January 01, 2013

புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

அன்பால் நெய்யப்பட்ட
உலகில்
புன்னகை பூக்கள் பரப்பி
புத்தாண்டு நல்வாழ்த்துகள்
எல்லோருக்கும்.




14 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

Yaathoramani.blogspot.com said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனீய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

sury siva said...



நன்றாகவே சொன்னீர்கள்.!

பண்புகள் என்னவெனவே மறந்தபோன நம் பாரதத்தில்
அன்பென ஒன்றுளதாவென ஐயமும் எழுதே அவ்வப்பொழுதே !!

வம்புகள், வெற்றுச்சொற்கள், வாய்வீச்சுக்கள்,
வரட்டு வாதங்கள், வீண் போகும் த்ரவ்யங்கள்

திடுக்கெடச்செய்யும் விபரீத நிகழ்வுகள்.
திசைகெட்டுப்போன மாந்தர் தம் அவலங்கள்

அத்தனையும் நீங்கவேண்டும்
அரங்கனின் துணை வேண்டும்.
அன்பினால் நெய்த வலை ஒன்றை
ஆராவமுதே ! அளித்திடுவாய் மானுடர்க்கே !!



தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
திருவரங்கத்தரங்கத்தானின்
தாளும் தங்கத்தாமரையாளின்
அருட்பார்வையும் என்றென்றும்
கிட்டிட
இப்புத்தாண்டு தினம் நான்
பிரார்த்தனை செய்கிறேன்.

சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com

KParthasarathi said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

ஜீவி said...

ரிஷபன் சார்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தி.தமிழ் இளங்கோ said...

எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 நல் வாழ்த்துக்கள்!

தி.தமிழ் இளங்கோ said...

எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 நல் வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said...

நன்றி. உங்களுக்கும் எங்கள் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

vasan said...

ரிஷப‌ன்ஜி
பூச்செண்டு வில் பி சென்டு
டு யூ ஆன் திஸ்
புத்தாண்டு.

இராஜராஜேஸ்வரி said...

அன்பால் நெய்யப்பட்ட
உலகில்புன்னகை பூக்கள் அழகு ...

இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

Ranjani Narayanan said...

நன்றி திரு ரிஷபன். உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!