February 20, 2009

ஒரு மழை நாளில்

ஒரு மழை நாளில்
நம் முதல் சந்திப்பு
பின் ஒவ்வொரு மழை நாளிலும்
தவறாமல் வருகிறது நினைவில்
மறந்து போன குடையும்
மறக்க முடியாத
உன் ஞாபகமும்

3 comments:

Indumathi R said...

arumaiyana kavithai

CS. Mohan Kumar said...

நல்ல கவிதை. மழை நாள் - காதலி நினைவு குறித்த கவிதை நானும் ஒன்று எழுதியிருக்கிறேன். பிறகு எனது -ல் வெளியிடுகிறேன்.

மோகன் குமார்

http://veeduthirumbal.blogspot.com/

கதம்ப உணர்வுகள் said...

அறிமுகம்.....

நேசம்.....

நேசப்பகிர்வு....

மழைக்காதல்....

மறந்தக்குடை....

மறக்காத நினைவுகள்....

மிக அழகிய ரசனைக்கவிதை வரிகள் பகிர்வு ரிஷபா....

மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா...