tag:blogger.com,1999:blog-1653015267582550264.post8411889740594409740..comments2023-10-04T19:41:06.533+05:30Comments on ரிஷபன்: லவர்ஸ் டேரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1653015267582550264.post-76274312418970270592012-02-15T12:52:42.198+05:302012-02-15T12:52:42.198+05:30யதார்த்தம் தழுவிய எதுவாயினும் படைப்போ, பேச்சோ, நிக...யதார்த்தம் தழுவிய எதுவாயினும் படைப்போ, பேச்சோ, நிகழ்வோ, மனதில் ஒட்டிக்கொண்டுவிடும். அந்தவகையில் கஞ்சியில் கலந்துவிட்ட நார்த்தங்காயாய் இருந்தது கதை. மனைவி கேட்ட ?வியில் "உண்மை இருந்தது" என முடித்திருந்ததை வெகுவாக ரசிக்கமுடிந்தது....= தனலட்சுமிdlakshmibaskaranhttps://www.blogger.com/profile/02596502490083912100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-57680633545360844632012-02-15T12:38:57.235+05:302012-02-15T12:38:57.235+05:30யதார்த்தங்கள் பிணைந்த நிகழ்வு, படைப்பு, பேச்சு எத...யதார்த்தங்கள் பிணைந்த நிகழ்வு, படைப்பு, பேச்சு எதுவாயினும் மனதைத் தொட்டுவிடும். அந்தவகையில் கஞ்சிக்குள் கலந்த நார்தங்காயின் சுவையாய் ஒட்டிக்கொண்டது கதை. மனைவியின் கேள்விக்கான பதிலில் "உண்மை இருந்தது " என்று முடித்திருந்த விதம் ரசிக்க வைத்தது...= தனலட்சுமிdlakshmibaskaranhttps://www.blogger.com/profile/02596502490083912100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-86147499107706510102011-02-09T21:30:36.571+05:302011-02-09T21:30:36.571+05:30எனக்கு என்னவோ, சாவியின் விசிறி வாழை ஞாபகம் வருகிறத...எனக்கு என்னவோ, சாவியின் விசிறி வாழை ஞாபகம் வருகிறது!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-25249710902000115652011-02-07T22:41:42.108+05:302011-02-07T22:41:42.108+05:30மாசிலா இன்பக் காதலே
மாறுமோ துன்பம் வந்த வேளையில் ?...மாசிலா இன்பக் காதலே<br />மாறுமோ துன்பம் வந்த வேளையில் ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-2541535882341291282011-02-07T16:12:32.459+05:302011-02-07T16:12:32.459+05:30காதல் என்பது இது தான். பிரமாதமாய் இருந்தது சார்.காதல் என்பது இது தான். பிரமாதமாய் இருந்தது சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-37439294483345476202011-02-06T17:42:07.580+05:302011-02-06T17:42:07.580+05:30மனமொப்பிய புரிதலும் சின்ன சின்ன கிண்டல்களும் காதலை...மனமொப்பிய புரிதலும் சின்ன சின்ன கிண்டல்களும் காதலை எத்துணை இனிதாக்குகின்றன.... லவ்லி கதை...என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-12695795162903809522011-02-06T15:18:07.174+05:302011-02-06T15:18:07.174+05:30நிஜமான லவ்நிஜமான லவ்ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-61395232079137164672011-02-06T15:10:35.316+05:302011-02-06T15:10:35.316+05:30"நீயும் ஒருத்தண்டா"...மனசை இழுத்து அமைத்..."நீயும் ஒருத்தண்டா"...மனசை இழுத்து அமைத்திவிட்ட வார்த்தைகள்.. நாமெல்லாம் காதலர் தினத்தைக் கொண்டாடத்தான் வேண்டும்..<br />ரோஜாவுக்கு பதிலாய் ஜாங்கிரி கூட காதல் மலராய் இப்போது தோன்றுகிறது. கை குடுங்க!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-33860288038620161582011-02-06T13:51:09.280+05:302011-02-06T13:51:09.280+05:30//அன்னு said...
These lovers only make the love m...//அன்னு said...<br /> These lovers only make the love more respected...!!//<br /><br />பெரீஈஈஈஈய்ய ரீப்பீட்டு!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-28318618908419348552011-02-06T13:40:37.883+05:302011-02-06T13:40:37.883+05:30அற்புதம் ரிஷபன்! :)அற்புதம் ரிஷபன்! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-87599779630588051612011-02-06T12:52:23.840+05:302011-02-06T12:52:23.840+05:30"நீயும் ஒருத்தண்டா" இல்லாததை இருக்கவைக்க..."நீயும் ஒருத்தண்டா" இல்லாததை இருக்கவைக்கும் வார்த்தை.வாழ்த்துக்கள் ரிஷபன்---காஸ்யபனkashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-20950311631057822742011-02-06T12:24:34.073+05:302011-02-06T12:24:34.073+05:30//'பசங்க வெளியூரா'
'இல்லடா .. இங்கதா...//'பசங்க வெளியூரா' <br /><br />'இல்லடா .. இங்கதான்' <br /><br />இவர்களைத் தனியாக விட்டா.. என் புருவம் ஏறி இறங்கியது. <br /><br />'நீயும் ஒருத்தன்டா ' //<br /><br />பாரமாக இருக்கிறது!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-83603626993522140822011-02-06T12:12:01.781+05:302011-02-06T12:12:01.781+05:30அன்பில் தோய்ந்த நெய் ஜாங்கிரி.அன்பில் தோய்ந்த நெய் ஜாங்கிரி.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-71211127945260751202011-02-06T10:37:28.644+05:302011-02-06T10:37:28.644+05:30உண்மையான லவ்வர்ஸ்உண்மையான லவ்வர்ஸ்rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-21672449152846967542011-02-06T03:47:10.328+05:302011-02-06T03:47:10.328+05:30பிரமாதம்... இன்னும் சொல்லப்போனா என்னுடைய தாத்தா பா...பிரமாதம்... இன்னும் சொல்லப்போனா என்னுடைய தாத்தா பாட்டியை அப்படியே கண்முன்னே கொண்டு வந்தது... அவர்களும் அச்சு அசல் இப்படித்தான்... என்ன ஒன்று தாத்தா தொண்ணூறை தொட்டு விட்டதால் நக்கல் பேச்சு குறைந்துவிட்டது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-58219436074041577132011-02-06T00:27:05.289+05:302011-02-06T00:27:05.289+05:30உண்மையான அன்போடு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.எனக்கு ...உண்மையான அன்போடு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.எனக்கு அப்பா அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது.என் அப்பா எங்களுக்கில்லாமல் இப்பவும் அம்மாவுக்கு மட்டும் ஏதாவது ஒளிச்சு வாங்கி வந்து கொடுப்பார்.<br />கண்டுபிடித்துவிடுவோம்.அப்போ பார்க்கவேணுமே இரண்டு பேரையும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-73623754565208550192011-02-05T22:47:30.839+05:302011-02-05T22:47:30.839+05:30காலங்கள் மாறினாலும்..
கோலங்கள் மாறினாலும்..
காதல் ...காலங்கள் மாறினாலும்..<br />கோலங்கள் மாறினாலும்..<br />காதல் மாறாதது...<br />ஓல்ட் இஸ் கோல்ட். லவ்வில் கூட... அற்புதம் ரிஷபன் சார்!RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-58502406683944483212011-02-05T22:09:28.919+05:302011-02-05T22:09:28.919+05:30ரொம்ப நல்லாயிருக்கு இந்தக் கதை.
என்னை மிகவும் கவர்...ரொம்ப நல்லாயிருக்கு இந்தக் கதை.<br />என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:<br /><br />//பாட்டியிடம் கஸ்தூரி மஞ்சள் வாசனை. வாலிபத்தில் நிச்சயம் தெருப் பையன்களை கலக்கி இருந்திருப்பார்.// <br /><br />//புழுங்கரிசிக் கஞ்சி தான். நார்த்தங்காயை லேசாக கரைத்திருந்தார். நாக்கு இனித்தது.//வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-51340608082783245362011-02-05T22:06:27.005+05:302011-02-05T22:06:27.005+05:30Its LOVERS DAYSSSSSSSSSS.Its LOVERS DAYSSSSSSSSSS.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-56712430446772354902011-02-05T21:45:05.626+05:302011-02-05T21:45:05.626+05:30இந்தக்கதையை வாசிக்கும்போதே காட்சி மனத்திரையில் விர...இந்தக்கதையை வாசிக்கும்போதே காட்சி மனத்திரையில் விரிகிறது! வேற என்ன சொல்றதுன்னு தெரியல!அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-68724232794446416592011-02-05T21:42:56.421+05:302011-02-05T21:42:56.421+05:30சூப்பர் பாஸ்! :-)சூப்பர் பாஸ்! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-372708215458959082011-02-05T21:13:04.277+05:302011-02-05T21:13:04.277+05:30காதலுக்கு வயதுமில்லை ...உடல் தளர்வும் இல்லை என்பத...காதலுக்கு வயதுமில்லை ...உடல் தளர்வும் இல்லை என்பதை அழகாய் சொன்ன கதை...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-89900794239922932922011-02-05T21:09:26.854+05:302011-02-05T21:09:26.854+05:30wow! very nice tale...
esp. the part-- kasthuri m...wow! very nice tale... <br />esp. the part-- kasthuri manjal smell.. :) reminded me of a paatti whom i knew at srirangam... seeing her, i think everytime, she must have been a real beauty during those days!<br /><br />beautiful story...Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-43869187843189883222011-02-05T21:00:10.004+05:302011-02-05T21:00:10.004+05:30உண்மையான காதல் இது தான் என்பதை அழகாய் புரிய வைக்கி...உண்மையான காதல் இது தான் என்பதை அழகாய் புரிய வைக்கிறது உங்கள் பகிர்வு. மிக்க நன்றி சார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1653015267582550264.post-10264342394102796292011-02-05T19:37:01.801+05:302011-02-05T19:37:01.801+05:30ஒன்னும் சொல்ல முடியல ரிஷபன்.. உங்க ஊருக்கும் ஒரு த...ஒன்னும் சொல்ல முடியல ரிஷபன்.. உங்க ஊருக்கும் ஒரு தரம் வந்திருக்கேன்... எந்த வீதின்னு நியாப்கம் இல்ல.. ஸ்ரீரங்கம் கோவில் பக்க்மதான் எங்கேயோ.. ஒரு பெரிய வீட்டு வாசலில ஒரு ஈ.ஸி.சேர்ல ஒரு தாத்தா உங்காந்திருந்தார்.. அவர் பக்கத்துல பாட்டி தரைல உட்கார்ந்திருந்தா.. வீடு வெளிலேந்து பாக்க ஒரே இருட்டு .. ஏனோ அது நியாப்கம் வருது எனக்கு இப்ப...க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.com