அம்மாவின் கனவுகளுக்கு
வண்ணம் பூச
நீ எப்போது
பெரியவன் ஆவாய்..
உன்னைக் கொடுத்ததும்
என்னை மறந்தவன் முன்
நானும் நிமிர வேண்டுமடா
ஒரு ராணியாய்.
என் அரண்மனைக் கதவுகள்
திறந்தே இருக்கட்டும்.
உன் குதிரையில்
நீ பவனி வரும் வரை.
சின்ன வயசில் சிரித்ததை
மீட்டுக் கொடுத்தவன் நீ.
என் புன்னகைக்கு அர்த்தம் நீ.
வலி தடவிசிரித்த நாட்கள்
தொலைந்து
வழி தெரிந்து சிரிக்கவேணும்
மெதுவாகவேனும் வளர்ந்து வா..
பால்யங்கள் அழகானவை !
வண்ணம் பூச
நீ எப்போது
பெரியவன் ஆவாய்..
உன்னைக் கொடுத்ததும்
என்னை மறந்தவன் முன்
நானும் நிமிர வேண்டுமடா
ஒரு ராணியாய்.
என் அரண்மனைக் கதவுகள்
திறந்தே இருக்கட்டும்.
உன் குதிரையில்
நீ பவனி வரும் வரை.
சின்ன வயசில் சிரித்ததை
மீட்டுக் கொடுத்தவன் நீ.
என் புன்னகைக்கு அர்த்தம் நீ.
வலி தடவிசிரித்த நாட்கள்
தொலைந்து
வழி தெரிந்து சிரிக்கவேணும்
மெதுவாகவேனும் வளர்ந்து வா..
பால்யங்கள் அழகானவை !