tag:blogger.com,1999:blog-1653015267582550264.post7665787097874466379..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: எனக்காகரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-80492119881555629742010-11-29T20:05:33.202+05:302010-11-29T20:05:33.202+05:30//////பாதங்களின் மீதான
கவனம்
வெடிக்கும் போதுதான் ...//////பாதங்களின் மீதான<br />கவனம் <br />வெடிக்கும் போதுதான் <br />நேர்கிறது ...<br />உணர்வுகளிலும் அப்படியே ../////<br /><br /><br />அசத்தல் நண்பா வார்த்தைகளில் வலி ஏற்படுத்த எல்லோராலும் இயலாது . உணர்வுகளின் உச்சங்களில் தெறிக்கிறது கவிதையின் வார்த்தைகள் . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-25121409475676799322010-11-28T23:29:21.540+05:302010-11-28T23:29:21.540+05:30//ஒற்றையடிப் பாதை
உருவாகிறது
முதல் காலடி
படும் ...//ஒற்றையடிப் பாதை<br /><br />உருவாகிறது<br /><br />முதல் காலடி<br /><br />படும் போது//<br /><br />தேர்ந்த கற்பனை.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-761097423017084242010-11-28T11:50:01.816+05:302010-11-28T11:50:01.816+05:30ஒற்றையடிப் பாதை
உருவாகிறது
முதல் காலடி
படும் ...ஒற்றையடிப் பாதை <br />உருவாகிறது <br /><br />முதல் காலடி <br /><br />படும் போது.<br /><br /> அருமைவித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)https://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-72510245908217911792010-11-27T23:33:26.601+05:302010-11-27T23:33:26.601+05:30கவிதை !கவிதை !பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-7772191526774841182010-11-27T11:54:15.307+05:302010-11-27T11:54:15.307+05:30//ஒற்றையடிப் பாதை
உருவாகிறது
முதல் காலடி
படும் ...//ஒற்றையடிப் பாதை<br /><br />உருவாகிறது<br /><br />முதல் காலடி<br /><br />படும் போது.//<br /><br />அருமை..மிக உண்மையும் கூட..குட்டிப்பையா|Kutipaiyahttps://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-12209613464391480532010-11-27T04:08:59.647+05:302010-11-27T04:08:59.647+05:30பாதங்களின் மீதான கவனம் வெடிக்கும்
போதுதான் நேர்கிற...பாதங்களின் மீதான கவனம் வெடிக்கும்<br />போதுதான் நேர்கிறது...உணர்வுகளிலும்<br />அப்படியே..<br /><br />வரிகளில் சிக்கிச் சுழலுகிறது மனசு.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-63117504411456570832010-11-26T20:35:19.127+05:302010-11-26T20:35:19.127+05:30//ஒற்றையடிப் பாதை
உருவாகிறது
முதல் காலடி
படும் ...//ஒற்றையடிப் பாதை<br /><br />உருவாகிறது<br /><br />முதல் காலடி<br /><br />படும் போது//<br />'சுரீர்' என்றொரு படமும் நறுக்குத் தெறித்த கவிதை வரிகளும் !என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-3051445515232226052010-11-26T18:36:53.394+05:302010-11-26T18:36:53.394+05:30ரிஷபன்..
பாதங்களின் மீதான கவனம் வெடிக்கும்
...ரிஷபன்..<br /><br /> பாதங்களின் மீதான கவனம் வெடிக்கும்<br /> போதுதான் நேர்கிறது...உணர்வுகளிலும்<br /> அப்படியே..<br /><br /> உணர்வின் அணுக்கள்தோறம் அதிரவைக்கும்<br />வரிகள். உங்கள் கவிதைகளை அதிகபட்சம் நான் படித்திருந்தாலும் இந்த வரிகள் காலத்திற்கும் என்னை அசைப்பவை. மேற்கண்ட வரிகளைக் கொண்டு மிகப்பெரிய ஆய்வுக்கட்டுரையே எழுதலாம் கவிதைகயின் மீதான வேறு பார்வை குறித்து. <br /><br /> வாழ்த்துக்கள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-45818921009848489192010-11-26T15:59:13.823+05:302010-11-26T15:59:13.823+05:30அருமையான கவிதை.அருமையான கவிதை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-92045096170790811882010-11-26T06:42:37.589+05:302010-11-26T06:42:37.589+05:30ரொம்ப நல்லாயிருக்கு ரிஷபன்ரொம்ப நல்லாயிருக்கு ரிஷபன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-33827651422914254922010-11-26T05:30:31.503+05:302010-11-26T05:30:31.503+05:30அருமை..
கவிதை அருமை..
படமும் அருமை.....
அன்புடன்,...அருமை..<br />கவிதை அருமை..<br />படமும் அருமை.....<br /><br />அன்புடன்,<br /><br />ஆர்.ஆர்.ஆர்.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-75283266658558292872010-11-26T03:38:31.813+05:302010-11-26T03:38:31.813+05:30ஒற்றையடிப் பாதை
உருவாகிறது
முதல் காலடி
படும் பே...ஒற்றையடிப் பாதை<br /><br />உருவாகிறது<br /><br />முதல் காலடி<br /><br />படும் போது.<br /><br /><br />.....அருமையாக எழுதி இருக்கீங்க....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-16160747789944565212010-11-25T23:46:00.683+05:302010-11-25T23:46:00.683+05:30பிஞ்சு முகத்தின் படமும், கவிதையும் மனதை உலுக்குவதா...பிஞ்சு முகத்தின் படமும், கவிதையும் மனதை உலுக்குவதாக உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-59332272323825925632010-11-25T23:13:30.655+05:302010-11-25T23:13:30.655+05:30/ஒற்றையடிப் பாதை
உருவாகிறது
முதல் காலடி
படும் ப.../ஒற்றையடிப் பாதை <br />உருவாகிறது <br />முதல் காலடி <br />படும் போது./<br /><br />ஒற்றையடிப் பாதை உருவாகிறது <br />ஒற்றையாளாய் போகும் போதும்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-14031875859701667052010-11-25T22:43:43.920+05:302010-11-25T22:43:43.920+05:30//அது
இப்போதைய
என் முகமே!//
நல்லா இருக்குங்க.//அது<br /><br />இப்போதைய<br /><br />என் முகமே!//<br /><br />நல்லா இருக்குங்க.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-18401285280574903302010-11-25T22:33:55.618+05:302010-11-25T22:33:55.618+05:30நல்ல கவிதை.
//ஒற்றையடிப் பாதை
உருவாகிறது
முதல் ...நல்ல கவிதை.<br /><br />//ஒற்றையடிப் பாதை<br /><br />உருவாகிறது<br /><br />முதல் காலடி<br /><br />படும் போது//<br /><br />அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-69094391098461926472010-11-25T21:34:39.254+05:302010-11-25T21:34:39.254+05:30பிஞ்சுப் பையனின் புகைப்படமும் கவிதைகளும் அருமை.பிஞ்சுப் பையனின் புகைப்படமும் கவிதைகளும் அருமை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-43615753744526692832010-11-25T20:53:50.570+05:302010-11-25T20:53:50.570+05:30இரண்டும் நாலும் சொல்லுக்குறுதி:). ஒன்னும் மூணும் ம...இரண்டும் நாலும் சொல்லுக்குறுதி:). ஒன்னும் மூணும் மட்டும் சோடையா என்ன?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-68924479116412782010-11-25T20:34:21.357+05:302010-11-25T20:34:21.357+05:30//ஒவ்வொருவராய் நிராகரித்துப் போனதும் தனித்து விடப...//ஒவ்வொருவராய் நிராகரித்துப் போனதும் தனித்து விடப் பட்டேன்..என் நினைவுகளுடன்.//<br /><br />மிக உருக்கமான கவிதை ரிஷபன் அந்தப் பிஞ்சின் முகம் போலவே.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com