br /><br />எப்போதும்<br /><br />தூய வெண்மை. //<br /><br />நல்ல கவிதை.<br />கதை மிக நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-42000317109214791012013-04-27T15:45:58.515+05:302013-04-27T15:45:58.515+05:30
நிஜத்துக்கு நிறம் இருக்கிறதோ இல்லையோ, பொய்ம்மையி...<br /> நிஜத்துக்கு நிறம் இருக்கிறதோ இல்லையோ, பொய்ம்மையின் முன் அது பரிதவிப்பது தெரிகிறது. அனுபவித்து எழுதியது புரிகிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-61112266388503710392013-04-26T23:47:52.831+05:302013-04-26T23:47:52.831+05:30கலகுறீங்க சார்... எழுத்தாலும் கவிதையாலும் ஆளுமை செ...கலகுறீங்க சார்... எழுத்தாலும் கவிதையாலும் ஆளுமை செய்கின்றன உங்கள் எழுத்துக்கள் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-52060317479855500532013-04-26T22:53:28.354+05:302013-04-26T22:53:28.354+05:30மிக அருமை! உண்மை தான்! பொய்களுக்கு கருமை தான் உகந்...மிக அருமை! உண்மை தான்! பொய்களுக்கு கருமை தான் உகந்த நிறம் அது என்றும் இருட்டிலேயே இருப்பதால்! உண்மைக்கு என்றுமே பிரகாசமான வெண்ணிறமான இடம் தான்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-84331824491126164122013-04-26T21:35:43.356+05:302013-04-26T21:35:43.356+05:30 // நிஜத்திற்கு
ஒரே நிறம்தான்…
எப்போதும்
தூய ... // நிஜத்திற்கு<br /><br />ஒரே நிறம்தான்…<br /><br />எப்போதும்<br /><br />தூய வெண்மை.//<br /><br /> அப்படியே உண்மை.<br /><br /> ஒரு ஐயம். <br /><br /> பொய்க்கு இந்தியில் சஃபேத் ஜூட்<br /> என்றும் ஆங்கிலத்தில் வைட் லை என்றும்<br /> ஏன் வெண்மையுடன் பொய்யைக் கலக்கிறார்கள் ?<br /><br /> தமிழிலோ பச்சைப்பொய் என்று பச்சைக் கலர் கொடுக்கிறோம்.<br /> ஆனாலும், நீங்கள் சொன்ன எல்லா வர்ணமும் அதற்கு <br /> உண்டு. <br /> <br /> அந்தக்கதையில் ஏன் பச்சையாய் எழுது இருக்கிறது. ? என்றும் சொல்கிறோம்.<br /> உள்ளதை உள்ளவாறே என்னும் அர்த்தத்திலா இது ?<br /> இல்லை, வெளியிலே சொல்லமுடியாததை சொல்கிறார் என்ற பொருளிலா.<br /><br /> சுப்பு தாத்தா.<br /> www.subbuthatha.blogspot.in<br />www.vazhvuneri.blogspot.com<br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-42878962966575744432013-04-26T21:22:57.853+05:302013-04-26T21:22:57.853+05:30ஆம் ... நிஜம் எப்போதுமே தூய்மையான வெண்ணிறம் தான்!ஆம் ... நிஜம் எப்போதுமே தூய்மையான வெண்ணிறம் தான்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-30045021931215088392013-04-26T20:12:19.904+05:302013-04-26T20:12:19.904+05:30கதை மிகவும் அருமையாக உள்ளது.
கல்பனாவின் மன உறுதி...கதை மிகவும் அருமையாக உள்ளது. <br /><br />கல்பனாவின் மன உறுதி நெகிழவைப்பதாக உள்ளது.<br /><br />ராமகிருஷ்ணனின் மன சஞ்சலத்திற்கு தன் புதுக்கவிதையிலேயே விடை கொடுத்தும் இருப்பதாகச் சொன்னது தங்களின் தனிச்சிறப்பு.<br /><br />//நிஜத்திற்கு<br /><br />ஒரே நிறம்தான்…<br /><br />எப்போதும்<br /><br />தூய வெண்மை. //<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துகள். <br /><br />நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-78447155488923018432013-04-26T19:32:39.881+05:302013-04-26T19:32:39.881+05:30நிஜமான நேசம்... அர்த்தமிழக்கும் வார்த்தைகள்... சுல...நிஜமான நேசம்... அர்த்தமிழக்கும் வார்த்தைகள்... சுலபமாகக் கடக்கலாம் மனத் தடைகளை! நிஜத்தின் நிறம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய வெண்மையே.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-89538775761060450082013-04-26T19:17:52.179+05:302013-04-26T19:17:52.179+05:30ஆகா! கவிதை அருமை.
"நிஜத்துக்கு ஒரே நிறம்தான்...ஆகா! கவிதை அருமை. <br />"நிஜத்துக்கு ஒரே நிறம்தான் தூய வெண்மை" முடிவும் மிக அழகாக. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-72562107341612586922013-04-26T18:47:11.531+05:302013-04-26T18:47:11.531+05:30/// நம் சிந்தனையால அதை வளர்க்க வேண்டிய அவசியமில்லே.../// நம் சிந்தனையால அதை வளர்க்க வேண்டிய அவசியமில்லே... ///<br /><br />100% உண்மை... சிந்தனை தொடர்ந்தால் வீணாக மனதும் உடம்பும் கெடும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-41454628603736272432013-04-26T18:28:53.722+05:302013-04-26T18:28:53.722+05:30நிஜத்திற்கு ஒரே நிறம்.....
உண்மை...
சிறப்பான க...நிஜத்திற்கு ஒரே நிறம்.....<br /><br />உண்மை... <br /><br />சிறப்பான கவிதை மற்றும் கதை.... <br /><br />பல நேரங்களில் மனிதர்கள் இப்படித்தான் தேவையில்லாது குழப்பத்தில் ஆழ்ந்து விடுகிறார்கள்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com