tag:blogger.com,1999:blog-1653015267582550264.post7806500931917910133..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: சதுரகிரி - சில அனுபவங்கள்ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-37830631594805838032012-08-23T22:48:18.354+05:302012-08-23T22:48:18.354+05:30பயணங்களில் கிடைக்கும் சின்னச் சின்ன அனுபவங்கள் என்...பயணங்களில் கிடைக்கும் சின்னச் சின்ன அனுபவங்கள் என்றுமே இனியவை தான்....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-92194431734108675082012-08-22T17:09:22.010+05:302012-08-22T17:09:22.010+05:30//குட்டி குட்டியாய் சுவையான சம்பவங்கள்.. சதுரகிரி...//குட்டி குட்டியாய் சுவையான சம்பவங்கள்.. சதுரகிரி பயணம் மனதை விட்டு அகல வெகு நாட்களாகும் போல..//<br /><br />அருமையான அநுபவம்.நல்ல விஷயம். ஏன் இவை மனதை விட்டு அகலனும்? ஆழ்மனதில் தங்கியே இருக்கட்டும்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-32849703492640162102012-08-21T07:52:07.487+05:302012-08-21T07:52:07.487+05:30பல தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது...
பதிவாக்கி...பல தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது...<br /><br />பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...<br /><br />தொடருங்கள்... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-47830112396841571952012-08-20T06:44:48.329+05:302012-08-20T06:44:48.329+05:30“இது என்ன வழக்கம்.. கண் நல்லாத் தெரியணுமா வேண்டாமா...“இது என்ன வழக்கம்.. கண் நல்லாத் தெரியணுமா வேண்டாமா.. போட்டுகிட்டே தரிசனம் பண்ணா அப்புறம் எப்படி பார்வை சரியாகும்”//<br /><br />நானும் இனி கண்ணாடி இல்லாமல் இறைவனை தரிசனம் செய்கிறேன்.<br /><br />வயது வித்தியசமின்றி பெண்கள் போவதை அறிந்து எனக்கும் போக ஆசை.சுந்தர ம்காலிங்கம் அழைக்க வேண்டும்.<br />அருமையான அனுபவங்கள்.<br />பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-80310013182052866932012-08-20T00:02:44.093+05:302012-08-20T00:02:44.093+05:30//சரிவில் இருந்த மரத்தில் குரங்கு.. பையை ஆராய்ந்து...//சரிவில் இருந்த மரத்தில் குரங்கு.. பையை ஆராய்ந்து தனக்கு பர்ஸ் உதவாது என்கிற முடிவுக்கு வருவதற்குள் ..//<br /><br />//கடுப்பான குரங்கு பர்ஸை வெளியில் எடுத்து கீழே போட்டது.//<br /><br />அருமையான அனுபவங்கள் அருமையாக எழுதப்பட்டுள்ளன.<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-32015897427075150002012-08-19T22:06:35.904+05:302012-08-19T22:06:35.904+05:30எதிர்பார்த்து செல்லும் பயணங்களில் எதிர்பாரா சி...எதிர்பார்த்து செல்லும் பயணங்களில் எதிர்பாரா சில சம்பவங்களின் பசுமை வெகு நாட்கள் மனசில் ஈரமாய்...நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-48361094083829867802012-08-19T21:25:29.128+05:302012-08-19T21:25:29.128+05:30நன்றி... படித்து விட்டேன்! நன்றி... படித்து விட்டேன்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-63108552165521320322012-08-19T21:09:08.255+05:302012-08-19T21:09:08.255+05:30ஸ்ரீராம்.. சொல்லிட்டேன். :)
ஸ்ரீராம்.. சொல்லிட்டேன். :)<br />ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-81359768970857831082012-08-19T20:57:23.627+05:302012-08-19T20:57:23.627+05:30எப்படி சாமர்த்தியமாய் அந்தப் பர்சை அவர் மீட்டார் எ...எப்படி சாமர்த்தியமாய் அந்தப் பர்சை அவர் மீட்டார் என்று சொல்லியிருக்கலாமோ....!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com