February 17, 2009

ஞாபகமாய்

கேட்டு விட வேண்டும்

எங்கிருந்து கிளம்புகிறாய் என்று

அறியப்படாமலே வாழ்ந்து மறையும்

சக ஜீவன்களை போல அல்லாமல்

ஜீவனாய் வாழ்ந்து கொண்டிருக்கும்

காற்றை பற்றி

3 comments:

Indumathi R said...

Good Melancholy Poem
Keep on Writing in tamil

Sathya003 said...

தெரியாமையிலும் புரியாமையிலும் தான்
ஜீவன் இருக்கிறது ....
காற்றுக்கும் காதலுக்கும் ...

குமரேசன் (psg-ece 4th year)

கதம்ப உணர்வுகள் said...

சுவாசமாய் நம்மை வாழவைத்து....

தென்றலாய் நம் தலைகலைத்து....

கிசுகிசுப்பாய் ரகசியங்கள் பகிர்ந்து.....

காற்றாய் கண்ணுக்கு தெரியாமல்.....

வாழவைக்கும் காற்றுக்கு ஒரு அற்புதமான சமர்ப்பணக்கவிதை....

ரசித்து வாசித்தேன் ரிஷபா...

மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா...