May 01, 2011

உழைப்பாளிகள் தின நல்வாழ்த்துகள்!



ನಿಮ್ಮ ಸಾಹಿತ್ಯವು ಕನ್ನಡದಲ್ಲಿ ಲಭ್ಯವಾಗಲೆಂದು, ಕೋರುವ
ನಿಮ್ಮವ,
ಕೃಷ್ಣ
ಬೆಂಗಳೂರು


ஆபீஸில் ஆடிட்வந்த யுவன் "கிருஷ்ணா" என் பதிவுகளை பார்த்துவிட்டு எழுதிய கமெண்ட்இது.


'கன்னடத்திலும் உங்கள் படைப்புகள் வந்தால் நாங்கள் படிக்க இயலுமே '


என் பதிவில் கன்னட வார்த்தைகள் இடம் பெற்று விட்ட சந்தோஷம் எனக்கு..


శ్రీనివాస కవిగారికి నమస్కరించి వ్రాయునది ఏమనగా, మీ కవితాపాండిత్యము తెలుగులో అనువాదించాలని ప్రార్ధన


ఇట్లు, సాంబ శివ రావు


"சாம்பசிவராவ் " தெலுங்கில் எழுதிய கமெண்ட் !


ஏப்ரல் முதல் தேதியில் இருந்து 30 ம் தேதி வரை ஒரு நாள் விடாமல் (காலை
7 மணிக்குக் கிளம்பி நள்ளிரவு வீடு திரும்பி) அலுவலகம்.
30 நள்ளிரவு பேலன்ஸ் ஷீட் கையெழுத்தானது!

உழைப்பாளிகள் தின நல்வாழ்த்துகள்!